tag:blogger.com,1999:blog-4586112903071555610.post8953884933237463876..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: எப்போதும் உயிரோடு இருக்க என்ன செய்ய வேண்டும்?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger69125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56402101508594171642011-11-02T21:51:18.159+05:302011-11-02T21:51:18.159+05:30//ஏற்கனவே முதியோர் இல்லத்து பாட்டியைப் பற்றி விலாவ...//ஏற்கனவே முதியோர் இல்லத்து பாட்டியைப் பற்றி விலாவாரியாக வர்ணித்து எழுதி வாங்கிக் கட்டிக்கொண்டீர்..//<br /><br />ஹா ஹா ஹாஆஆஆ <br /><br />இன்னும் நினைவுல இருக்காங்களா முதியோர் இல்லப் பாட்டி?<br />பரவயில்லை என்னுடைய ஆக்கங்கள் சிலதாவது நினைவில் இருக்கும் ஒருவராவது இருக்கிறீரே!<br /><br />நன்றி மைனர்!/kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81006223036002603792011-11-02T18:39:50.417+05:302011-11-02T18:39:50.417+05:30///////kmr.krishnan said...
//ஊக்கமூட்டும் வார்த்...///////kmr.krishnan said... <br />//ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி ஐயா, நிச்சயமாக முயன்று பார்க்கிறேன்//<br /><br />நல்லவேளை 'ஊக்கமூட்டும்' என்று சொன்னீர்கள். 'ஊக்குவிக்கும்' என்று சொல்லியிருந்தால், "ஓ! ஊக்கு கூட கே எம் ஆர் விக்கராரோ" என்று ஒரு பின்னூட்டம் போட மைனர் தயாராகி இருப்பார்.<br />பின்னூட்டத்திற்கு நன்றி தேமொழி.///<br /><br />எப்படியோ இந்த 'மாதுரி' நீங்கள் 'ஊக்கு'வித்தால் சரிதான்..<br /><br />ச்சே..பாட்டியின் தாக்கம்...<br /><br />KMRK சாருக்குத்தான் பாட்டியின் தாக்கம்..எனக்கு பாட்டியின் டைரியின் தாக்கம்தான்..<br /><br />ஏற்கனவே முதியோர் இல்லத்து பாட்டியைப் பற்றி விலாவாரியாக வர்ணித்து எழுதி வாங்கிக் கட்டிக்கொண்டீர்..<br /><br />இப்போ இன்னம்பூர் பாட்டி..இன்னமோ போங்க..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-32680958364920364362011-11-02T03:44:19.518+05:302011-11-02T03:44:19.518+05:30//ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி ஐயா, நிச்சயமா...//ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி ஐயா, நிச்சயமாக முயன்று பார்க்கிறேன்//<br /><br />நல்லவேளை 'ஊக்கமூட்டும்' என்று சொன்னீர்கள். 'ஊக்குவிக்கும்' என்று சொல்லியிருந்தால், "ஓ! ஊக்கு கூட கே எம் ஆர் விக்கராரோ" என்று ஒரு பின்னூட்டம் போட மைனர் தயாராகி இருப்பார்.<br />பின்னூட்டத்திற்கு நன்றி தேமொழி.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45913760759095897772011-11-02T03:37:01.166+05:302011-11-02T03:37:01.166+05:30//பாட்டியும் பகவான் கிருஷ்ணனின் மோனத்திலே இருந்து ...//பாட்டியும் பகவான் கிருஷ்ணனின் மோனத்திலே இருந்து பேறு அடைந்திருப்பார்கள் என நம்புகிறேன்...//<br /><br />இதை வெளியிட்டுள்ள சி ஏ ஜி (ஓய்வு) இன்னம்பூராருக்கே 80 வயதுக்கு மேல் ஆயிற்று.எனவே நீங்கள் சொல்லியபடியும் இருக்கலாம் 'அத நா கேக்கலியே'<br />தாமதமாக வந்தாலும் வந்துவிட்டீர்கள் என்பதே மகிழ்ச்சியாக உள்ளது ஹாலாஸ்யம் ஜி!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-83039897625997809792011-11-01T17:55:31.942+05:302011-11-01T17:55:31.942+05:30//////தேமொழி said...
minorwall said...
