tag:blogger.com,1999:blog-4586112903071555610.post8913733173208391137..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: பிசாசு பிடித்துக்கொண்ட கதை!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51911386432175660332011-03-06T14:39:37.823+05:302011-03-06T14:39:37.823+05:30இத்தனை நாளாக விட்டிருந்த ஜோதிடப்பிசாசு மீண்டும் பி...இத்தனை நாளாக விட்டிருந்த ஜோதிடப்பிசாசு மீண்டும் பிடித்துக்கொள்ள.....////<br />enakkum ஜோதிடப்பிசாசு பிடித்து kkonduvittathu.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51391854558650857002011-03-03T19:42:16.665+05:302011-03-03T19:42:16.665+05:30from browsing centre
-----------------------
தாத்த...from browsing centre<br />-----------------------<br />தாத்தாவின் பெயர்கண்ணு சாஸ்திரிகள்! அதற்குத்தான் கேட்டேன். பங்காரு காமாட்சிக்கு குருக்கள் கிடையாது. வைதீகப் பிரதிஷ்டை.ஆகமப்பிரதிஷ்டை இருந்தாலே குருக்கள் பூஜை.குருக்கள் த்னி வகுப்பார். தாத்தா சாஸ்திரிகள். அவரை எனக்கு நன்கு தெரியும்.<br />காமாட்சியம்மன் கோவில் மதில் சுவரில் காப்பிக்கடை வைத்திருந்தது ஒரு அந்தணரே.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-85149171878993563182011-03-02T20:55:24.045+05:302011-03-02T20:55:24.045+05:30திருமதி உமா மேலும் வாத்தியார் மற்றும் வகுப்பறை சக ...திருமதி உமா மேலும் வாத்தியார் மற்றும் வகுப்பறை சக மாணவர்களுக்கு அன்புடன் வணக்கம்.""""வாத்தியார். மேலும் வகுப்பறை சக மாணவர்கள்.. அனுமதிக்க வேண்டும்."""<br />எனது வேண்டுகோளுக்கு ஒருவரும் பதில் சொல்ல வில்லை ?"நீங்கள் அனுமதித்தால் அவரின் ஜாதக அமைப்பு தருகிறேன்.. ஒரு தீர்வு சொல்லுங்களேன்."""<br /> சரி!! அல்லது வேண்டாம்!! என்றாவது சொல்லுங்களேன்..!!!<br />.hamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-36711770025293853672011-02-28T11:10:41.856+05:302011-02-28T11:10:41.856+05:30உமா.. உங்களின் மலரும் நினைவுகள் ஆக்கம், அருமை..//
...உமா.. உங்களின் மலரும் நினைவுகள் ஆக்கம், அருமை..//<br /><br />உங்கள் பாராட்டுக்கு நன்றி.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-28645144803152286062011-02-28T10:28:39.463+05:302011-02-28T10:28:39.463+05:30/////அலுவலகத்தில் ஒரு நாள் கூகிளில் ஜோதிடம் என்று .../////அலுவலகத்தில் ஒரு நாள் கூகிளில் ஜோதிடம் என்று ஏதோ அடித்து தேடிக்கொண்டிருந்தபோது வாத்தியாரின் வலைப்பூவைக் கண்டுபிடித்தேன். அன்றைக்கு இத்தனை நாளாக விட்டிருந்த ஜோதிடப்பிசாசு மீண்டும் பிடித்துக்கொள்ள.....////<br />உங்கள் நினைவுகளின் ஊடே ஜோதிடம் வளர்ந்த கதை ஆக்கம் அருமை...<br />எனக்கும் இப்படித்தான் இந்த வகுப்பறை அறிமுகம் கிடைத்தது.. மேலும் இது தான் எனது முதல் வலைப் பதவு உலாவுதலும் ஆகும்...Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91870670260303602372011-02-28T10:12:38.245+05:302011-02-28T10:12:38.245+05:30இதுதான் writing flow ... ச்சும்மா...பெண் சிங்கம்னா...இதுதான் writing flow ... ச்சும்மா...பெண் சிங்கம்னா சிங்கம்தான் போங்க..//<br /><br />ரொம்ப நன்றி. என்னென்னவோ சொல்றீங்க, என்னவோ போங்க.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77031842878770964262011-02-28T10:10:43.591+05:302011-02-28T10:10:43.591+05:30நன்றி கணபதி சார்.நன்றி கணபதி சார்.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7011750911916787572011-02-28T10:09:27.284+05:302011-02-28T10:09:27.284+05:30உமாவின் பதிவு நன்றாக இருந்தது//
