8.12.14

அவதியான வாழ்க்கை அவசியமா?


அவதியான வாழ்க்கை அவசியமா?

இன்றைய வாழ்க்கை அவதியாக இருக்கிறது. பலருக்கும் அவதியாக இருக்கிறது.

அதை, அந்த அவதியை, இளைஞர்களை வைத்துப் புதிய கண்ணோட்டத்தில் பார்க்கலாம். அதையும் இரண்டு பிரிவாகப் பார்க்கலாம். ஒன்று படிக்கின்ற காலத்தில் ஏற்படுகின்ற அவதி. இன்னொன்று படித்து முடித்த பின்பு, பணம் சம்பாதிப்பதற்காக வெளிநாடுகளுக்குச் சென்று அங்கே சந்திக்கின்ற அவதி.

அந்த அவதிகளை பொட்டில் அடித்த மாதிரி இருவர் (தனித்தனியாகத்தான்) பேசியுள்ளார்கள். அவர்கள் பேசியதன் காணொளியை நீங்கள்
பார்ப்பதற்காகப் பதிவிட்டுள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அன்புடன்,
வாத்தியார்
------------------------------------------------------------------------------
காணொளி 1


காணொளி 2


My sincere thanks to the people who uploaded these video clippings in the net!
==================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10 comments:

  1. Yes..
    Could feel the tragedy..!!

    the presentation was good
    the content was so good..!!

    ReplyDelete
  2. ஐயா வணக்கம்

    வாத்தியார் ஐயா! இந்த உமையாளின் மழலை மொழியை கொஞ்சம் கேளுங்களேன். இறைவனுடைய படைப்பையும் கொஞ்சம் பாருங்களேன் . தயவு செய்து எனக்காக கொஞ்சம்.

    http://www.youtube.com/watch?v=9PlPiTPXdpw

    ReplyDelete
  3. வெளிநாடு வேண்டாம் என்றால்
    வெளியில் மதிப்பு இல்லை..

    சோசியல் பிரஸ்டீஸ் வேண்டும்
    சோகம் வேண்டாம் என்று

    பல குடும்பங்கள்
    பல்லை காட்டிக் கொண்டு

    இளிச்சவாயர்களாக
    இருக்கின்றனரே...

    நாம் வீட்டிற்கு தேவையில்லையென
    நன்றாக அறிய 60 ஆண்டுகளாகிறது.

    அப்படித்தானே..
    அதுவும்... அனுபவித்தபின்னே

    அறியமுடியும்..
    அவசரமாக கல்யாணம் பண்ணி

    அந்த வருடத்தில்
    அவளுக்காக செலவு

    அதற்கடுத்து..
    அவள் பெறும் பிள்ளைக்காக

    அதற்கடுத்தாண்டு
    அதனை பள்ளியில் சேர்க்க செலவு

    அதன் பிறகு தான் தெரியும்
    அப்பவே இது தெரிஞ்சால்

    கல்யாணம் பண்ணி இப்படி
    கஷ்டபட வேண்டாம் என..

    இதுவும் அப்படித்தான்
    இதனை அனுபவித்த பின்

    அது அவதி என புரியும்
    அதுவரை அவசியம் என்றே தோனும்

    ReplyDelete
  4. நல்ல பதிவு.பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  5. ////Blogger கரந்தை ஜெயக்குமார் said...
    நன்றி ஐயா////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே1

    ReplyDelete
  6. ////Blogger வேப்பிலை said...
    Yes..
    Could feel the tragedy..!!
    the presentation was good
    the content was so good..!!///

    நல்லது. நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  7. ////Blogger Maaya kanna said...
    ஐயா வணக்கம்
    வாத்தியார் ஐயா! இந்த உமையாளின் மழலை மொழியை கொஞ்சம் கேளுங்களேன். இறைவனுடைய படைப்பையும் கொஞ்சம் பாருங்களேன் . தயவு செய்து எனக்காக கொஞ்சம்.
    http://www.youtube.com/watch?v=9PlPiTPXdpw////

    கேட்டேன் மகிழ்ச்சி. நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. ////Blogger வேப்பிலை said...
    வெளிநாடு வேண்டாம் என்றால்
    வெளியில் மதிப்பு இல்லை..
    சோசியல் பிரஸ்டீஸ் வேண்டும்
    சோகம் வேண்டாம் என்று
    பல குடும்பங்கள்
    பல்லை காட்டிக் கொண்டு
    இளிச்சவாயர்களாக
    இருக்கின்றனரே...
    நாம் வீட்டிற்கு தேவையில்லையென
    நன்றாக அறிய 60 ஆண்டுகளாகிறது.
    அப்படித்தானே..
    அதுவும்... அனுபவித்தபின்னே
    அறியமுடியும்..
    அவசரமாக கல்யாணம் பண்ணி
    அந்த வருடத்தில்
    அவளுக்காக செலவு
    அதற்கடுத்து..
    அவள் பெறும் பிள்ளைக்காக
    அதற்கடுத்தாண்டு
    அதனை பள்ளியில் சேர்க்க செலவு
    அதன் பிறகு தான் தெரியும்
    அப்பவே இது தெரிஞ்சால்
    கல்யாணம் பண்ணி இப்படி
    கஷ்டபட வேண்டாம் என..
    இதுவும் அப்படித்தான்
    இதனை அனுபவித்த பின்
    அது அவதி என புரியும்
    அதுவரை அவசியம் என்றே தோனும்/////

    உண்மைதான். அனுபவித்து அறிந்தால்தான் மனிதர்கள் ஒப்புக்கொள்வார்கள். நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  9. ////Blogger venkatesh r said...
    நல்ல பதிவு.பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா!////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com