////நான் எ...//////தேமொழி said... <br />minorwall said...<br />////நான் எனக்குப் பிடிச்ச நல்ல பாடல்களை BGM மாப் போட்டு இப்படி செலேக்டெட் ஸ்நாப்ஸ் போஸ் கல்லேக்ஷன்லே ஸ்லைட்ஷோ நிறைய பண்ணியிருக்கேன்..<br />இது ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எனக்கு ஒரு ஹாபி.////<br /><br />மைனர்வாள், உங்கள் காணொளி படைப்புகளைக் காண ஆவலாக உள்ளேன்.////<br />மெதுவா பாக்கலாம்..ஆர்வத்தை வெளியிட்டதற்கு நன்றி..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-37324463779616145912011-11-01T17:41:45.260+05:302011-11-01T17:41:45.260+05:30/////தேமொழி said...
வாழ்த்துக்களுக்கு நன்றி மைனர்.../////தேமொழி said... <br />வாழ்த்துக்களுக்கு நன்றி மைனர்வாள். அப்படியே என் ஊர், Latitude:N 38° 53' Longitude:W 77° 2' (அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை) என்று குறிப்பிட்டிருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்குமே./////<br /><br />ஒபாமாவுக்கு நேரம் சரியில்லையா?மாமாவை எப்படியாச்சும் ப்ரெசிடென்ட் ஆக்கிடனும்ன்னு கனவு காணுராப்போலே தெரியுதே..<br /><br />FBI ஹிட் லிஸ்டிலே உங்க ஜாதகம் வராம பாத்து ட்ரை பண்ணுங்க..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14681745045366913222011-11-01T17:38:17.745+05:302011-11-01T17:38:17.745+05:30////////தமிழ் விரும்பி said...
நண்பர் மைனரின் இ...////////தமிழ் விரும்பி said... <br /><br /><br />நண்பர் மைனரின் இந்த தீபாவளி கொண்டாட்டத்தை பார்த்தால்.... அச்சோ! உங்களோட தளத் தீபாவளியை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியல! மத்தாப்பெல்லாம் கொளுத்தி புத்தாடை உடுத்தி... சும்மா... சூப்பரா! ஜமாலிங்க...... தீபாவளி வாழ்த்துக்கள்.... இந்த வாழ்த்து லட்டு ஜிலேப்பி மாதிரி கொஞ்ச நாள் ஆனாலும் சுவையாக இருக்கும். ஹி..ஹி.. ஹீ..////////<br /><br /><br />லெட்ட வந்தாலும் லேடஸ்ட் லட்டு ஜிலேபி கொடுத்துருக்கீங்க..அதுனாலே இன்னும் ஒருவாரம் வெச்சு சாப்பிடலாம்..நன்றி..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9604004234412981052011-11-01T12:34:42.480+05:302011-11-01T12:34:42.480+05:30RAMADU Family said...
Hello frinds, (this is a pur...RAMADU Family said...<br />Hello frinds, (this is a pure hellow with no intention of hell,,,, hahaha"<br /><br />இது மிகவும் சிரிப்பை வர வழைத்தது, நன்றி ராமாடு சார்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-87094652156969215272011-11-01T12:34:08.737+05:302011-11-01T12:34:08.737+05:30minorwall said...