நன்றி தொரைராஜ்.உமாவின் பதிவு நன்றாக இருந்தது//<br /><br />நன்றி தொரைராஜ்.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-53301591003119871472011-02-28T10:08:25.797+05:302011-02-28T10:08:25.797+05:30ஆக்கம் நன்றாக உள்ளது. இயல்பான நடை. பாராட்டுக்கள்./...ஆக்கம் நன்றாக உள்ளது. இயல்பான நடை. பாராட்டுக்கள்.//<br /><br />உங்கள் பாராட்டுக்கு நன்றி கிருஷ்ணன் சார். <br /><br />தாத்தா பெயர் திரு. கண்ணுசாஸ்திரிகள் .Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-71939171269404338232011-02-28T10:04:09.294+05:302011-02-28T10:04:09.294+05:30சில இடங்களில் அந்தச் சொற்கோவை மிக அருமை. மிக நல்ல ...சில இடங்களில் அந்தச் சொற்கோவை மிக அருமை. மிக நல்ல எழுத்தாளர்தான், சந்தேகமேயில்லை. //<br /><br />உங்கள் மனமுவந்த பாராட்டுகளுக்கு நன்றிகள் சார். <br /><br />திருமதி உமாவுக்கும் அதுபோன்ற ஒரு பாசமுள்ள தாத்தா அமைந்தது அவரது பாக்கியமே!//<br /><br />ஆமாம், அவர் பற்றி இன்னும் நிறைய எழுத நினைத்து பின் ரொம்ப அறுக்கிறோமோ என்று நினைத்து விட்டுவிட்டேன்.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-82961603644687470742011-02-28T09:58:53.623+05:302011-02-28T09:58:53.623+05:30கண்ணன், உங்கள் கருத்துப் பகிர்விற்கும், பாராட்டிற்...கண்ணன், உங்கள் கருத்துப் பகிர்விற்கும், பாராட்டிற்கும் நன்றி.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-19565216296007863412011-02-28T07:58:36.019+05:302011-02-28T07:58:36.019+05:30////The man sighs, pauses, and answers, “My second...////The man sighs, pauses, and answers, “My second wish was for a tall chick with long legs who agrees with everything I say!”////<br /><br />இது அருமை.... வழக்கமாக லக்னத்திற்கு எதிர்வீடு எதிர் மாறாக அமையும் என்பதை.....<br /><br />இப்படி மாற்றிக் கொண்டு வாழ வரம் வாங்கிய புண்ணியவான் பாடு சும்மா ஜமா தான்.. ஜோக் சூப்பர் சார்..Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-34271882949327068432011-02-28T07:53:40.007+05:302011-02-28T07:53:40.007+05:30உமா.. உங்களின் மலரும் நினைவுகள் ஆக்கம், அருமை.. அத...உமா.. உங்களின் மலரும் நினைவுகள் ஆக்கம், அருமை.. அதிலும் இன்னும் கொஞ்சம் நிறைய தெரிந்து கொண்டிருக்கலாம் என்று மேவிடும் எண்ணம்.. உங்களின் தாத்தா இல்லையே என்ற வருத்தப் பிரதிபளிப்பென்று நம்புகிறேன்... வாழ்த்துக்கள்....Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68854027351034998692011-02-27T20:43:43.785+05:302011-02-27T20:43:43.785+05:30///////////////விடியற் காலையில் கிணற்று சகடை உருளு...///////////////விடியற் காலையில் கிணற்று சகடை உருளும் சத்தமும், வாளியோடு தண்ணீரை எடுத்துத் தலையில் ஊற்றிக்கொள்ளும் சத்தமும் கேட்டால்<br />மணி நாலரை என்று அர்த்தம். /////////////////////<br /><br />////////////////<br />பாட்டி அதற்கு நேரெதிர். எதற்கெடுத்தாலும் கவலைப்பட்டே ஆகவேண்டும். இல்லாவிடில் அந்த நாள் இனிய நாளாக இருக்காது.////////////////////<br />இதுதான் writing flow ... ச்சும்மா...பெண் சிங்கம்னா சிங்கம்தான் போங்க..minorwallhttps://www.blogger.com/profile/10742219733243822585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-61802904317844854722011-02-27T16:51:24.209+05:302011-02-27T16:51:24.209+05:30அன்புடன் வணகம் திருமதி உமா.
