15.3.13

Devotional: நன்மை எல்லாம் நடக்க எங்கே செல்ல வேண்டும்?



 Devotional: நன்மை எல்லாம் நடக்க எங்கே செல்ல வேண்டும்?

பக்தி மலர்

“சந்தனம் மணக்குது
கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோயில் வந்தால்
நன்மை எல்லாம் நடக்குது”

என்று துவங்கும் பாடல் ஒன்று இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

----------------------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://www.youtube.com/watch?v=rP2GGEzr7sE
Our sincere thanks to the person who uploaded the clipping




வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

6 comments:

  1. அருமையான பாடல் ஐயா... நன்றி...

    ReplyDelete
  2. பக்தி பாடல் அருமை அய்யா, நன்றி...

    ReplyDelete
  3. ////Blogger அய்யர் said...
    Muruga..
    Muruga..////

    வருவாய் குகனே!
    அருள்வாய் குகனே!

    ReplyDelete
  4. ////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
    அருமையான பாடல் ஐயா... நன்றி../////.

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. /////Blogger manikandan said...
    பக்தி பாடல் அருமை அய்யா, நன்றி.../////

    நல்லது. நன்றி மணிகண்டன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com