////நான் எனக்குப் பிடிச்ச நல்ல ப...minorwall said...<br />////நான் எனக்குப் பிடிச்ச நல்ல பாடல்களை BGM மாப் போட்டு இப்படி செலேக்டெட் ஸ்நாப்ஸ் போஸ் கல்லேக்ஷன்லே ஸ்லைட்ஷோ நிறைய பண்ணியிருக்கேன்..<br />இது ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எனக்கு ஒரு ஹாபி.////<br /><br />மைனர்வாள், உங்கள் காணொளி படைப்புகளைக் காண ஆவலாக உள்ளேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84595934764757588992011-11-01T12:32:44.976+05:302011-11-01T12:32:44.976+05:30எனது ஆக்கத்தை படித்து ரசித்தவர்களுக்கும், கருத்து ...எனது ஆக்கத்தை படித்து ரசித்தவர்களுக்கும், கருத்து கூறியவர்களுக்கும் என்நன்றிகள். <br />kmr.krishnan said...<br />///தேமொழி சொந்த ஆக்கங்களை எழுத வேண்டும் அவருக்கு நல்ல மொழியாற்றல் உள்ளது.இந்த ஆக்கத்தில் கொடுத்துள்ள தகவல்களும் நன்றாக உள்ளன.///<br /><br />ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி ஐயா, நிச்சயமாக முயன்று பார்க்கிறேன்.<br />-------------------<br />minorwall said...<br />///செம்மொழிக்காரர் தொடர்ந்து ஆங்கில மொழிபெயர்ப்பு இலாக்காவையும் திறத்துடன், தரத்துடன் அவரே கூடுதல் பொறுப்பாக தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறாரென்று தெரிகிறது..வாழ்த்துக்கள்..///<br /><br />வாழ்த்துக்களுக்கு நன்றி மைனர்வாள். அப்படியே என் ஊர், Latitude:N 38° 53' Longitude:W 77° 2' (அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை) என்று குறிப்பிட்டிருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்குமே.<br />-------------------<br />thanusu said...<br />///தேமொழியின் உழைப்பு பாராட்டபடவேண்டிய ஒன்று ///<br /><br />நன்றி தனுசு, எனக்கு உங்கள் கதை மிகவும் பிடித்தது, அம்புலிமாமா கதை படிப்பது போல் இருந்தது.<br />-------------------<br />iyer said...<br />///பங்களிப்புக்கு நன்றி<br />பகிர்ந்தளித்தமைக்கு வாழ்த்துக்கள்<br /><br />தொடருங்கள்... சிகரம்<br />தொடடுமளவில் தான் ///<br /><br />நன்றி அய்யர் ஐயா, என் பதிவு உங்களுக்கு பிடித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.<br />-------------------<br />R.Srishobana said...<br />///எனக்காக மைக்கேல் ஜாக்சனின் "ஸ்டாட்ஸை"யும்(மன்னிக்கவும் தமிழில் எனக்கு சரியாக தெரியவில்லை)சேர்த்து வெளியிட்ட சக வகுப்பறை தோழி தேமொழிக்கு என் நன்றி.ஒரு தோழியாக தான் இதை கேட்கின்றேன்.உங்கள் முழுப்பெயரே "தேமொழி"யா அல்லது "தேன்மொழி"யா?..////<br /><br />என் அப்பா எனக்கு இட்ட பெயர் 'தேமொழி'தான் தோழி. <br />-------------------Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64978720471656252492011-11-01T12:30:05.869+05:302011-11-01T12:30:05.869+05:30என் பதிவை இந்த வார மாணவர் மலருக்கு தேர்ந்தெடுத்ததி...என் பதிவை இந்த வார மாணவர் மலருக்கு தேர்ந்தெடுத்ததிற்கு நன்றி ஐயா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68627744828959966612011-11-01T12:17:10.821+05:302011-11-01T12:17:10.821+05:30நண்பர் மைனரின் இந்த தீபாவளி கொண்டாட்டத்தை பார்த்தா...நண்பர் மைனரின் இந்த தீபாவளி கொண்டாட்டத்தை பார்த்தால்.... அச்சோ! உங்களோட தளத் தீபாவளியை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியல! மத்தாப்பெல்லாம் கொளுத்தி புத்தாடை உடுத்தி... சும்மா... சூப்பரா! ஜமாலிங்க...... தீபாவளி வாழ்த்துக்கள்.... இந்த வாழ்த்து லட்டு ஜிலேப்பி மாதிரி கொஞ்ச நாள் ஆனாலும் சுவையாக இருக்கும். ஹி..