tag:blogger.com,1999:blog-4586112903071555610.post8191291643149385201..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: My India - எனது தேசம்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10314042312368351142009-03-21T12:43:00.001+05:302009-03-21T12:43:00.001+05:30////Blogger Suresh said... பசியைப் போக்கும் உழை...////Blogger Suresh said...<BR/> பசியைப் போக்கும் உழைப்பாளி/////<BR/><BR/>நன்றி சுரேஷ்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55489789015582417012009-03-21T12:43:00.000+05:302009-03-21T12:43:00.000+05:30////////Blogger choli ganesan said... வணக்கம் ஐ...////////Blogger choli ganesan said...<BR/> வணக்கம் ஐயா<BR/> எனக்கு முதல் படம் !அஹிம்சையில் நம் நாடு முதலிடத்தில் இருப்பதாக நினைத்து கொண்டிருப்பதாக இருப்பதுதான் ஹிம்சையே !!!!!.ஒன்று சொல்ல்லுங்கள் ஐயா நம் வீட்டில் முகம் தெரியாதவர் ஒருவன் வந்து நம் பிள்ளைகளையோ அல்லது வீட்டில் இருப்பவரையோ அடிக்கவோ அல்லது களவாடவோ வந்தால் நம்மால் சகித்துக்கொண்டு இருப்போமா அல்லது அவனை எதிர்கொள்வோமா? அதனால்தான் எனக்கு முதல் படம் தலைவர்கள் எதாவது சொன்னால் அதையே சிரமேற்கொண்டு பின்தொடர்வதே நம் பணியாக இருப்பதால் ![கண்ணை முடிக்கொண்டு ]<BR/> நன்றி<BR/> கணேசன்///////<BR/><BR/>நன்றி சோளி கணேசன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-125839899536301232009-03-19T15:44:00.000+05:302009-03-19T15:44:00.000+05:30பசியைப் போக்கும் உழைப்பாளிபசியைப் போக்கும் உழைப்பாளிSureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75510837663914312542009-03-18T22:52:00.000+05:302009-03-18T22:52:00.000+05:30வணக்கம் ஐயா எனக்கு முதல்...வணக்கம் ஐயா <BR/> எனக்கு முதல் படம் !அஹிம்சையில் நம் நாடு முதலிடத்தில் இருப்பதாக நினைதுகொண்டிருபதாக இருப்பதுதான் ஹிம்சையே !!!!!.ஒன்று சொல்ல்லுங்கள் ஐயா நம் வீட்டில் முகம் தெரியாதவர் ஒருவன் வந்து நம் பிள்ளைகளையோ அல்லது வீட்டில் இருப்பவரையோ அடிக்கவோ அல்லது களவாடவோ வந்தால் நம்மால் சகித்துக்கொண்டு இருப்போமா அல்லது அவனை எதிர்கொள்வோமா? அதனால்தான் எனக்கு முதல் படம் தலைவர்கள் எதாவது சொன்னால் அதையே சிரமேற்கொண்டு பின்தொடர்வதே நம் பணியாக இருப்பதால் ![கண்ணை முடிக்கொண்டு ]<BR/>நன்றி <BR/>கணேசன்Astro ganesanhttps://www.blogger.com/profile/00002354424739943734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-29368208384464707432009-03-18T21:27:00.000+05:302009-03-18T21:27:00.000+05:30////Blogger VA P RAJAGOPAL said... ஒவ்வொன்றும் ...////Blogger VA P RAJAGOPAL said...<BR/> ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நன்றாக இருக்கிறது.MY VOTE FOR 'SYMBOL OF LOVE'..i.e THAJMAHAL////<BR/><BR/>நன்றி ராஜகோபால்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58799392049830149412009-03-18T21:26:00.000+05:302009-03-18T21:26:00.000+05:30/////Blogger பரமார்த்த குரு said... வாத்தியார் .../////Blogger பரமார்த்த குரு said...<BR/> வாத்தியார் எதுக்காக இந்த பதிவை போட்டிருக்கார் என்று யாருக்காவது தெரியுமா?<BR/> நீங்க என்ன நட்சத்திரம், அந்த நட்சத்திராக்கரருக்கு எந்த படம் புடிக்கும் என்று<BR/> சொல்வதற்காகத்தான்...!! ஹி ஹி!!<BR/> ஐயா நான் மூல நட்சத்திரம்.. எனக்கு முதல் படம் புடிக்கும்..!! உங்க கணிப்பு சரிதானே?//////<BR/><BR/>அறிவுக்கொழுந்து!<BR/>அறிவுக்கொழுந்து!<BR/>அறிவுக்கொழுந்து!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12010930050897834362009-03-18T21:25:00.000+05:302009-03-18T21:25:00.000+05:30////Blogger வடுவூர் குமார் said... எனக்கு பிடித...