tag:blogger.com,1999:blog-4586112903071555610.post9189294228898107593..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: வீட்டிற்குள் எப்படி வந்தார்?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-5858807288449108292010-06-09T06:22:06.357+05:302010-06-09T06:22:06.357+05:30/////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரி.../////V Dhakshanamoorthy said...<br /> அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,<br /> " விஜயா பதிப்பகத்தார்,சிந்தனைக்கு<br /> என்று தலைப்பிட்டுக் கொடுத்திருந்த வரிகளை",<br /> எங்களுக்கும் அளித்து,<br /> மாதா,பிதா,குரு,தெய்வங்களின் வரிசையில்<br /> முதல் இரண்டு இடங்களில் உள்ள பெற்றோர்களைப்<br /> பேணிக்காக்க வேண்டும் என்பதை,<br /> மாதா,பிதா,குரு,தெய்வங்களின் வரிசையில் மூன்றாம் இடத்தில<br /> குருவாக உள்ள தாங்கள், தங்கள் மாணவர்களை<br /> சிந்தனையில் ஆழ்த்தி தெளிவுப் படுத்தியுள்ளது மிகவும்<br /> வரவேற்கத் தகுந்தது.<br /> தங்களுக்கு மிக்க நன்றி.<br /> வணக்கம்.<br /> தங்களன்புள்ள மாணவன்<br /> வ.தட்சணாமூர்த்தி/////<br /><br /> நல்லது. நன்றி, தட்சணாமூர்த்திSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24221463470634636362010-06-09T06:21:53.596+05:302010-06-09T06:21:53.596+05:30////////visu said...
நீர் நிறைந்த கண்களுடன் சு...////////visu said...<br /> நீர் நிறைந்த கண்களுடன் சுமை நிறைந்த நெஞ்சமுடன்...<br /> VISU IYER/////<br /><br />உங்கள் உணவுகளை வெளிபடுத்திப் பின்னூட்டமிட்டமைக்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-23077839660588967152010-06-08T17:00:07.192+05:302010-06-08T17:00:07.192+05:30அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
" விஜயா...அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,<br /><br />" விஜயா பதிப்பகத்தார்,சிந்தனைக்கு<br />என்று தலைப்பிட்டுக் கொடுத்திருந்த வரிகளை",<br />எங்களுக்கும் அளித்து,<br /><br />மாதா,பிதா,குரு,தெய்வங்களின் வரிசையில் <br />முதல் இரண்டு இடங்களில் உள்ள பெற்றோர்களைப் <br /> பேணிக்காக்க வேண்டும் என்பதை,<br /><br />மாதா,பிதா,குரு,தெய்வங்களின் வரிசையில் மூன்றாம் இடத்தில <br />குருவாக உள்ள தாங்கள், தங்கள் மாணவர்களை <br />சிந்தனையில் ஆழ்த்தி தெளிவுப் படுத்தியுள்ளது மிகவும் <br />வரவேற்கத் தகுந்தது.<br />தங்களுக்கு மிக்க நன்றி. <br /><br />வணக்கம்.<br />தங்களன்புள்ள மாணவன் <br /><br />வ.தட்சணாமூர்த்தி <br /><br />2010-06-08V Dhakshanamoorthyhttps://www.blogger.com/profile/05283955286361449648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-34937932410991339032010-06-08T14:53:20.725+05:302010-06-08T14:53:20.725+05:30நீர் நிறைந்த கண்களுடன் சுமை நிறைந்த நெஞ்சமுடன்...
...நீர் நிறைந்த கண்களுடன் சுமை நிறைந்த நெஞ்சமுடன்...<br />VISU IYERதிருமுறைhttps://www.blogger.com/profile/08511638464339908634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57788380452266639372010-06-08T14:02:27.923+05:302010-06-08T14:02:27.923+05:30/////Alasiam G said...