ஹி.. ஹீ..Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88225630979649101642011-11-01T12:12:06.157+05:302011-11-01T12:12:06.157+05:30லால்குடியாரின் பெயர்ப்பு ஆக்கம்.... நன்று உண்மையில...லால்குடியாரின் பெயர்ப்பு ஆக்கம்.... நன்று உண்மையிலே அந்தப் பாட்டியின் அருகிலே இருந்துக் கேட்டதாகவே உணர்கிறேன்... பாட்டியும் பகவான் கிருஷ்ணனின் மோனத்திலே இருந்து பேறு அடைந்திருப்பார்கள் என நம்புகிறேன்...<br /><br />தேமொழி அவர்களின் ஆராய்ச்சிப் பதிவும் நன்றே! தேடித் தந்தமைக்கு நன்றிகள் சகோதிரி...<br /><br />தனுசுக்காரன்.....<br /><br />////முனிவர் தொடர்ந்தார் , "நீங்கள் யாரும் சாகாமல் இருக்க வேண்டு மென்றால் யாரும் பிறக்காமல் இருங்கள்" என்று கூறி முடித்தார்.<br /><br />நீதி ; ஜனனம் இருந்தால் மரணம் நிச்சயம்<br /><br /> “சாகாமல் இருக்கவேண்டும் என்றால் பிறக்காமல் இருக்க வேண்டும்” என்ற பாரசிகப் பழமொழியை வைத்து எழுதப்பெற்ற ஆக்கம்./////<br /><br />தங்களின் ஆக்கம் நன்று... பாரசீகப் பழமொழியும்.... நமது வேதாந்தக் கருத்தை சொல்வதால்... காலத்தில் முந்திய வேதாந்தத்தில் இருந்தே பாரசீகத்திற்கும் சென்றிருக்க வேண்டும் என்றே நம்புகிறேன்...<br /><br />நல்ல ஆக்கம், தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே!<br /><br />நண்பர் சபரி நாராயணன் அவர்களின் சிரிப்பூட்டும் ஆக்கம் நன்று என்னை கவர்ந்தது "எங்கே என்று யூகி என்றே விளக்கனைத்தது" எனலாம் தங்களின் பதிவிற்கும் நன்றிகள்.<br /><br />அன்புடன்,<br />ஆலாசியம் கோ.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-42374801148077905752011-11-01T10:41:17.216+05:302011-11-01T10:41:17.216+05:301.'பாட்டியின் நாட்குறிப்பு' அருமை.
2. பிற...1.'பாட்டியின் நாட்குறிப்பு' அருமை.<br /><br />2. பிறப்பும் இறப்பும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தானே, ஒரே கஷ்டம் - ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கம் தெரிவதில்லை. இரண்டுக்கும் நடுவில் என்ன இருக்கிறது என்றும் தெரியாது.<br />3. 'we don't start until there is a fire in our tail' நம் மனப்போக்கினை பிரதிபலிக்கும் நல்ல கருத்து.கைகாட்டிhttps://www.blogger.com/profile/17404232861909302411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-52674345586196791022011-10-31T14:49:41.990+05:302011-10-31T14:49:41.990+05:30///////kmr.krishnan said...
//எழுதியதில் பதின்ம வ...///////kmr.krishnan said... <br />//எழுதியதில் பதின்ம வயதிலானபள்ளிச்சிருவனுக்கான ஆசிரியை ஒருவரின் மீதான அபிமானம் பற்றிய கதையாக நினைவு கூறலாக சித்தரித்து எழுதியிருந்தேன்..//<br /><br />மைனர்வாள். கதைக்கான மேட்டரு சூப்பரா இருக்கே.மீண்டும் ஒருக்கா அதையே எழுதுங்க. அல்லது கைவசம் இருந்தா மீள் பதிவு போடுங்க.////////<br /><br />அந்த இதழ் பிரதி என்னிடம் இல்லை..கிடைத்தால் அனுப்பி வைக்கிறேன்...<br /><br />அப்போ எழுதிய மூட் இப்போ develop ஆகி same content கிடைக்குமா என்றும் தெரியவில்லை..<br /><br />எனினும் இதுகுறித்த உங்கள் ஆர்வத்துக்கு மிக்க நன்றி..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9045094131819605372011-10-31T14:43:44.625+05:302011-10-31T14:43:44.625+05:30/////////////kmr.krishnan said...
