21.3.14

ஆறிரு தடந்தோள் வாழ்க!

 

ஆறிரு தடந்தோள் வாழ்க
ஆறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறு செய் தனி வேல் வாழ்க
குக்குடம் வாழ்க - செவ்வேல்
ஏறிய மஞ்னைஞ வாழ்க
ஆணை தன் அணங்கு வாழ்க
மாசில்லா வள்ளி வாழ்க
வாழ்க சீர் அடியார் எல்லாம் !

----------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

4 comments:

  1. சென்னி குளநகர் வாசன், - தமிழ்
    தேறும் அண்ணாமலை தாசன் - செப்பும்
    செகமெச்சிய மதுரக்கவி யதனைப்புய வரையில்புனை
    தீரன்; அயில் வீரன்

    வன்ன மயில்முரு கேசன், - குற
    வள்ளி பதம்பணி நேசன் - உரை
    வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான்மற
    வாதே சொல்வன் மாதே!

    கருணை முருகனைப் போற்றித்-தங்கக்
    காவடி தோளின்மேல் ஏற்றிக் - கொழும்
    கனல்ஏறிய மெழுகாய்வரு பவர் ஏவரும், இகமேகதி
    காண்பார்; இன்பம் பூண்பார்.

    ReplyDelete
  2. ஆனைதன் அணங்கு வாழ்க என்று இருக்க வேண்டுமோ ஐயா!தெய்வானை அம்மையைக் குறிக்குமோ?

    ReplyDelete
  3. உன்னை யொழிய வொருவரையு நம்புகிலேன்
    பின்னை யொருவரையான் பின்செல்லேன்- பன்னிருகைக்
    கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
    வேலப்பா செந்திவாழ்வே.

    ReplyDelete
  4. Respected Sir (Teacher),
    I have been sending a email regarding to join your galaxy2007 class however you have not replied yet. it seems you don't want to add me as your student. please do reply sir. I am happy to provide any additional information if you need.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com