tag:blogger.com,1999:blog-4586112903071555610.post504753787554352828..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: சினிமா: வெற்றிப்பட இயக்குனர்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-59483921174558827252020-02-02T06:09:38.305+05:302020-02-02T06:09:38.305+05:30/////Blogger SENTHIL said...
Nice information and .../////Blogger SENTHIL said...<br />Nice information and pointed out "ஸ்ரீதர் செய்த பூர்வஜென்ம புண்ணிய மெல்லாம் ஒரு பெண்ணாக வடிவெடுத்து , தேவசேனா என்ற பெயரில் அவருக்கு மனைவியாக வந்து வாய்த்தது."<br />super//////<br /><br />நல்லது. நன்றி நண்பரே!!!!!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-1104243964507108672020-02-02T06:09:21.517+05:302020-02-02T06:09:21.517+05:30//////Blogger Ram Venkat said...
"திருச்சிற்ற...//////Blogger Ram Venkat said...<br />"திருச்சிற்றம்பலம்"<br />உயர்ந்த நிலையை அடைந்த பிறகும்<br />மீண்டும் உன் நிலை தாழ்ந்திட்டால்<br />நயந்த முன் வினை பாவம் அன்றோ<br />இந் நிலைக்குக் காரணம்<br />உயர்ந்த மனமும் புத்தி சித்தம்<br />தெளியும் வரையில் என்றுமே<br />முயன்று நிலைத்து உயர்வை அடைய<br />சிவத்தில் அன்பு மிகுந்திடே!<br />சேர்ந்து வாழ்ந்து இன்பம் கொண்ட<br />இனிதுடைய மனைவியும்<br />ஆர்ந்து வளர்த்த பிள்ளையோ<br />மற்றும் உன் தன் உறவினர்<br />சேர்ந்து உழைத்து சேர்த்த செல்வம்<br />மற்றும் உள்ள யாவையும்<br />தீர்ந்து உயிர் தான் போகும் போது<br />எது உனக்கு உதவுமே!<br />கூடு விட்டு ஆவி போனால்<br />கூட வந்தது ஒன்றில்லை<br />பாடுபட்டு சேர்த்த செல்வம்<br />முடிவு காலத்தில் உதவுமா?<br />வீடும் மனைவி மக்கள் சுற்றம்<br />மற்றும் உள்ள யாவரும் (சுடு)<br />காட்டில் உன்னை தூக்கிச் சென்று<br />எரித்து சாம்பலைக் கரைப்பரே!<br />-"அப்பர் எழுதிய சிவஞான வித்து நூலில் இருந்து"<br />நன்றி.//////<br /><br />நல்லது. நன்றி நண்பரே!!!!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-30521632170654466822020-02-02T06:08:45.017+05:302020-02-02T06:08:45.017+05:30/////Blogger Shanmugasundaram said...
Good morning.../////Blogger Shanmugasundaram said...<br />Good morning sir sweet memories thanks sir vazhga valamudan////<br /><br />நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-38264182431965068832020-01-30T15:49:59.259+05:302020-01-30T15:49:59.259+05:30Nice information and pointed out "ஸ்ரீதர் செய...Nice information and pointed out "ஸ்ரீதர் செய்த பூர்வஜென்ம புண்ணிய மெல்லாம் ஒரு பெண்ணாக வடிவெடுத்து , தேவசேனா என்ற பெயரில் அவருக்கு மனைவியாக வந்து வாய்த்தது."<br />superSENTHILhttps://www.blogger.com/profile/02968165668706993480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58956892808300363622020-01-30T10:01:13.024+05:302020-01-30T10:01:13.024+05:30"திருச்சிற்றம்பலம்"
உயர்ந்த நிலையை அடைந்..."திருச்சிற்றம்பலம்"<br />உயர்ந்த நிலையை அடைந்த பிறகும்<br />மீண்டும் உன் நிலை தாழ்ந்திட்டால்<br />நயந்த முன் வினை பாவம் அன்றோ<br />இந் நிலைக்குக் காரணம்<br />உயர்ந்த மனமும் புத்தி சித்தம்<br />தெளியும் வரையில் என்றுமே<br />முயன்று நிலைத்து உயர்வை அடைய<br />சிவத்தில் அன்பு மிகுந்திடே!<br /><br />சேர்ந்து வாழ்ந்து இன்பம் கொண்ட<br />இனிதுடைய மனைவியும்<br />ஆர்ந்து வளர்த்த பிள்ளையோ<br />மற்றும் உன் தன் உறவினர்<br />சேர்ந்து உழைத்து சேர்த்த செல்வம்<br />மற்றும் உள்ள யாவையும்<br />தீர்ந்து உயிர் தான் போகும் போது<br />எது உனக்கு உதவுமே!<br /><br />கூடு விட்டு ஆவி போனால்<br />கூட வந்தது ஒன்றில்லை<br />பாடுபட்டு சேர்த்த செல்வம்<br />முடிவு காலத்தில் உதவுமா?<br />வீடும் மனைவி மக்கள் சுற்றம்<br />மற்றும் உள்ள யாவரும் (சுடு)<br />காட்டில் உன்னை தூக்கிச் சென்று<br />எரித்து சாம்பலைக் கரைப்பரே!<br />-"அப்பர் எழுதிய சிவஞான வித்து நூலில் இருந்து"<br />நன்றி.<br /><br />-Ram Venkathttps://www.blogger.com/profile/14824732194607077224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89335704815014642442020-01-30T06:41:47.209+05:302020-01-30T06:41:47.209+05:30Good morning sir sweet memories thanks sir vazhga ...Good morning sir sweet memories thanks sir vazhga valamudanShanmugasundaramhttps://www.blogger.com/profile/07953403143262535359noreply@blogger.com