உங்களுக்கும் -தாதாவுக்...அன்புடன் வணகம் திருமதி உமா.<br />உங்களுக்கும் -தாதாவுக்குமிருந்த அந்த பாசமான உறவு !!"அட நமக்கு இப்பிடி இல்லையே என ""ஏங்க"" வைத்தது !!நன்றி !!!எனக்கு ரெண்டு தாத்தாவும் இல்லை. ஆனால் ரெண்டு பாட்டியும் இருந்தார்கள் அப்பா கோபமா!! பாட்டி மடில தஞ்சம்..... அவர்கள் அம்மா முன்னர் கோபம் காணமல் போகும் !!!!!!!"""தாத்தா பார்த்து விட்டு ஒரு தேதி சொல்லி அதற்குள் திருமணம் ஆகிவிடும் அதுவும் சொந்தத்தில்""அவர் சொன்னபடி நடந்ததில் அந்தம்ம்மாவுக்கு சந்தோசம் """"இந்த சந்தோசம் எனக்கு தெரிந்த நண்பரின் தம்பி முகத்தில் பார்க்க ஆசை... வாத்தியார். மேலும் வகுப்பறை சக மாணவர்கள்.. அனுமதிக்க வேண்டும்..!!விஷயம் இதுதான்!!எனது உறவு மேலும் நண்பரின் தம்பிக்கு திருமணம் ஆனா சில மாதங்களில் அவர் wife தீ வைத்து இறந்து போனாள் பெரிய சண்டை ஒன்றும் இல்லை.. !!.. 45 ..வயது ஆகிறது யாரிடம் போய் ஜாதகம் கேட்டாலும் இவருக்கு"' எத்தனை மனைவி வந்தாலும் அறுக்க மனைவி இருக்காது என்கிறார்கள் ""நீங்கள் அனுமதித்தால் அவரின் ஜாதக அமைப்பு தருகிறேன்.. ஒரு தீர்வு சொல்லுங்களேன்.. அவருக்கு ஒரு பெண் துணை வேண்டும்.. !!அடியேன் ஒரு யோசனை வைத்திருக்கிறேன் " பின்னர் கூறுகிறேன்...hamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91537272986219723292011-02-27T00:22:51.339+05:302011-02-27T00:22:51.339+05:30அன்புள்ளம் கொண்ட வாத்தியரே,
அடுத்தவர்களின் பதிவையு...அன்புள்ளம் கொண்ட வாத்தியரே,<br />அடுத்தவர்களின் பதிவையும்<br />தங்களின் வலை பதிவில் ஏற்றி சிறப்பு<br />செய்கிறீர்கள்<br />உமாவின் பதிவு நன்றாக இருந்தது<br />நான் சின்னகுழந்தை ஆக இருந்த பொழுது எனது மாமா தனது ஆயுள் நிறைவை ஜோதிடத்தின் முலம் கணித்து இருந்தார் அவர் கணித்தபடியெ இயற்கை எய்தினார்Anonymoushttps://www.blogger.com/profile/06807655701097806671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-42983847920468219732011-02-26T18:53:34.061+05:302011-02-26T18:53:34.061+05:30FROM BROWSING CENTRE
-------------------------
