8.5.15

உறவுகளும் பிரிவுகளும்


உறவுகளும் பிரிவுகளும்

"உறவு என்றொரு சொல்லிருந்தால் பிரிவு என்றொரு பொருளிருக்கும்..
காதல் என்றொரு கதை இருந்தால் கனவு என்றொரு முடிவிருக்கும்...
- கவியரசர் கண்ணதாசன்

என் நெருங்கிய உறவினர் ஒருவர் காலமாகிவிட்டார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் பொருட்டு 2 நாட்கள் எனது சொந்த ஊருக்குப் பயணப்பட்டேன். திடீரென்று செல்ல வேண்டிய சூழ்நிலை.

2 நாட்கள் வகுப்பறைப் பக்கம் வரமுடியவில்லை.

வகுப்பறையில் என்னைத் தேடுபவர்களுக்கு ஒரு செய்தியைக்க்கூட சொல்லிவிட்டுச் செல்ல முடியவில்லை. வருந்துகிறேன்.

அனைவரையும் பொறுத்தருள வேண்டுகிறேன்

தொட்ர்ந்து அடுத்த பதிவு வருகிறது!

அன்புடன்,
வாத்தியார்.
=================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

2 comments:

  1. அய்யா , எனது ஆழ்ந்த அனுதாபங்கள் !

    ReplyDelete
  2. வாத்தியார் ஐயா வணக்கம் .

    காக்கைக்கும்

    "தன்குஞ்சு பொன் குஞ்சு",

    என்பதனை தங்களுடைய பயணம் நிருபித்து உள்ளது .
    நன்றி ஆசானே .

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com