ஏன் இந்த வாட்.../////////////kmr.krishnan said... <br /><br /><br />ஏன் இந்த வாட்டம்? நியாயமான ஆசைகளைச் சொல்லுங்கள். பாலாஜியிடம் நான் மனுப்போட்டுப் பார்க்கிறேன்.//////////<br /><br /><br />already came to ur knowledge for consulting an year before by that fisrt party..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-11124883221317855092011-10-31T03:19:58.546+05:302011-10-31T03:19:58.546+05:30//எழுதியதில் பதின்ம வயதிலானபள்ளிச்சிருவனுக்கான ஆசி...//எழுதியதில் பதின்ம வயதிலானபள்ளிச்சிருவனுக்கான ஆசிரியை ஒருவரின் மீதான அபிமானம் பற்றிய கதையாக நினைவு கூறலாக சித்தரித்து எழுதியிருந்தேன்..//<br /><br />மைனர்வாள். கதைக்கான மேட்டரு சூப்பரா இருக்கே.மீண்டும் ஒருக்கா அதையே எழுதுங்க. அல்லது கைவசம் இருந்தா மீள் பதிவு போடுங்க.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44129139380565525802011-10-31T03:12:52.923+05:302011-10-31T03:12:52.923+05:30//சிலருக்குத்தான் இப்படி அதீத கனவுகள் வருகிறது..வந...//சிலருக்குத்தான் இப்படி அதீத கனவுகள் வருகிறது..வந்து என்ன செய்ய?செய்ய வேண்டிய பக்தையின் வேண்டுதலை, கனவுகளை, நியாயமான ஆசைகளை சோதிக்காமல் நிறைவேற்றித்தருவதுதன் கடமை என்று நினைக்காத தெய்வங்கள் கனவில் வந்தால் என்ன? வராமல் போனால்தான் என்ன? <br />என்பதுதான் என் கேள்வி..//<br /><br />ஏன் இந்த வாட்டம்? நியாயமான ஆசைகளைச் சொல்லுங்கள். பாலாஜியிடம் நான் மனுப்போட்டுப் பார்க்கிறேன்.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39453275648707543632011-10-30T20:26:39.437+05:302011-10-30T20:26:39.437+05:30இன்றைய தினமலர் செய்திப்படி' ட்வீட்டெர், ஃபேஸ்ப...இன்றைய தினமலர் செய்திப்படி' ட்வீட்டெர், ஃபேஸ்புக் போன்றவற்றில் உறுப்பினரா?' என்ற நிறுவனங்களின் கேள்விக்கு 'ஆம்' என்று பதில் கொடுப்பவருடைய விண்ணப்பங்கள் குப்பைக் கூடைக்குப் போகின்றனவாம். <br /><br />அலுவலக நேரத்தில் சமூகக் குழுமங்களுக்காக அதிக நேரம் செலவழித்து, நிறுவனங்களின் லாபத்தைப் பாதிக்கும் வண்ணம் பல ஊழியர்களும் நடந்து கொண்டதால் மேற்கத்திய நாடுகளை மையமாகக்கொண்ட நிறுவனக்கள்<br />இந்தக் கட்டுப்பாடைக் கொண் டுவந்துள்ளனராம்.எனவே வெளிநாட்டு வேலை என்ற கனவோடு உள்ளவர்கள் தங்கள் சமூக வலைத் தொடர்புகளை அறுத்துக்கொள்வது நல்லது. எல்லோருக்கும் இதை எடுத்துச் சொல்லுங்கள்.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-35106479684474119862011-10-30T20:14:33.026+05:302011-10-30T20:14:33.026+05:30//உங்களுக்கு ஜேப்பன்னோ மைனரோ ஃபோபியா கொஞ்சம் தீவிர...//உங்களுக்கு ஜேப்பன்னோ மைனரோ ஃபோபியா கொஞ்சம் தீவிரமா ஆயிருக்குன்னு நினைக்குறேன்..<br />கொஞ்சம் ஓவர் டோஸ் மேடிகாஷன் வுட் பி தி பெட்டெர் ச்சாய்ஸ்..ஐ தின்க்..//<br /><br />என்ன அது காஃபி டிகாஷன் மாதுரி?(பாட்டி ஸ்டைலில் மாதிரி. எப்படி வடிவேலு ஸ்டைலில் எப்படி என்பது எப்பூடி ஆனதோ அதுபோல மாதிரி, மாதுரி ஆகிவிட்டது)<br /><br />'May be caution would be the better<br />choice!' Is it so?<br /><br />Okay agreed.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75212058848915938142011-10-30T19:42:26.052+05:302011-10-30T19:42:26.052+05:30////kmr.krishnan said...