அம்மா அன்பின் மொத்த உரு.../////Alasiam G said...<br /> அம்மா அன்பின் மொத்த உருவம்,<br /> அவளே அழகு, அவளே உலகு.<br /> கறந்தப் பாலினும் சிறந்த,<br /> கலப்படமில்லா அமுதமவள்<br /><br /> தாயை மறந்தோர் தரணி ஆண்டதில்லை<br /> தரணி ஆள்பவர் தாயை மறந்ததில்லை<br /> கற்சிலையை தொழாதவரும் தனது அன்னையை<br /> பொற்சிலையாய் வடித்து பூஜிப்பதுண்டு<br /> அவர்கள் தாம் உண்மையான தெய்வத்தை<br /> அடையாளம் கண்டவர்கள்.<br /><br /> சத்தியத் தாயின் புதல்வனாய் - தன்னால்<br /> சாத்தியமான அத்தனைக்கும்<br /> அன்னையின் பெயர் சூட்டியதுண்டு,<br /> குடியிருந்த கோவிலென்று<br /> கூடியக் கூட்டமெங்கும் கூவித்<br /> திரிந்து மகிழ்ந்ததுண்டு.<br /><br /> இசையை அருந்தும் சாதகப் பறவை<br /> இளங்கோவோ! ஈன்றவளுக்கு<br /> (பண்)ணபுரத்தில் உன்னதக்<br /> கோவில் எழுப்பினான்.<br /><br /> கடலும், நதியும்,நாடும்,மொழியும்<br /> தனக்கென வாழாதன - அதனாலே<br /> அவைகளை<br /> தாயெனக் கண்டான் மனிதன்..<br /><br /> அம்மாவைப் போல் மனைவிவேண்டும் என்று<br /> அரசமரம் அமர்ந்தவன் முதல்.........<br /> அம்மாவின் ஆசையை நிறைவேற்ற- பல<br /> ஆயிரம் மைல்கள் தோலில் சுமந்த அந்த<br /> அற்புத மனிதன் வரை இன்னும் சொல்ல<br /> ஆயிரம் உண்டு.<br /><br /> யுகங்கள் மாறலாம்<br /> வாழ்வின் உத்தி மாறலாம்<br /> ஆனால் மாறாதது,<br /> அம்மாவும் அவளின் அன்பும் மாத்திரமே!///////<br /><br />மாறாதது மட்டும் அல்ல - குறையாததும் தாயன்பே! நன்றி ஆலாசியம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-8353347983617162342010-06-08T14:02:08.611+05:302010-06-08T14:02:08.611+05:30////முனைவர்.இரா.குணசீலன் said...
நன்றாகவுள்ளது...////முனைவர்.இரா.குணசீலன் said...<br /> நன்றாகவுள்ளது./////<br /><br />நன்றி முனைவர் அய்யா!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20332946293582087032010-06-08T14:01:56.337+05:302010-06-08T14:01:56.337+05:30////astroadhi said...
good morning sir,,,,,,
...////astroadhi said...<br /> good morning sir,,,,,,<br /> nice lines sir........<br /> thank you sir......////<br /><br />அருமையான வரிகள் என்ற பாராட்டு, அதை எழுதியவர்களையே சேரும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47073610496785559362010-06-08T14:01:40.295+05:302010-06-08T14:01:40.295+05:30/////Alasiam G said...
பேசும் தெய்வங்களாம் பெற.../////Alasiam G said...<br /> பேசும் தெய்வங்களாம் பெற்றவர்கள் அதனாலே அவர்களின் பேச்சு.. நம் காதுகளுக்குக் கேட்பதில்லை.<br /> நன்றி ஐயா!//////<br /><br />நல்லது. நன்றி ஆலாசியம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-42536384887916276392010-06-08T14:01:26.950+05:302010-06-08T14:01:26.950+05:30////kmr.krishnan said...
நல்ல வேளையாக என் பெற்...////kmr.krishnan said...<br /> நல்ல வேளையாக என் பெற்றோரைக் கடைசி நாள் வரை அருகில் இருந்து சேவை செய்யும் பாக்கியம் எனக்குக் கிட்டியது.90 வயதான தங்கள் தாயாரைத் தாங்கள் அருகிருந்து சேவை செய்வதை நேரில் கண்டு நெகிழ்ந்தேன். வாழ்க!வளர்க!////<br /><br />உங்களின் பாச உணர்வும், பாராட்டும் உணர்வும் வாழ்க! வளர்க! நன்றி கிருஷ்ணன் சார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-90800793011237351922010-06-08T14:01:10.829+05:302010-06-08T14:01:10.829+05:30////Pugazhenthi said...
பயணம் முடிந்து
பதி...////Pugazhenthi said...<br /> பயணம் முடிந்து<br /> பதிவு தந்த ஆசிரியருக்கு<br /> நன்றி!!////<br /><br />நல்லது. நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84597570479919271892010-06-08T14:00:58.003+05:302010-06-08T14:00:58.003+05:30///Arulkumar Rajaraman said...
Dear Sir
Na...///Arulkumar Rajaraman said...<br /> Dear Sir<br /> Narukendra Vasakangal manadhai Thirakkum...<br /> Thank you<br /> Loving Student<br /> Arulkumar Rajaraman////<br /><br />அதனால்தான் பதிவில் ஏற்றினேன். நன்றி ராஜாராமன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-11054233939405640782010-06-08T12:13:28.492+05:302010-06-08T12:13:28.492+05:30அம்மா அன்பின் மொத்த உருவம்,
அவளே அழகு, அவளே உலகு.
