tag:blogger.com,1999:blog-4586112903071555610.post8931211580364958364..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: ஜோதிடமும் GMT என்ற புண்ணாக்கும்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-71327102399730914202008-02-20T12:45:00.000+05:302008-02-20T12:45:00.000+05:30//உங்கள் புரிதலுக்கும், பரிந்துரைக்கும் நன்றி நண்...//உங்கள் புரிதலுக்கும், பரிந்துரைக்கும் நன்றி நண்பரே!//<BR/><BR/>உறவு முறையை மாத்தாதீங்க வாத்யாரே..<BR/><BR/>நான் தங்களின் அடக்கமான சிஷ்யன் மட்டுமே..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-1844963926935255102008-02-20T12:14:00.000+05:302008-02-20T12:14:00.000+05:30////Unmaiththamizhar Said: எனவே இங்கு யாருமே முழும...////Unmaiththamizhar Said: எனவே இங்கு யாருமே முழுமையான கொள்கை குன்றுகள் என்றில்லை..<BR/><BR/>சந்தர்ப்பம் வாய்த்தால் நரியும் பரியாகும்.. பரியும் நரியாகும்.. அது நீங்கள் சொன்ன 'நேரத்தைப்' பொறுத்தது.<BR/><BR/>புரியாதவர்களுக்கும், புரியாதது போல் நடிப்பவர்களுக்கும் பதில்களைச் சொல்லி நமது நேரத்தை வீணடிக்க வேண்டாம்.. ஒதுக்கித் தள்ளி விடுங்கள்..<BR/><BR/>பாடத்தைத் தொடருங்கள்..///<BR/><BR/>உங்கள் புரிதலுக்கும், பரிந்துரைக்கும் நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86314627661610940532008-02-20T11:10:00.000+05:302008-02-20T11:10:00.000+05:30வாத்யாரே.. கடவுள் நம்பிக்கை கொண்டு, ஜோதிடம், இன்ன ...வாத்யாரே.. <BR/><BR/>கடவுள் நம்பிக்கை கொண்டு, ஜோதிடம், இன்ன பிறவற்றில் நம்பிக்கை இல்லாதவர்களும் இருக்கிறார்கள். <BR/><BR/>கடவுள் நம்பிக்கை இல்லாமல் ஜோதிடம் மற்றும் பிறவற்றில் நம்பிக்கை உள்ளவர்களும் இருக்கிறார்கள். உதாரணம் மஞ்சள் துண்டு அணிவது, வாஸ்து பார்த்து வீடு கட்டுவது, பெயரை நியூமராலஜி என்று சொல்லி மாற்றிக் கொள்வது, பச்சைக் கல்லோ, சிவப்புக் கல்லோ பார்த்து மோதிரம் போட்டுக் கொள்வது.. இப்படி நிறைய இருக்கின்றன.<BR/><BR/>எனவே இங்கு யாருமே முழுமையான கொள்கை குன்றுகள் என்றில்லை.. <BR/><BR/>சந்தர்ப்பம் வாய்த்தால் நரியும் பரியாகும்.. பரியும் நரியாகும்.. அது நீங்கள் சொன்ன 'நேரத்தைப்' பொறுத்தது.<BR/><BR/>புரியாதவர்களுக்கும், புரியாதது போல் நடிப்பவர்களுக்கும் பதில்களைச் சொல்லி நமது நேரத்தை வீணடிக்க வேண்டாம்.. ஒதுக்கித் தள்ளி விடுங்கள்..<BR/><BR/>பாடத்தைத் தொடருங்கள்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/06026764828393515021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-71584599126736613672008-02-20T06:28:00.000+05:302008-02-20T06:28:00.000+05:30/////Diwakar Said: A question here - which panchan.../////Diwakar Said: A question here - which panchangam do these softwares follow? To my understanding they all follow திருக்கணித பஞ்சாங்கம். But there are people who follow வாக்கிய பஞ்சாங்கம். And the horoscopes casted with both the panchangams differ to some extent at times. This is mainly due to the precision of calculation used to arrive at the numbers for both the panchangams.////<BR/><BR/>திருக்கணிதம்தான் சரியானது.முழுமையாக கணிதத்தை அடிப்படையாகக் கொண்டது<BR/>வருடத்திற்கு 365.25 நாட்கள் என்று கணக்கில் எடுத்துக் கொள்வது. வாக்கியப் பஞ்சாங்கம் 360 நாட்கள் என்ற அடிப்படையில் உள்ளது. மென் பொருட்கள் எல்லாம் திருக்கணித் அடிப்படையில்தான். வித்தியாசத்தை நீங்களே உணர்ன்துகொள்ளுங்கள்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-80851285787592605632008-02-19T08:12:00.000+05:302008-02-19T08:12:00.000+05:30Sir, மிக்க நன்றி...