20.2.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 18


Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 18

ஜோதிடத் தொடர் - பகுதி 18

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
சித்திரை 1 & 2ஆம் பாதங்கள் (கன்னி ராசி)

இது செவ்வாயின் நட்சத்திரம்.

1. புனர்பூசம்
2. ஆயில்யம்
3. மகம்
4. திருவோணம்

ஆகிய 4 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

மகம், சிம்ம ராசிக்கு உரிய நட்சத்திரமாகும். கன்னிக்கு சிம்மம் பன்னிரெண்டாம் வீடு.  (12/2 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அந்த நட்சத்திரத்தை விலக்கிவிடுவது நல்லது.

அஷ்டம சஷ்டமக் கணக்கை பார்த்தால் 3 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகப் பொருந்தும்

அவிட்டம், மிருகசீரிஷம் ஆகிய 2 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் சித்திரை ஏக நட்சத்திரமாக இருந்தால் பொருந்தாது.

அஸ்விணி, கார்த்திகை, ரோஹிணி, திருவாதிரை, பூசம், பூரம், ஹஸ்தம், விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், சதயம், பூரட்டாதி, ரேவதி ஆகிய 15 நட்சத்திரங்களும் மத்திம (average) பொருத்தம் உள்ள நட்சத்திரங் களாகும். அவற்றுள் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம். தவறில்லை.

பரணி, உத்திரம், சுவாதி, உத்திராடம், உத்திரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் பொருந்தாது!
-------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

3 comments:

  1. இரவில் தோன்றிய சூரியனா
    இன்றைய பதிவு (செய்த நேரம் 21.48)

    வருகை பதிவுடன்
    வலமாக ஒரு பாடல் please..

    புருஷன் வீட்டில்
    வாழப்போகும் பெண்ணே

    தங்கச்சி கண்ணே - சில
    புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே

    அரசன் வீட்டுப் பொண்ணாக இருந்தாலும் - அம்மா
    அகந்தை கொள்ளக் கூடாது எந்நாளும்

    மாமனாரை மாமியாளை மதிக்கணும் - உன்னை
    மாலையிட்ட கணவனையே துதிக்கணும்

    சாமக்கோழி கூவையிலே முழிக்கணும் குளிச்சு
    சாணம் தெளிச்சு கோலம் போட்டு சமையல் வேலை துவக்கணும்

    கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே - நீ
    காணாததைக் கண்டேனுன்னு சொல்லாதே - இந்த

    அண்ணே சொல்லும் அமுதவாக்குத் தள்ளாதே - நம்ம
    அப்பன் பாட்டன் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே

    புருஷன் கூட நீ இருந்து
    பூவும் மணமும் போல மகிழ்ந்து

    கூரைச் சேலையும் தாலியும் மஞ்சளும்
    குங்குமப் பொட்டும் நகையும் நட்டும்

    கொறைஞ்சிடாம நெறைஞ்சு கிட்டு

    மக்களைப் பெத்து மனையப் பெத்து மக்க வயத்திலே பேரனைப் பெத்து

    பேரன் வயத்திலே புள்ளையப் பெத்து நோயில்லாம நொடியில்லாம

    நுறூ வயசு வாழப்போற தங்கச்சி- நமக்கு
    சாமி துணை இருக்கு தங்கச்சி

    ReplyDelete
  2. ////Blogger Geetha Lakshmi A said...
    வணக்கம் ஐயா////

    உங்களின் வருகைப் பதிவிற்கும், வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  3. ////Blogger அய்யர் said...
    இரவில் தோன்றிய சூரியனா
    இன்றைய பதிவு (செய்த நேரம் 21.48)
    வருகை பதிவுடன்
    வலமாக ஒரு பாடல் please..
    புருஷன் வீட்டில்
    வாழப்போகும் பெண்ணே
    தங்கச்சி கண்ணே - சில
    புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே
    அரசன் வீட்டுப் பொண்ணாக இருந்தாலும் - அம்மா
    அகந்தை கொள்ளக் கூடாது எந்நாளும்
    மாமனாரை மாமியாளை மதிக்கணும் - உன்னை
    மாலையிட்ட கணவனையே துதிக்கணும்
    சாமக்கோழி கூவையிலே முழிக்கணும் குளிச்சு
    சாணம் தெளிச்சு கோலம் போட்டு சமையல் வேலை துவக்கணும்
    கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே - நீ
    காணாததைக் கண்டேனுன்னு சொல்லாதே - இந்த
    அண்ணே சொல்லும் அமுதவாக்குத் தள்ளாதே - நம்ம
    அப்பன் பாட்டன் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே
    புருஷன் கூட நீ இருந்து
    பூவும் மணமும் போல மகிழ்ந்து
    கூரைச் சேலையும் தாலியும் மஞ்சளும்
    குங்குமப் பொட்டும் நகையும் நட்டும்
    கொறைஞ்சிடாம நெறைஞ்சு கிட்டு
    மக்களைப் பெத்து மனையப் பெத்து மக்க வயத்திலே பேரனைப் பெத்து
    பேரன் வயத்திலே புள்ளையப் பெத்து நோயில்லாம நொடியில்லாம
    நுறூ வயசு வாழப்போற தங்கச்சி- நமக்கு
    சாமி துணை இருக்கு தங்கச்சி/////

    பெண்ணிற்கு மட்டும்தான் அறிவுரையா? பையனுக்கும் ஒன்றைப் போடுங்கள்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com