அணுகுதல், அண்மை, என்ற சொ...////kmr.krishnan said... <br />அணுகுதல், அண்மை, என்ற சொற்களை மனதில் கொண்டு அணுக்கமாக என்று எழுதினேன். அரசாங்கத்திற்கு நெருங்கி அல்லது நெருக்கமாக என்று எழுதியிருந்தால் சரியாக இருந்திருக்கும். நான் அணுக்கமாக என்று எழுதியதால்<br />அது படிப்பவர்களுக்கு விள்ங்குமோ, விளங்காதோ என்று நினைத்து ஐயா இணக்கமாக என்று மாற்றி இருப்பார்கள் என்று யூகிக்கிறேன்.அதனால் ஒன்றும் தவறில்லை.இது ஒரு எடிடரின் உரிமை. அதனை எழுதுபவன் அங்கீகரிக்க வேண்டும். நானும் ஐயா மாற்றியதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்.///////<br /><br />எடிட்டருக்கும் எழுத்தருக்கும் உண்டான உறவு என்பது இப்படித்தான் இருக்கும்..இடித்துரைத்தல் என்பது சில சமயங்களில் அவசியம்தான்..முகம் வீங்காமல் லாவகமாக விலகி இடிப்பைச் சந்திப்பதும் அவசியம்தான்..<br /><br />ஆல் இன் தி கேம்..<br /><br />கல்லூரியில் என் முதல் ஆக்கம் ஒன்றை எழுதினேன்..எடிட்டோரியல் போர்டு நெருங்கிய நண்பர்கள் கொண்ட குழு..அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே எழுதினேன்..எழுதியதில் பதின்ம வயதிலானபள்ளிச்சிருவனுக்கான ஆசிரியை ஒருவரின் மீதான அபிமானம் பற்றிய கதையாக நினைவு கூறலாக சித்தரித்து எழுதியிருந்தேன்..<br /><br />பிரசுரிக்குமுன் எங்கள் டிபார்ட்மென்ட்டை சேர்ந்த ஒரு அஸ்ஸோசியாட் லெக்சரேர்(அவர்தான் சீப் எடிட்டர்) ஒருவரால் கதையிலே சில இடங்கள் திருத்தப்படும் என்று எதிர்பார்த்து என்னிடம் சொல்லி அந்த இடங்களைத் திருத்தும்படிக் கேட்டார்கள்..அந்த அஸ்ஸோசியாட் லெக்சரேருக்கும் எனக்கும் சுத்தமாக ஒத்து வராது..எனவே இதைச் சொல்லி என்னை வற்புறுத்தினார்கள்..அப்படித் திருத்தித்தான் வெளியிட வேண்டுமென்றால் என் ஆக்கத்தைப் பிரசுரிக்கவேண்டாம் என்று என்று சொல்லி மறுத்துவிட்டேன்..<br /><br />அப்படியே மாற்றமின்றி வெளியிட்டார்கள்..<br /><br />அவரிடம் எடிட்டிங் கிளியரன்ஸ் பெற்ற பிறகு அந்த ஆக்கத்தை பிரஸ்ஸிலே கடைசியாகச் சேர்த்ததாக அப்புறமா ரொம்ப நாள் கழித்து என்னிடம் சொன்னார்கள்..<br /><br />JARMAN என்று பெயரிடப்பட்ட ஆறுபேர் கொண்ட அந்த நண்பர்கள் குழுவை நினைவு கூர்கிறேன்..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-16330449825818256682011-10-30T19:33:30.641+05:302011-10-30T19:33:30.641+05:30//R.Srishobana said...