காம...FROM BROWSING CENTRE<br />-------------------------<br />காமாட்சிஅம்மன் கோவில் ஸ்தானிகரான தாத்தாவின் பெய்ரைச் சொல்லி இருக்கலாம்தானே உமாஜி!ஆக்கம் நன்றாக உள்ளது. இயல்பான நடை. பாராட்டுக்கள்.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68350978047295071672011-02-26T12:52:35.657+05:302011-02-26T12:52:35.657+05:30sir i wish to get a jenie wish like this.sir i wish to get a jenie wish like this.Anonymoushttps://www.blogger.com/profile/00787229488199060638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-27359112857181193222011-02-26T12:23:52.514+05:302011-02-26T12:23:52.514+05:30டெல்லி திருமதி உமா எழுதியிருப்பது என்னவோ மிகச் சாத...டெல்லி திருமதி உமா எழுதியிருப்பது என்னவோ மிகச் சாதாரணமான உறவுப் பின்னலின் பாசப் பிணைப்பு பற்றியதுதான் என்றாலும், அதனைச் சொன்ன முறை மிகச் சுவையாக ஒரு கதையைப் படிப்பது போலத்தான் இருந்தது. சில இடங்களில் அந்தச் சொற்கோவை மிக அருமை. மிக நல்ல எழுத்தாளர்தான், சந்தேகமேயில்லை. தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி. பொதுவாகவே எந்த ஒரு பேத்திக்கும் தாத்தாவிடம்தான் அதிக உரிமை, சலுகை எல்லாம். என் பேத்தியிடமும் இந்த நிலைமையை நான் கண்டு வருகிறேன். அம்மா அப்பாவிடம் ஏற்படும் மனத்தாங்கல்கள்கூட தாத்தாவிடம் சொல்லி ஆற்றிக் கொள்வது குழந்தைகளின் இயல்பு. அதிலும் தாத்தா சற்று அதிகம் அக்கறையும், பாசமும் கொண்டவராக இருந்தால் கேட்கவே வேண்டாம். என் பேத்தி பொறியியல் முடித்து இன்ஃபோசிஸில் பணிக்குச் சென்ற பிறகும் தினமும் இரு முறை என்னை தொலைபேசியில் அழைத்து அன்றாட நிகழ்வுகளைச் சொல்வது என்பது வழக்கமாகிவிட்டது. மனித வாழ்வில் இதுபோன்ற உறவு மற்றும் பாசப் பிணைப்புகள் ஜீவன் உள்ளதாக அமைகிறது. திருமதி உமாவுக்கும் அதுபோன்ற ஒரு பாசமுள்ள தாத்தா அமைந்தது அவரது பாக்கியமே!Thanjavooraanhttps://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6100293752738437562011-02-26T12:08:27.218+05:302011-02-26T12:08:27.218+05:30Can someone give me the link or date of Aiyya'...Can someone give me the link or date of Aiyya's post on Horai(s). Happened to lose the hard copy I used for the past 1 & half years.<br /><br />Reg,<br />SaraR.Saravanakumarhttps://www.blogger.com/profile/15014735273028787038noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-52663040097933758882011-02-26T11:09:38.196+05:302011-02-26T11:09:38.196+05:30ஐயா!
