18.10.13

Devotional அறுபடை வீடும் சொத்தாகும்; ஆண்டி என்பது பேராகும்!!


Devotional அறுபடை வீடும் சொத்தாகும்; ஆண்டி என்பது பேராகும்!!

 பக்தி மலர்

 வீரமணிதாசனின் கணீர்க்குரலில் பாடப் பெற்ற முருகன் பாமாலையொன்று இன்றைய பக்தி மலரை நிறைக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன் 
வாத்தியார் 

--------------------------------------------------------------


Our sincere thanks to the person who uploaded this song in the net

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

++++++++++++++++++++++++++++++++++++++=====

6 comments:

  1. நல்லதொரு பாடல்...
    பகிர்வுக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  2. பல நல்ல பக்தி பாடல்களைத் தேடிப் பிடித்து தருகிறீர்கள். நன்றி.

    ReplyDelete
  3. Vanakkam Aiya,

    Swamiye aiyappa mettil,muruganin padal arumayai irundadu..nandri thangalin pagirvukku...

    ReplyDelete
  4. ////Blogger சே. குமார் said...
    நல்லதொரு பாடல்...
    பகிர்வுக்கு நன்றி ஐயா...////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. /////Blogger Ak Ananth said...
    பல நல்ல பக்தி பாடல்களைத் தேடிப் பிடித்து தருகிறீர்கள். நன்றி./////

    புதியதாக வாரம் ஒரு முருகன் பாடலைத் தர வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் அந்தத் தேடல்கள்!
    உங்களுடைய பின்னூட்டத்திற்கும் நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  6. ////Blogger kohilam said...
    Vanakkam Aiya,
    Swamiye aiyappa mettil,muruganin padal arumayai irundadu..nandri thangalin pagirvukku...//////

    உண்மைதான். கேட்பதற்கு நன்றாக இருந்ததால் பதிவிட்டேன் சகோதரி! நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com