2.2.15

கடவுள் என்பவர் யார்? எங்கே இருக்கிறார்?


கடவுள் என்பவர் யார்? எங்கே இருக்கிறார்?

பலருக்கும் பதில் தெரியாது. தெரிந்தாலும் விளக்கமாகத்
தொடர்ச்சியாகச் சொல்ல வராது. ஆனால் ஒருவர் சொல்லி
யிருக்கிறார். அதை உங்களுக்குக் காணொளி வடிவமாகத்
தந்துள்ளேன். பார்த்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
=======================================

படைப்பு இருந்தால் படைப்பாளி இருப்பார். 
படைப்பாளி இல்லாமல் படைப்பு இல்லை!
If there is a creation, there must be a creator. 
Without the creator, there won't be any creation
--------------------------------------------------------------------

Our sincere thanks to the person who uploaded this video clipping in the net

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

3 comments:

  1. படைப்போன் படைக்கும்
    பழையோன் படைத்தவை

    காப்போன் காக்கும்
    கடவுள் காப்பவை

    கரப்போன் கரப்பவை
    கருதாக் கருத்துடை கடவுள்

    இது திருவாசகம்...
    இதை சரியாக படித்தால்

    இந்த வீடியோ தேவையில்லை
    இதில் 5 நிமிடம் செலவிட வேண்டா

    ReplyDelete
  2. கடவுள் என்ற சொல்லுக்கு
    கட என்றால் கடந்து செல்லுதல் .
    உள் என்றால் உள்ளம் .
    உன் உள்ளத்தை கடந்து சென்றால்
    படைத்தவன் படைத்த
    பொருளில் இருப்பதை
    காணலாம்.

    ReplyDelete
  3. ////Blogger வேப்பிலை said...
    படைப்போன் படைக்கும்
    பழையோன் படைத்தவை
    காப்போன் காக்கும்
    கடவுள் காப்பவை
    கரப்போன் கரப்பவை
    கருதாக் கருத்துடை கடவுள்

    இது திருவாசகம்...
    இதை சரியாக படித்தால்
    இந்த வீடியோ தேவையில்லை
    இதில் 5 நிமிடம் செலவிட வேண்டாம்/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com