5.8.16

சுரைக்காய்க்கு ஏன் உப்பில்லை?


சுரைக்காய்க்கு ஏன் உப்பில்லை?

சுரக்காயின் மகத்துவம்! சுரைக்காய்க்கு உப்பில்லை என்பார்கள். ஏன் அப்படிச் சொல்கிறார்கள். மேலும் சுரைக்காயின் சிறப்பென்ன?

கீழே உள்ள காணொளியில் விபரம் உள்ளது. பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------
=======================================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11 comments:

  1. sir,
    fantastic.

    M.thirumal
    pavalathanur

    ReplyDelete
  2. ஆஹா... அருமை...
    இனி வாரத்தில் மூணு நாள் சுரைக்காய்தான்... உப்பு வராமல் இருக்க...:)

    ReplyDelete
  3. ////Blogger Thirumal Muthusamy said...
    sir,
    fantastic.
    M.thirumal
    pavalathanur/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  4. ////Blogger kmr.krishnan said...
    very nice,Sir////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  5. ////Blogger வேப்பிலை said...
    உப்பில்லை..////

    உப்பில்லை. இனிப்பும் இல்லையல்லவா?

    ReplyDelete
  6. /////Blogger பரிவை சே.குமார் said...
    ஆஹா... அருமை...
    இனி வாரத்தில் மூணு நாள் சுரைக்காய்தான்... உப்பு வராமல் இருக்க...:)////

    நஃல்லது. அப்படியே செய்யுங்கள்! நன்றி!

    ReplyDelete
  7. /////Blogger Selvam R said...
    அன்பு ஆசிரியரே!,
    குரு பெயர்ச்சி பதிவுக்கு நன்றி!. எனக்கு சந்திரன் ராசி சந்திப்பில் இருக்கிறார். என் ஜாதகத்தை கனித்தவர் தனசு என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது சந்திரன் 270.18', ஆகையால் கொஞ்சம் மகர ராசியில். ஆகையால் மகர ராசி என்று எடுத்துக் கொள்ளலாமா? குருவே!
    இன்னும் ஒரு கேள்வி, நான் சிம்ம லக்னம், குரு 8ல், குரு மகாதிசா குரு புத்தி நடக்கிறது. பலன் எப்படி இருக்கும், சொந்த நாட்டிற்கு திரும்ப முயற்சி செய்கிறேன், கைகூடுமா ஆசிரியரே. உங்களின் அரிய நேரத்திற்கு நன்றி! ஓம் நமசிவாய உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்சிய்யையும் தந்து அருளட்டும்.
    நன்ற்!! பன்னிர்செல்வம்.இரா./////

    முழு ஜாதகத்தையும், லக்கினாதிபதி பத்தாம் அதிபதி ஆகியவர்களையும் பார்த்துத்தான் பதில் சொல்ல வேண்டும். மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்!

    ReplyDelete
  8. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,குரு பெயர்ச்சி பலனை காலை முதல் பல்வேறு தொலைகாட்சிகளில் பார்த்தாயிற்று.ஆசிரியரின் பலன் எப்படி இருக்கும் என ஆவலாய் இருந்தேன்.ஒருவரியில் சொல்லி,தசா,புத்திக்குதான் முதலிடம்.தேவையில்லாமல் குழம்ப வேண்டாம் என்று சொன்ன அறிவுரைக்கு நன்றி.//////

    எல்லாம் உங்களைப் போன்றோருக்காத்தான் சொன்னேன். நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  9. அருமையான பகிர்வு.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com