////Blogger வடுவூர் குமார் said...<BR/> எனக்கு பிடித்தது என்னவோ...<BR/> “கடல் வாழ்கை”////<BR/><BR/>நன்றி குமார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-8264531181355516972009-03-18T21:23:00.000+05:302009-03-18T21:23:00.000+05:30ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நன்றாக இருக்கிறது.MY...ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நன்றாக இருக்கிறது.MY VOTE FOR 'SYMBOL OF LOVE'..i.e THAJMAHALVA P RAJAGOPALhttps://www.blogger.com/profile/10315611176084906942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2532815142631163082009-03-18T18:52:00.000+05:302009-03-18T18:52:00.000+05:30வாத்தியார் எதுக்காக இந்த பதிவை போட்டிருக்கார் என்ற...வாத்தியார் எதுக்காக இந்த பதிவை போட்டிருக்கார் என்று யாருக்காவது தெரியுமா?<BR/><BR/>நீங்க என்ன நட்சத்திரம், அந்த நட்சத்திராக்கரருக்கு எந்த படம் புடிக்கும் என்று<BR/><BR/>சொல்வதற்காகத்தான்...!! ஹி ஹி!!<BR/><BR/>ஐயா நான் மூல நட்சத்திரம்.. எனக்கு முதல் படம் புடிக்கும்..!! உங்க கணிப்பு சரிதானே?பரமார்த்தகுருhttps://www.blogger.com/profile/15836452796861111894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51424404970298738282009-03-18T16:54:00.000+05:302009-03-18T16:54:00.000+05:30எனக்கு பிடித்தது என்னவோ...“கடல் வாழ்கை”எனக்கு பிடித்தது என்னவோ...<BR/>“கடல் வாழ்கை”வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48650364647678864532009-03-18T15:51:00.001+05:302009-03-18T15:51:00.001+05:30//////Blogger மென் தமிழன் said... வாத்தியார் அய...//////Blogger மென் தமிழன் said...<BR/> வாத்தியார் அய்யவுக்கு வணக்கம்.<BR/> நான் உங்கள் கட்டுரைகளை கடந்த 2மீ வாசித்து வருகிறேன்.<BR/> நீங்கள் மேலெ கொடுத்துள்ள இந்த படங்கள் எனக்கு மிகவும் பிடித்த The Story of India with Michael Wood என்ற BBC தொடரில் வந்தவை(மேலும் விவரங்களுக்கு http://www.pbs.org/thestoryofindia/ மற்றும் http://en.wikipedia.org/wiki/The_Story_of_India வலைத்தலங்களில் காண்க). நான் ஐரோப்பாவிர்க்கு பயணம் மேர்க்கொண்ட பொழுது இதை காணும் வாய்ப்பை பெற்றேன். அதை மீண்டும் நீங்கள் இங்கு வலை ஏற்றியதில் மிக்க மகிழ்ச்சி./////<BR/><BR/>நன்றி நண்பரே. நானும் அந்த தளத்தைப் பார்த்தேன். நன்றாக உள்ளது. தகவலுக்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75099041541155986432009-03-18T15:51:00.000+05:302009-03-18T15:51:00.000+05:30////////////Blogger ananth said... கடைசி ஓரிரு ...////////////Blogger ananth said...<BR/> கடைசி ஓரிரு பதிவுகளிலிருந்து ஒன்று தெரிகிறது. ஆசிரியருக்கு காலம் போதவில்லை என்று. மாணவர்களுக்கு போதாத காலம் என்று.<BR/> புதிய பாடம் வரவில்லையே அதனால் போதாத காலம். இருந்தாலும் ஆசிரியர் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டு எதையாவது (நல்ல விஷயம்) பதிவிடுகிறாரே மற்றும் பின்னூட்டத்திற்கு பதில் எழுதுகிறாரே அதை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. வாழ்க ஆசிரியர். வளர்க அவர்தம் புகழ். நான் தமிழில் எழுதி அல்லது type செய்து பல வருடங்கள் ஆகின்றன. படிப்பதோடு சரி. அதுவும் எப்போதாவது. வகுப்பறைக்கு வந்த பிறகுதான் மீண்டும் தமிழில் எழுத ஆரம்பித்திருக்கிறேன். அதனால் எழுத்துப் பிழை ஏற்படாமல் இருக்க அதிக சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.//////<BR/><BR/>தமிழில் மறுபடியும் தட்டச்சிப் பழகுங்கள் சரியாகிவிடும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9238498170566459952009-03-18T15:50:00.002+05:302009-03-18T15:50:00.002+05:30///////////Blogger வேலன். said... நமது தேசம் அர...