11.10.16

ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்?


ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்?

 ஆயுத பூஜை வெளியே இருக்கும் ஆயுதங்களுக்கு அல்ல. வெளி உலக ஆயுதங்களை மனிதன் தான் படைத்தான் மனிதனே.!! நமக்கு பயன்படுத்தும் வித்தையை கற்றுக்கொடுக்க முடியும் உள் உலக ஆயுதங்களோ பல பல... அவற்றில்

*அன்பு,காதல்,பாசம்*

*நட்பு பொறாமை,காமம்*

*நயவஞ்சகம்,சூழ்ச்சி*

 *தாழ்வு மனப்பான்மை*

 *உயர்வு மனப்பான்மை*

 *பயம்,துக்கம்,கவலை*

 *சுயநலம்,ஏமாற்றுதல்*

 *பிறரை,வீழ்த்துதல்*

 *நம்பிக்கையின்மை*

 *பேராசை,வெறுப்பு*

 *எதிரி,தன்மை*

 *அஹங்காரம்*

 *நன்றியின்மை*

 *பொறுப்பின்மை*

 *சோம்பல் தூக்கம்*

 *நேர்மறை எண்ணம்*

 *எதிர்மறை எண்ணம்*

 _இப்படி  எத்தனையோ ஆயுதங்கள் நமக்குள் கிடங்கு போல இத்தனை ஆயுதங்களும் நம்மை காயபடுத்தாமலும் பிறரை காயபடுத்தாமலும் எப்படி கையாள்வது மேலும் இந்த ஆயுதங்களை கொண்டு நம்மை நாமே எப்படி செதுக்கி

*"அற்புத சிற்பமாய்"* வெளிபடுத்துவது என்ற வித்தையை சரஸ்வதி தாயிடம் வேண்டி வரம்பெரும் ஒரு மகத்தான பூஜையே ஆயுத பூஜை!*

 *அனைத்து நண்பர்களுக்கும்* *ஆயுத பூஜை & சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்*

அன்புடன்
வாத்தியார்
===========================================      
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

  1. வணக்கம் ஐயா,புதிய பார்வை.அவசியம் முயர்ச்சித்து பார்க்க வேண்டும்.நன்றி.

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning...Wish you happy pooja days.

    Have a holy day.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. வணக்கம் குருவே ,
    நவராத்திரியின் முக்கிய பண்டிகை நாட்களாகிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை தினங்களை கொண்டாடுவதன் முக்கிய நோக்கத்தை தெளிவாக எடுத்துரைத்துள்ளீர்கள் கடந்த இரு தினங்களில் . இந்துக்களின் ஒவ்வொரு வீட்டிலும் சரஸ்வதி மற்றும் ஆயுதபூஜையைக் கொண்டாடாமல் இருக்கவே மாட்டார்கள் .அம்பாளைக் கொண்டாடும் விமரிசையான தினங்கள் அல்லவா !
    வகுப்பறை வாத்தியாருக்கும், மற்றும் மாணவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் எமது மனமார்ந்த சரஸ்வதிபூஜை மற்றும் ஆயுதபூஜை தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,புதிய பார்வை.அவசியம் முயற்சித்து பார்க்க வேண்டும்.நன்றி.

    ReplyDelete
  5. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,புதிய பார்வை.அவசியம் முயர்ச்சித்து பார்க்க வேண்டும்.நன்றி.////

    நல்லது. அவ்வாறே செய்யுங்கள். நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  6. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning...Wish you happy pooja days.
    Have a holy day.
    Thanks & Regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!

    ReplyDelete
  7. ////Blogger kmr.krishnan said...
    Nice. Sr. Thank you, Sir.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  8. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே ,
    நவராத்திரியின் முக்கிய பண்டிகை நாட்களாகிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை தினங்களை கொண்டாடுவதன் முக்கிய நோக்கத்தை தெளிவாக எடுத்துரைத்துள்ளீர்கள் கடந்த இரு தினங்களில் . இந்துக்களின் ஒவ்வொரு வீட்டிலும் சரஸ்வதி மற்றும் ஆயுதபூஜையைக் கொண்டாடாமல் இருக்கவே மாட்டார்கள் .அம்பாளைக் கொண்டாடும் விமரிசையான தினங்கள் அல்லவா !
    வகுப்பறை வாத்தியாருக்கும், மற்றும் மாணவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் எமது மனமார்ந்த சரஸ்வதிபூஜை மற்றும் ஆயுதபூஜை தின வாழ்த்துக்கள்!////

    நல்லது. நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  9. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,புதிய பார்வை.அவசியம் முயற்சித்து பார்க்க வேண்டும்.நன்றி./////

    நல்லது. அவ்வாறே செய்யுங்கள். நன்றி ஆதித்தன்! மீண்டும் இது இரண்டாவது பின்னூட்டமா?

    ReplyDelete
  10. வணக்கம் ஐயா,ஒற்றெழுத்துப் பிழை.சரி செய்தேன்.நன்றி.

    ReplyDelete
  11. நன்றி வணக்கம். ஐயா. நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com