...அம்மா அன்பின் மொத்த உருவம்,<br />அவளே அழகு, அவளே உலகு.<br />கறந்தப் பாலினும் சிறந்த, <br />கலப்படமில்லா அமுதமவள்<br /><br />தாயை மறந்தோர் தரணி ஆண்டதில்லை<br />தரணி ஆள்பவர் தாயை மறந்ததில்லை<br />கற்சிலையை தொழாதவரும் தனது அன்னையை<br />பொற்சிலையாய் வடித்து பூஜிப்பதுண்டு <br />அவர்கள் தாம் உண்மையான தெய்வத்தை<br />அடையாளம் கண்டவர்கள்.<br /><br />சத்தியத் தாயின் புதல்வனாய் - தன்னால் <br />சாத்தியமான அத்தனைக்கும்<br />அன்னையின் பெயர் சூட்டியதுண்டு,<br />குடியிருந்த கோவிலென்று<br />கூடியக் கூட்டமெங்கும் கூவித்<br />திரிந்து மகிழ்ந்ததுண்டு.<br /><br />இசையை அருந்தும் சாதகப் பறவை<br />இளங்கோவோ! ஈன்றவளுக்கு<br />(பண்)ணபுரத்தில் உன்னதக் <br />கோவில் எழுப்பினான்.<br /><br />கடலும், நதியும்,நாடும்,மொழியும்<br />தனக்கென வாழாதன - அதனாலே<br />அவைகளை <br />தாயெனக் கண்டான் மனிதன்..<br /><br />அம்மாவைப் போல் மனைவிவேண்டும் என்று<br />அரசமரம் அமர்ந்தவன் முதல்.........<br />அம்மாவின் ஆசையை நிறைவேற்ற- பல <br />ஆயிரம் மைல்கள் தோலில் சுமந்த அந்த<br />அற்புத மனிதன் வரை இன்னும் சொல்ல<br />ஆயிரம் உண்டு.<br /><br />யுகங்கள் மாறலாம் <br />வாழ்வின் உத்தி மாறலாம் <br />ஆனால் மாறாதது, <br />அம்மாவும் அவளின் அன்பும் மாத்திரமே!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-43446012488863108542010-06-08T10:11:59.527+05:302010-06-08T10:11:59.527+05:30நன்றாகவுள்ளது.நன்றாகவுள்ளது.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26786843180754327482010-06-08T09:29:36.167+05:302010-06-08T09:29:36.167+05:30good morning sir,,,,,,
nice lines sir........
t...good morning sir,,,,,,<br /><br />nice lines sir........<br /><br /><br />thank you sir......Adhirajhttps://www.blogger.com/profile/18276731960292264191noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44960992891921652282010-06-08T09:26:09.081+05:302010-06-08T09:26:09.081+05:30பேசும் தெய்வங்களாம் பெற்றவர்கள்
அதனாலே அவர்களின் ...பேசும் தெய்வங்களாம் பெற்றவர்கள் <br />அதனாலே அவர்களின் பேச்சு.. <br />நம் காதுகளுக்குக் கேட்பதில்லை.<br /> <br />நன்றி ஐயா!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-70585300192752396932010-06-08T09:26:09.082+05:302010-06-08T09:26:09.082+05:30நல்ல வேளையாக என் பெற்றோரைக் கடைசி நாள் வரை அருகில...நல்ல வேளையாக என் பெற்றோரைக் கடைசி நாள் வரை அருகில் இருந்து சேவை செய்யும் பாக்கியம் எனக்குக் கிட்டியது.90 வயதான தங்கள் தாயாரைத்<br />தாங்கள் அருகிருந்து சேவை செய்வதை நேரில் கண்டு நெகிழ்ந்தேன். வாழ்க!வளர்க!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75543874256187063352010-06-08T09:16:03.937+05:302010-06-08T09:16:03.937+05:30பயணம் முடிந்து
பதிவு தந்த ஆசிரியருக்கு
நன்றி!!பயணம் முடிந்து<br />பதிவு தந்த ஆசிரியருக்கு<br />நன்றி!!Pugazhenthihttps://www.blogger.com/profile/04814546503909004351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-52147640184074434702010-06-08T09:03:41.206+05:302010-06-08T09:03:41.206+05:30Dear Sir
Narukendra Vasakangal manadhai Thirakkum...Dear Sir<br /><br />Narukendra Vasakangal manadhai Thirakkum...<br /><br />Thank you<br /><br />Loving Student<br />Arulkumar RajaramanArulhttps://www.blogger.com/profile/12184357054067228824noreply@blogger.com