///////////Blogger வேலன். said...<BR/> நமது தேசம் அருமை...<BR/> நமது தேசத்துப்படங்கள் அனைத்தும் அருமை.இரண்டு கண்களில் எதை நல்ல கண் என்று சொல்வது? அதுபோல் இந்திய படங்களில் எதை அருமையானது என சொல்வது? அனைத்து படங்களும் அருமை.<BR/> வாழ்க வளமுடன்,<BR/> வேலன்.////////////////<BR/><BR/>நன்றி வேலன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65468975272522096782009-03-18T15:50:00.001+05:302009-03-18T15:50:00.001+05:30////////Blogger krish said... ulaipali is great...////////Blogger krish said...<BR/> ulaipali is great. All are good.///////////<BR/><BR/>நன்றி க்ரீஷ்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68862002383120202752009-03-18T15:50:00.000+05:302009-03-18T15:50:00.000+05:30//////Blogger Sumathi. said... ஹலோ சார், ஆஹா...//////Blogger Sumathi. said...<BR/> ஹலோ சார்,<BR/> ஆஹா எவ்ளோ அற்புதமா படங்களை குடுத்துட்டு, இதுல எது அழகுன்னு கேட்டா எல்லாமே ஒருவிதத்துல அழகாத் தான இருக்கு. ஒன்னொன்னும் ஒருவித படைப்புல அதனோட தனித்தன்மையால அழகு தான்.//////<BR/><BR/>நன்றி சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55592635771529089842009-03-18T15:17:00.000+05:302009-03-18T15:17:00.000+05:30வாத்தியார் அய்யவுக்கு வணக்கம்.நான் உங்கள் கட்டுரைக...வாத்தியார் அய்யவுக்கு வணக்கம்.<BR/><BR/>நான் உங்கள் கட்டுரைகளை கடந்த 2மீ வாசித்து வருகிரேன்.<BR/><BR/>நீங்கள் மேலெ கொடுத்துள்ள இந்த படங்கள் எனக்கு மிகவும் பிடித்த The Story of India with Michael Wood என்ற BBC தொடரில் வந்தவை(மேலும் விவரங்களுக்கு http://www.pbs.org/thestoryofindia/ மட்ரும் http://en.wikipedia.org/wiki/The_Story_of_India வலைத்தலங்களில் காண்க). நான் ஐரோப்பாவிர்க்கு பயணம் மேர்க்கொண்ட பொழுது இதை காணும் வாய்ப்பை பெற்றேன். அதை மீண்டும் நீங்கள் இங்கு வலை எட்றியதில் மிக்க மகிழ்ச்சி.jpawhttps://www.blogger.com/profile/06937077971585997426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-17801719331275685902009-03-18T14:24:00.000+05:302009-03-18T14:24:00.000+05:30கடைசி ஓரிரு பதிவுகளிலிருந்து ஒன்று தெரிகிறது. ஆசிர...கடைசி ஓரிரு பதிவுகளிலிருந்து ஒன்று தெரிகிறது. ஆசிரியருக்கு காலம் போதவில்லை என்று. மாணவர்களுக்கு போதாத காலம் என்று.<BR/>புதிய பாடம் வரவில்லையே அதனால் போதாத காலம். இருந்தாலும் ஆசிரியர் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டு எதையாவது (நல்ல விஷயம்) பதிவிடுகிறாரே மற்றும் பின்னூட்டத்திற்கு பதில் எழுதுகிறாரே அதை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. வாழ்க ஆசிரியர். வளர்க அவர்தம் புகழ். நான் தமிழில் எழுதி அல்லது type செய்து பல வருடங்கள் ஆகின்றன. படிப்பதோடு சரி. அதுவும் எப்போதாவது. வகுப்பறைக்கு வந்த பிறகுதான் மீண்டும் தமிழில் எழுத ஆரம்பித்திருக்கிறேன். அதனால் எழுத்துப் பிழை ஏற்படாமல் இருக்க அதிக சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14036021835339242642009-03-18T14:20:00.000+05:302009-03-18T14:20:00.000+05:30நமது தேசம் அருமை...நமது தேசத்துப்படங்கள் அனைத்தும்...நமது தேசம் அருமை...<BR/><BR/>நமது தேசத்துப்படங்கள் அனைத்தும் அருமை.இரண்டு கண்களில் எதை நல்ல கண் என்று சொல்வது? அதுபோல் இந்திய படங்களில் எதை அருமையானது என சொல்வது? அனைத்து படங்களும் அருமை.<BR/><BR/>வாழ்க வளமுடன்,<BR/>வேலன்.