24.1.14

திருமண வாழ்க்கை எப்போது சீராகும்?

திருமண வாழ்க்கை எப்போது சீராகும்? 

திருச்செங்கொட்டுக்குச் சென்று வந்தால் - உன்
தலை மேல் கோடுகள் நேராகும்
என்ற பல்லவியுடன் துவங்கும் பக்திப் பாடல் ஒன்று இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்!

 திருப்பரங்குன்றம் சென்று வந்தால் உன் திருமண வாழ்க்கை சீராகும் என்ற வரி அசத்தலாக உள்ளது. ஆமாம், முருகனின் முதல் படை வீடு என்ற பெருமைக்குரிய ஸ்தலம் அது.

அன்புடன்
வாத்தியார் 
------------------------------
Our sincere thanks to the person who uploaded the song in the net 



வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!
======================================================

4 comments:

  1. அய்யா
    பக்தி பாடல் நன்றாக உள்ளது.

    ReplyDelete
  2. ////Blogger வேப்பிலை said...
    முருகா..
    முருகா..////

    வருவாய் முருகா!
    அருள்வாய் முருகா!

    ReplyDelete
  3. ////Blogger Kalai Rajan said...
    அய்யா
    பக்தி பாடல் நன்றாக உள்ளது./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com