3.5.13

எனக்குப் பல் முளைக்கு முன்னே என்ன தந்தான் அவன்?


எனக்குப் பல் முளைக்கு முன்னே என்ன தந்தான் அவன்?

பக்தி மலர்

“தந்தைக்கு மந்திரத்தை சாற்றிப் பொருள் உரைத்த” என்ற பல்லவியுடன் ராதா-ஜெயலெட்சுமி அவர்கள் பாடிய பக்திப் பாடல் ஒன்று (படம்: ஆதிபராசக்தி) இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

----------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/_IODo8QwpXw
our sincere thanks to the person who uploaded the song in the net



வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15 comments:

  1. Murugan Thunai....!!!
    Nallathey Nadakkum.....!!!

    ReplyDelete
  2. காலை வணக்கம் from Karthikeyan

    ReplyDelete
  3. ஆறுமுகவேலன்பேரழகில் சொக்கிப்போனேன்
    தாங்கள் மிகவும் அதிரஷடசாலி
    முருகன் மீது உங

    ReplyDelete
  4. ////Blogger அய்யர் said...
    முருகா
    முருகா////

    வருவாய்...
    அருள்வாய்...!

    ReplyDelete
  5. ////Blogger Kongu Saravanan TLC said...
    Murugan Thunai....!!!
    Nallathey Nadakkum.....!!!////

    ஆமாம் நல்லதே நடக்கும்;எப்போதும்! நன்றி சரவணன்!

    ReplyDelete
  6. /////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
    அருமை... நன்றி ஐயா...////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தனபாலன்!

    ReplyDelete
  7. ////Blogger Sattur Karthi said...
    காலை வணக்கம் from Karthikeyan/////

    நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  8. /////Blogger சர்மா said...
    ஆறுமுகவேலன்பேரழகில் சொக்கிப்போனேன்
    தாங்கள் மிகவும் அதிரஷடசாலி
    முருகன் மீது உங//////

    சொக்கியது சரிதான். ஊட்டத்தைப் பாதியில நிறுத்தியதுதான் சரியில்லை!

    ReplyDelete
  9. ////Blogger Geetha Lakshmi A said...
    வணக்கம் ஐயா/////

    நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  10. ////Blogger GOWDA PONNUSAMY said...
    நன்றியுடன்////

    நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  11. ஆறுமுகவேலன்பேரழகில் சொக்கிப்போனேன்
    தாங்கள் மிகவும் அதிரஷடசாலி
    முருகன் மீது உங்கள் அளவற்ற பக்தி சிலிர்க்கவைக்கிறது.முருகன் படத்தை முழுமையாக பதிவிட்டிருந்தால் நன்றாயிருந்திருக்கும்.
    நன்றி
    ஊட்டம் cut and paste தவறேற்பட்டதற்கு மன்னிக்கவும்

    ReplyDelete
  12. /////Blogger சர்மா said...
    ஆறுமுகவேலன்பேரழகில் சொக்கிப்போனேன்
    தாங்கள் மிகவும் அதிரஷடசாலி
    முருகன் மீது உங்கள் அளவற்ற பக்தி சிலிர்க்கவைக்கிறது.முருகன் படத்தை முழுமையாக பதிவிட்டிருந்தால் நன்றாயிருந்திருக்கும்.
    நன்றி ஊட்டம் cut and paste தவறேற்பட்டதற்கு மன்னிக்கவும்/////

    அதனாலென்ன பரவாயில்லை, சர்மா காரு!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com