வேலன்.https://www.blogger.com/profile/03912425257426641187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-85851415022861805572009-03-18T13:27:00.001+05:302009-03-18T13:27:00.001+05:30ulaipali is great. All are good.ulaipali is great. All are good.krishhttps://www.blogger.com/profile/10737854691206734711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-46072755976176287812009-03-18T13:27:00.000+05:302009-03-18T13:27:00.000+05:30ulaipali is great. All are good.ulaipali is great. All are good.krishhttps://www.blogger.com/profile/10737854691206734711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10130443905461115012009-03-18T13:04:00.000+05:302009-03-18T13:04:00.000+05:30ஹலோ சார்,ஆஹா எவ்ளோ அற்புதமா படங்களை குடுத்துட்டு, ...ஹலோ சார்,<BR/><BR/>ஆஹா எவ்ளோ அற்புதமா படங்களை குடுத்துட்டு, இதுல எது அழகு னு கேட்டா எல்லாமே ஒருவிதத்துல அழகாத் தான இருக்கு. ஒன்னொன்னும்<BR/>ஒருவித படைப்புல அதனோட தனித்தன்மையால அழகு தான்.Sumathi.https://www.blogger.com/profile/04015723500000426856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50977221640902499852009-03-18T12:38:00.001+05:302009-03-18T12:38:00.001+05:30//////Blogger sundar said... வணக்கம் ஐயா அனை...//////Blogger sundar said...<BR/> வணக்கம் ஐயா<BR/> அனைத்து படங்களும் மிக அருமை , விவசாயம் சிறந்த படம் நாம் அவர்களுக்கு<BR/> முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அவர்கள் நன்றாக இருந்தால் தான் நாம் நன்றாக<BR/> இருக்க முடியும் அதனால் இங்கு விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.<BR/> ஆனால் மதங்கள் என்ற தலைப்பில் பள்ளிக்கு போக வேண்டிய குழந்தை<BR/> தெருவில் பிச்சை எடுத்து கொண்டிருக்கிறது.நான் நாட்டில் எப்போது வறுமை ஒழியுமோ கடவுளே.........//////<BR/><BR/>எல்லாம் சரியாகும். நம்பிக்கையோடு இருங்கள்! நாம் வல்லரசாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-16099410713526924132009-03-18T12:38:00.000+05:302009-03-18T12:38:00.000+05:30//////Blogger Suresh said... அருமையான பதிவு நணப...//////Blogger Suresh said...<BR/> அருமையான பதிவு நணபரே<BR/> நண்பரே, நானும் ஒரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,<BR/> படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)<BR/> வாழ்க்கை என்றால் என்ன ? - பதில் இங்கே ...<BR/> http://sureshstories.blogspot.com///////<BR/><BR/>பார்க்கிறேன் நண்பரே! தகவலுக்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91918453918634738932009-03-18T12:37:00.000+05:302009-03-18T12:37:00.000+05:30//////Blogger இராசகோபால் said... படம் மற்றும் அ...//////Blogger இராசகோபால் said...<BR/> படம் மற்றும் அதில் உள்ள சாராம்சம் - எனது ஒட்டு உழைப்பாளிக்கே<BR/> அன்புடன்<BR/> இராசகோபால்////<BR/><BR/>நன்றி இராசகோபால்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55945188856958023162009-03-18T11:00:00.000+05:302009-03-18T11:00:00.000+05:30வணக்கம் ஐயா அனைத்து படங்களும் மிக அரு...வணக்கம் ஐயா<BR/><BR/> அனைத்து படங்களும் மிக அருமை , விவசாயம் சிறந்த படம் நாம் அவர்களுக்கு<BR/>முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அவர்கள் நன்றாக இருந்தால் தான் நாம் நன்றாக<BR/>இருக்க முடியும் அதனால் இங்கு விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.<BR/>ஆனால் மதங்கள் என்ற தலைப்பில் பள்ளிக்கு போக வேண்டிய குழந்தை <BR/>தெருவில் பிச்சை எடுத்து கொண்டிருக்கிறது.நான் நாட்டில் எப்போது வறுமை ஒழியுமோ கடவுளே.........sundaresan phttps://www.blogger.com/profile/17489231872638445699noreply@blogger.com