தாங்கள் "Horoscope Explorer" பற...Sir, <BR/><BR/>மிக்க நன்றி...<BR/>தாங்கள் "Horoscope Explorer" பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? <BR/>நான் சென்னையில் இருந்த பொழுது இலவசப்பதிவைப் பயன்படுத்தி இருக்கிறேன். (free 45 days fully functional trial version).<BR/> இதுவும் ஒரு அருமையான மென்பொருள்.<BR/><BR/>But JHora is a completely free software - so no licensing worries :)<BR/><BR/>A question here - which panchangam do these softwares follow? To my understanding they all follow திருக்கணித பஞ்சாங்கம். But there are people who follow வாக்கிய பஞ்சாங்கம். And the horoscopes casted with both the panchangams differ to some extent at times. This is mainly due to the precision of calculation used to arrive at the numbers for both the panchangams. <BR/><BR/>With this being the case, how do we know that the horoscope that is casted reflects the karmic pattern of the individual? (because a shift in the surya lagna, chandra lagna or for the matter any graha is definitely going to give a compeletely different interpretation altogether).<BR/><BR/>Thanks,<BR/>DiwakarUnknownhttps://www.blogger.com/profile/05207784164149592494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48933565663682431692008-02-18T21:51:00.000+05:302008-02-18T21:51:00.000+05:30/////கேரள மாலையோகம் நிறுவனத்தார் வடிவமைத்துள்ள மென.../////கேரள மாலையோகம் நிறுவனத்தார் வடிவமைத்துள்ள மென்பொருளின் பெயர் என்ன?<BR/>Do we have any website for it?<BR/>Thanks,<BR/>Diwakar////<BR/><BR/>மாலையோகத்தைவிட சிறந்த மென்பொருள் ஒன்று இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது<BR/>அதன் விவரங்களை 1.2.2008 தேதியிட்ட பதிவில் வெளியிட்டுள்ளேன்.சென்று பாருங்கள் நண்பரே!<BR/>அதன் சுட்டி கீழே உள்ளது<BR/><BR/>http://classroom2007.blogspot.com/2008/02/1.htmlSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2195577256980938832008-02-18T07:48:00.000+05:302008-02-18T07:48:00.000+05:30Sir, In your lesson, you have mentioned "கேரள மாலை...Sir, <BR/><BR/>In your lesson, you have mentioned <BR/>"கேரள மாலையோகம் நிறுவனத்தார் வடிவமைத்துள்ள ஜாதகம் பார்க்கும் மென்பொருள் அதை ஈடுகட்டும்படி உள்ளதால், அதை உபயோகிக்கும் அன்பர்கள் எந்தக் கவலையும் பட வேண்டாம்".<BR/><BR/>கேரள மாலையோகம் நிறுவனத்தார் வடிவமைத்துள்ள மென்பொருளின் பெயர் என்ன? <BR/>Do we have any website for it?<BR/><BR/>Thanks,<BR/>DiwakarUnknownhttps://www.blogger.com/profile/05207784164149592494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20461129169564016742007-10-11T13:11:00.000+05:302007-10-11T13:11:00.000+05:30"மனித ஜாதியின் நோய்கள் யாவுமேமனதினால் வந்த நோயடா" ..."மனித ஜாதியின் நோய்கள் யாவுமே<BR/>மனதினால் வந்த நோயடா" கவியரசின் வரிகள் சத்திய வாக்கு.மனம் நோயுற்று இருப்பதினால்தான்,குதர்க்கம் வருகிறது.நோயுள்ள மனம் எதையும் நம்பாது.<BR/>"பொய்யான சில பேர்க்கு இது நாகரீகம்<BR/>புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்<BR/>முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்<BR/>முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்"<BR/>"முன்னோர் எல்லாம் மூடருமில்லை" பாருங்கள்;கவியரசு எல்லாவற்றுக்கும் எழுதி வைத்து விட்டார்.