25.2.11

பரங்குன்றத்தின் பெருமை!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பரங்குன்றத்தின் பெருமை!

மதுரை மாநகரில் இருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் திருப்பரங்குன்றத்திற்கு ஒரு பெருமை உண்டு. முருகப் பெருமானின் முத்ற்படை வீடு அது. அவர் தேவகுல மகள் தெய்வானையை மணம் புரிந்து கொண்டஸ்தலம் அது.  
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் அங்கே
குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் அங்கே
குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்

தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்
தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்
தெருமுழுதும் பக்தர்களின் ஆனந்தமன்றம்
தெருமுழுதும் பக்தர்களின் ஆனந்தமன்றம்

தங்கம் வைரம் பவளம் முத்து தவழும் தெய்வானை
தங்கம் வைரம் பவளம் முத்து தவழும் தெய்வானை
தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெம்மானை
தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெம்மானை
முருகப் பெம்மானை

குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் அங்கே
குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்

உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை
உருகிக் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை

கோரஸ்:
வேல்முருகா வெற்றி வேல்முருகா
வேல்முருகா வெற்றி வேல்முருகா

சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
அரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்
அரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்

கோரஸ்:
கந்தனுக்கு வேல்வேல் முருகனுக்கு வேல்வேல்
கந்தனுக்கு வேல்வேல் முருகனுக்கு வேல்வேல்
வேல்முருகா வெற்றி வேல்முருகா அரோகரா
வேல்முருகா வெற்றி வேல்முருகா

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
அரோகரா

குழு:
வேல்முருகா வெற்றி வேல்முருகா
வேல்முருகா வெற்றி வேல்முருகா

பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்: பெங்களூர் ரமணீயம்மாள் & குழுவினர்



வாழ்க வளமுடன்!

4 comments:

  1. super song
    super picture
    Dear sir good morning thanks for ur today devotional song

    ReplyDelete
  2. ஆசானே வணக்கம்!

    தாய், தகப்பன்,
    மாமன், மாமி,
    உற்றார், உறவுகள்,
    சுற்றத்தார், நட்புறத்தார்
    எல்லோரும் சூழ் திருந்து " பெண் " பேசி முடித்து மிகவும் சிறப்பாக
    " திரு கல்யாணம் " முடித்து
    திருப்பரம் குன்றம் மலை மீது அமர்திருக்கும் " திரு முருகா ",
    " தெய்வானை தாயாரே " எம்மையும் கண்திறந்து பாருங்களேன் .

    ReplyDelete
  3. அருமையான பாடல் ஐயா..நல்ல துள்ளிசை!

    ReplyDelete
  4. அப்பா அப்பா நாந்தான் முதலில் வகுப்புக்குவ்ந்தேன் பல்நாள் ஆசைதிருநாள் ஆனது ரொம்ப நாள் முதலில்பின்னூட்டமிடவில்லை இது எனக்கு ரொம்ப வ்ருத்தம் இப்போ போயிடுச்சி
    சார் சந்திர தசையில்ல சுக்கிரபுத்தியைப்பற்றி ஒரு பாட்டு போட்டு அதைப்பற்றி சொல்லுங்க சார்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com