வணக்கம் அய்யா,
முத்துராம கி...//R.Srishobana said...<br />வணக்கம் அய்யா,<br />முத்துராம கிருஷ்ணன் அவர்களின் ஆக்கம் மிகவும் அருமை.நான் உங்களால் தான் தமிழில் எழுது ஆரம்பித்துள்ளேன்.//<br /><br />என்னைச்சொல்கிறீர்களா வாத்தியார் ஐயாவையா?<br />எனக்கும் வாத்தியார் ஐயாதான் ஊக்கம் அளித்து எழுத வைத்தார்.<br />சாதாரணமாக எழுத வருபவர்கள் மற்றவருடைய ஆக்கங்களைப் படித்து 'அட !நாம் கூட இதுபோல எழுதலாம் போல இருக்கே என்று எண்ணித்தான் துவங்குவார்கள்.<br /><br />எனக்கு வாத்தியாரின் செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள்தான் வழிகாட்டியது <br /><br />உங்கள் பாட்டுக்கு நன்றி ஸ்ரீஷோபனா அவர்களே!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-59206325973258299972011-10-30T19:20:49.226+05:302011-10-30T19:20:49.226+05:30//ஆமா..எங்க நம்ம உமாஜி, தமிழ்விரும்பி ரெண்டு போரைய...//ஆமா..எங்க நம்ம உமாஜி, தமிழ்விரும்பி ரெண்டு போரையும் காணோம்..<br /><br />தீபாவளிக்கு ஊருக்குப் போனவுங்க அங்கேயே செட்டில் ஆகிட்டாங்களா?//<br /><br />அதானே! இவ்வளவு நடக்குது. கம்முன்னு கிடக்காங்களே.<br /><br />இன்னொரு விஷயமும் கொஞ்சம் உதைக்குது.கப்பல் தலைவராக நியமமிக்கப்பட்டவர்,தஞ்சாவூர் பெரியவர், தன் இருப்பை மட்டும் காண்பித்துவிட்டு பொருள் பொதிந்த மெளனம் சாதிக்கிறாரே, அது ஏனோ?kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6107458993242470012011-10-30T19:13:36.609+05:302011-10-30T19:13:36.609+05:30This comment has been removed by the author.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77173945758403189422011-10-30T19:02:29.284+05:302011-10-30T19:02:29.284+05:30//உண்மைதான்..சிலருக்குத்தான் இப்படி அதீத கனவுகள் வ...//உண்மைதான்..சிலருக்குத்தான் இப்படி அதீத கனவுகள் வருகிறது..<br />உலகளந்த பெருமாள் என்று ஒரு விஷயம் கேள்விப்பட்டது நினைவில் வந்து உடனே கூகிளில் தேடி எடுத்து அவளுக்கு சொன்னேன்..அடுத்தமுறை இந்தியா சென்றபோது செல்ல //<br /><br />தென்ஆற்காடு மாவட்டம் திருக்கோயிலூரில் உலகளந்தப் பெருமாள் கோவில் உள்ளது. முதல் மூன்று ஆழ்வார்களுடன் குறுகலான இடத்தில் நெருக்கப் பரமன் வந்த ஊரும் இதுதானோ? பாட்டி அதைத்தான் மூன்று ஆழ்வார்களுக்குக் காட்சி கொடுத்தான் என்கிறார்.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.com