<BR/>மூட நம்பிக்கை என விதண்டா வாதம் செய்யும் மூடர்களை ஒதுக்கி தங்கள் பணி தொடரட்டும்.<BR/>தென்பரங்குறத்து குமரன் அடி பணிந்து,<BR/>வணக்கத்துடன்<BR/>பொன்.பாண்டியன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-37607860925998693622007-10-10T03:51:00.000+05:302007-10-10T03:51:00.000+05:30வணக்கம் ஜயா.நான் உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்த...வணக்கம் ஜயா.<BR/>நான் உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகின்ற மாணவர்களில் ஒருவன். உங்கள் பொன்னான நேரத்தை என்னைப்போன்ற மாணவர்களுக்காக செலவிடுவதையிட்டு மிகவும் நன்றி. தயவு செய்து குதர்க்கமாக கேள்வி கேட்பவர்களை மனதில்கொண்டு பதிவை நிறுத்திவிடாதீர்கள். அத்துடன் காலசர்ப்ப யோகத்தின் தீயபலன்களைப்பற்றி குறிப்பிடுவதாய் சொல்லியிருந்தீர்கள், உங்களுக்கு நேரம் கிடைக்கையில் அதைப்பற்றியும் விளக்கமாக குறிப்பிடுவீர்களானால் மிகவும் நன்றி.<BR/>வணக்கம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13245303575579694572007-10-09T18:33:00.000+05:302007-10-09T18:33:00.000+05:30//தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களுக்கு,மற்றதெல்லாம் பி...//தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களுக்கு,<BR/>மற்றதெல்லாம் பிடிபடுவது வெகு சிரமம். வெகு<BR/>கடினம். தெய்வ நம்பிக்கைதான் ஜோதிடத்தின்<BR/>அடிப்படை சக்தி. அது இல்லாதாவர்களுக்கு<BR/>ஜோதிடமும் புரியாது//<BR/><BR/>சத்திய வார்த்தைகள் வாத்தியாரைய்யா....மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-80793575100253117352007-10-09T08:19:00.000+05:302007-10-09T08:19:00.000+05:30A related posthttp://bruno.penandscale.com/2007/10...A related post<BR/>http://bruno.penandscale.com/2007/10/should-horoscopes-need-to-be-changed.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-8098728435486821642007-10-09T07:48:00.000+05:302007-10-09T07:48:00.000+05:30அய்யா என்னகொரு கேள்வி.... புரந்தர தாசர் ஒரு பாடலில...அய்யா என்னகொரு கேள்வி....<BR/><BR/> புரந்தர தாசர் ஒரு பாடலில் சொல்லுவார்...<BR/><BR/>ரவிசந்தரர புத நீனே ராஹு கேதுவு நீனே.. என்று..<BR/><BR/>இது எனக்கு எப்பொழுதும்குழப்பத்தை தருகிறது.<BR/>கடவுளை நம்பினால் ஏன் ஜோசியம் பார்க்கிறோம்.?<BR/><BR/>உங்களை மடக்க இந்த கேள்விஐ கேட்க்கவில்லை.<BR/><BR/> புரிதலுக்காக வேண்டி கேட்கிறேன்.<BR/><BR/>ஏனென்றால் ஏனால் நம்பவும் முடியவில்லை.ஆனால் நம்பும்பொழுது<BR/>தினசரி வாழ்க்கையிலொருவித சமாதானமின்மை ஏற்ப்படுகிரது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65367040034031386742007-10-09T03:51:00.000+05:302007-10-09T03:51:00.000+05:30ஐயா,ஒரு கதை தான் ஞாபகத்திற்கு வருகிறது!ஒரு தடவை, த...ஐயா,<BR/><BR/>ஒரு கதை தான் ஞாபகத்திற்கு வருகிறது!<BR/><BR/>ஒரு தடவை, தந்தையும் மகனும் ஒரு கழுதையை ஓட்டியபடி பயணித்துக் கொண்டிருந்தனர். அவ்வழி வந்த ஒருவன் "மூளை இல்லாதவர்கள், கழுதையை உபயோகப்படுத்தாமல் நடக்கிறார்களே" என்று முணுமுணுத்தபடி சென்றான்.