5.12.15

நகைச்சுவை: இளைஞர்களுக்கு எங்கிருந்து துட்டு வருகிறது?


நகைச்சுவை: இளைஞர்களுக்கு எங்கிருந்து துட்டு வருகிறது?

இந்தக் கால இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள்? விளக்கிச் சொல்கிறார்
பட்டி மன்றப் பேச்சாளர் ராஜா அவர்கள். நகைச்சுவையாகப் பேசினாலும்
கருத்தாகப் பேசுகிறார். கேட்டுப் பாருங்கள்.

இது weekend Post கணக்கில் வரும்.

காணொளி வடிவில் உள்ளது. கேட்டுப் பாருங்கள்.

அன்புடன்,
வாத்தியார்


--------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9 comments:

  1. Respected Sir,

    Happy morning... Nice clip... We can not remember all what we have studied... but few things will be remembered always in our life.... that is moral... golden words...

    Have a great day.

    With best regards,
    Ravi-avn

    ReplyDelete
  2. வெளியே வந்து
    வெள்ளம் பாதித்த சென்னையில் பாருங்க...

    இளைஞர்கள் என்ன செய்கிறார்கள் என்று
    இப்போவாவது தெரியு(ம்...)தா பார்ப்போம்

    இளைஞர்கள் என்றால் அத்தனை
    இளக்காரமா?

    இன்றைய காலச் சூழலில் முதியவர்கள்
    இவர்கள் வாழ பழகி கொள்ள வேண்டும்.

    கொஞ்சம் பொறுப்போடு சொல்லுங்கள்
    குழந்தை தனமாக நீங்கள்

    விரும்புவது போல் வாளை குமரியும்
    விடலை பிள்ளைகளும் இருக்கனும்

    என நினைப்பது தவறு என
    எப்போது உணருகிறதோ அப்போது தான்

    இந்தியா உருப்படும் அதுவரை
    இந்த புகார் தொடரும் ...

    ஒரு இளைஞர் என்ற முறையில் கூடுதலாக
    உங்களை குறை சொல்லிவிட்டேன்

    மற்றவர்கள்
    மன்னிப்பார்களாக...

    ReplyDelete
  3. குரு வணக்கம்.
    வகுப்பில் உள்ளேன் ஐயா!

    ReplyDelete
  4. அனுபவம் என்பது முதியவர்கள் இளைஞர்களுக்கு
    கற்று கொடுப்பது.
    யார் குறை கூறுவது, எப்படி கூறுவது, எந்த இடத்தில் கூறுவது
    என்ற அனுபவம், அனுபவம் உள்ள ஆசிரியர்
    அல்லது வயதில் முதியவர்களுக்கு மட்டுமே தெரியும்.

    சந்திரசேகரன் சூரியநாராயணன்.

    ReplyDelete
  5. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Nice clip... We can not remember all what we have studied... but few things will be remembered always in our life.... that is moral... golden words...
    Have a great day.
    With best regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவிச்சந்திரன்!

    ReplyDelete
  6. /////Blogger Nagendra Bharathi said...
    அருமை////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. /////Blogger வேப்பிலை said...
    வெளியே வந்து
    வெள்ளம் பாதித்த சென்னையில் பாருங்க...
    இளைஞர்கள் என்ன செய்கிறார்கள் என்று
    இப்போவாவது தெரியு(ம்...)தா பார்ப்போம்
    இளைஞர்கள் என்றால் அத்தனை
    இளக்காரமா?
    இன்றைய காலச் சூழலில் முதியவர்கள்
    இவர்கள் வாழ பழகி கொள்ள வேண்டும்.
    கொஞ்சம் பொறுப்போடு சொல்லுங்கள்
    குழந்தை தனமாக நீங்கள்
    விரும்புவது போல் வாளை குமரியும்
    விடலை பிள்ளைகளும் இருக்கனும்
    என நினைப்பது தவறு என
    எப்போது உணருகிறதோ அப்போது தான்
    இந்தியா உருப்படும் அதுவரை
    இந்த புகார் தொடரும் ...
    ஒரு இளைஞர் என்ற முறையில் கூடுதலாக
    உங்களை குறை சொல்லிவிட்டேன்
    மற்றவர்கள்
    மன்னிப்பார்களாக...///////

    /////ஒரு இளைஞர் என்ற முறையில் கூடுதலாக
    உங்களை குறை சொல்லிவிட்டேன் /////
    எல்லாம் சரி. நீங்கள் இளைஞரா? அதைச் சொல்லுங்கள் வேப்பிலையாரே!

    ReplyDelete
  8. ////Blogger வரதராஜன் said...
    குரு வணக்கம்.
    வகுப்பில் உள்ளேன் ஐயா!////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  9. ////Blogger Chandrasekaran Suryanarayana said...
    அனுபவம் என்பது முதியவர்கள் இளைஞர்களுக்கு
    கற்று கொடுப்பது.
    யார் குறை கூறுவது, எப்படி கூறுவது, எந்த இடத்தில் கூறுவது
    என்ற அனுபவம், அனுபவம் உள்ள ஆசிரியர்
    அல்லது வயதில் முதியவர்களுக்கு மட்டுமே தெரியும்.
    சந்திரசேகரன் சூரியநாராயணன்./////

    உண்மைதான். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com