மிகவும் அசலத்தான ஆக்கதீர்க்கு நன்றிஐயா!<br /><br />மிகவும் அசலத்தான ஆக்கதீர்க்கு நன்றி kannan Seetha Ramanhttps://www.blogger.com/profile/05882183073466044169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-66747722211845164752011-02-26T11:06:17.870+05:302011-02-26T11:06:17.870+05:30வாத்தியார் ஐயா வணக்கம்,
ஆகா சொல்லவே இல்லையே பாச ம...வாத்தியார் ஐயா வணக்கம்,<br /><br />ஆகா சொல்லவே இல்லையே பாச மலர் சகோதரியே! <br /><br />தம்பியின் பள்ளி கூட நாட்களில் கணிதம் மற்றும் அறிவியல் என்பது " திருநெல்வேலி ", க்கே பெயர் போன " அல்வாவை", சாப்பிடுவது மாதிரியாக <br /><br />ஆனாலும் பாருங்கோ இந்த <br />" வெள்ள காரனுக", தாய் மொழியான " ஆங்கிலத்தை " கண்டாலே மூன்றாவது வகுப்பில் இருந்து இன்று வரைக்கும் அலர்ஜி தான்.<br /><br />அதனிலும் " திரு, சுடலை முத்து தேவர் ", என்று கூறப்படும் <br />" மூணு பி ", வாத்தியாரை கண்டாலே பயம் தான் என்னில் இருந்து சக தோழருக்கும் . <br /><br />ஆனால் இன்று கண்கலங்குவது உண்டு, இளம் வயதில் ஒரு கிராமத்தில் கிடைத்த ஒரு <br /><br />" வெள்ளைகாரனிடம்", <br /><br />நம்முடைய ஆங்கில அறிவீர்க்கு நன்றாக அடித்தளம் அமைத்து கொள்ளாமல் போகி விட்டுட்டோமே என்று.<br /><br />ஆனாலும் ஆங்கில அறிவை <br />" வெள்ள காரன் ", அளவீர்க்கு <br /> அடையாமல் விடப்போவது இல்லை என்பது " சதை ", <br />" புத்தி "," ரத்தம்", என அனைதிலையும் ஊறி போன ஒன்று. <br /><br />சரி எப்படி ஐந்திணை தூரம் முதுகலை பட்டம் வாங்கினே என்று தானே அக்கா கேட்கின்றீர்கள் எல்லாம் மனப்பாடம் செயும் குறுக்கு புத்தியால் தான் இனத்தை தூரம் வந்தது <br /><br />கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை புரிந்து படித்து போல ஆங்கிலத்தையும் படித்து இருந்தால் தம்பி கூட இந்தியாவின் பொருளாதாரத்தில் 5 % வரி செலுத்தும் அளவீர்க்கு உயர்ந்த<br /> " திரு பாய் அம்பானி " போல உயர்த்து இருப்பேன், <br /><br />" அன்னை பரா சக்தி ", யை தவிர கல்விக்கு அதிபதியான <br />" சரஸ்வதியும்", செல்வதீர்க்கு அதிபதியான " லக்ஷ்மியும்" யும் பாதியிலே எம்மை விட்டு போனதினால் இன்று ஒரு சராசரி மனித வாழ்க்கையை அமைத்து கொள்ளவே இத்தனை காலம் ஆகிவிட்டது அக்கா.<br /><br />இது வரை வாந்த வாழ்கையில் மிகவும் ரசிக்கும் படியாக அமைந்த <br /><br />" இளம் பள்ளி கூட நாட்களை ", <br /><br /> " ஞாபகதீர்க்கு ",<br /><br />கொண்டு வந்த அக்காவிற்கு நன்றி . kannan Seetha Ramanhttps://www.blogger.com/profile/05882183073466044169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-43654331328537252072011-02-26T09:38:01.043+05:302011-02-26T09:38:01.043+05:30என் ஆக்கத்தை வெளியிட்டதற்கு நன்றி சார். ஜோக் சூப்...என் ஆக்கத்தை வெளியிட்டதற்கு நன்றி சார். ஜோக் சூப்பர்.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.com