<BR/><BR/>சரி மகனை கழுதையில் ஏற்றி தகப்பன் பக்கத்தே நடந்து வர, இன்னொருவன் "வயதான தந்தை நடக்க இச்சிறுவன் சொகுசாய் சாவரி செய்கிறானே!" கூற, மகனை இறக்கிவிட்டு கழுதையி தந்தை ஏறிக்கொண்டார். <BR/><BR/>"சிறியவனை நடக்கவிட்டு வயதான கிழவனுக்கு என்ன சவாரி!" என இன்னொருவன் வினாவ மகனையும் கழுதையில்<BR/>ஏற்றிக்கொண்ட தந்தை கழுதை சுமக்கக் கஷ்டப்படுவதை அவதானித்தார். பாரம் தாங்காத கழுதையின் கால் சுளுக்கிவிட கடைசியில் தந்தையும் மகனுமாய் கழுதையை சுமந்தபடி பயணித்தனர்!.<BR/><BR/><BR/>எது எப்படியாயினும், உங்கள் பாடங்களை நீங்கள் தொடருங்கள்!. எல்லோரையும் எல்லா நேரத்திலும் திருப்திபடுத்த முடியாது!<BR/><BR/>உங்கள் பாடங்களுக்காக காத்திருக்கும்<BR/><BR/>சுவேதா கனடாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39143721102174648632007-10-09T03:26:00.000+05:302007-10-09T03:26:00.000+05:30வாத்தியார் எதெதுக்கு விளக்கம் கொடுக்கணுமுன்னு நியத...வாத்தியார் எதெதுக்கு விளக்கம் கொடுக்கணுமுன்னு நியதி இருக்கு. ச்சும்மா விவாதம் செய்யரதுக்காக மட்டுமே கேட்கப்படும் விதண்டாவாதத்துக்கு<BR/>விளக்கம் தேவையில்லை.<BR/><BR/>சரி.இனி இன்றைய வகுப்புக்கு வருவோம்.<BR/><BR/><BR/>எந்த ஊரில் இருந்தாலும், சூரிய உதயம் ஆனபிறகு காலை 6 மணிக்கு ஆரம்பிச்சு மாலை 6 மணிக்குள்தான் ராகு காலம், எமகண்டம் பார்க்கணுமுன்னு எங்க பாட்டி சொல்லிக் கேட்டிருக்கேன்.<BR/><BR/>இப்ப வசிக்கும் நாட்டில் வெய்யில்காலம் வரவர சூரியன் 4 மணிக்கெல்லாம்<BR/>( இங்கே டே லைட் சேவிங்ஸ் இருப்பதால் அப்ப 5 மணின்னு கணக்கு) வந்துருது. அதே போல அஸ்தமனமும் மாலை 9 மணிக்கு அப்புறம்தான்.<BR/><BR/>இதுலே நல்ல நேரம் எப்படிப் பார்க்கறதுன்னு சிலசமயம் புரியறதில்லைங்களே.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64118885239692410722007-10-09T01:58:00.001+05:302007-10-09T01:58:00.001+05:30///Kicha said... ஐயா, நீங்கள் அந்த மாதிரி கேள்வ...///Kicha said...<BR/> ஐயா, நீங்கள் அந்த மாதிரி கேள்வி கேட்கும் ஆசாமிகளை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பாடங்களை நடத்துமாறு வேண்டிக்கொள்கிறேன்.///<BR/><BR/>உங்கள் கருத்திற்கு நன்றி மிஸ்டர் கிச்சா!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54458969457354800772007-10-09T01:58:00.000+05:302007-10-09T01:58:00.000+05:30///செல்வன் said... வாத்தியார் ஐயா, தெளிவாக வ...///செல்வன் said...<BR/> வாத்தியார் ஐயா, தெளிவாக விளக்கி உள்ளீர்கள். நம் நாட்டின் அரிய கலைகளை பாதுகாப்பது எத்தனை அவசியம் என்பது புரிந்தவர்கள் ஏராளம் உள்ளனர்.மற்றவர்களை பற்றி கவலைபடாதீர்கள்///<BR/><BR/>கவலையெல்லாம் ஒன்றுமில்லை மிஸ்டர் செல்வன். இப்ப்டி ஒரு விளக்கம் கொடுக்கும்போது அது வகுப்பறை மாணவர்களுக்கும் பயன்படும் என்றுதான் பதிவிட்டுள்ளேன்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88991320744481871592007-10-09T01:45:00.000+05:302007-10-09T01:45:00.000+05:30ஐயா, நீங்கள் அந்த மாதிரி கேள்வி கேட்கும் ஆசாமிகளை ...ஐயா, நீங்கள் அந்த மாதிரி கேள்வி கேட்கும் ஆசாமிகளை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பாடங்களை நடத்துமாறு வேண்டிக்கொள்கிறேன்.<BR/><BR/>-கிச்சாகிச்சாhttps://www.blogger.com/profile/00841216213530400887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-71683606814971874002007-10-09T01:38:00.000+05:302007-10-09T01:38:00.000+05:30வாத்தியார் ஐயாதெளிவாக விளக்கி உள்ளீர்கள். நம் நாட்...வாத்தியார் ஐயா<BR/><BR/>தெளிவாக விளக்கி உள்ளீர்கள். நம் நாட்டின் அரிய கலைகளை பாதுகாப்பது எத்தனை அவசியம் என்பது புரிந்தவர்கள் ஏராளம் உள்ளனர்.மற்றவர்களை பற்றி கவலைபடாதீர்கள்Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.com