tag:blogger.com,1999:blog-4586112903071555610.post8836960885912137124..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: பிரச்சினைகளை சாவால்களாக மாற்றுங்கள்! வெற்றி காணலாம்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-11194233340178807832016-11-24T13:51:32.528+05:302016-11-24T13:51:32.528+05:30அருமையான பதிவு...நன்றிஅருமையான பதிவு...நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/06471949668502227641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-27447891785529169332016-11-11T06:43:38.614+05:302016-11-11T06:43:38.614+05:30/////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே!
இன்ற.../////Blogger வரதராஜன் said...<br />வணக்கம் குருவே!<br />இன்றைய தங்கள் பதிவு மிக அழகாக வருங்காலத்தில் எதிர்கொள்ளும் எந்தவிதப் பிரச்னைகளையும் சவால்களாக எடுத்துக் கொண்டு, வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்ற மன உறுதியைத் தந்துள்ளது! எடுத்துக்காட்டாக எம்.ஜி.ஆர் அவர்களது வாழ்வின் நிகழ்வு, மற்றும் அவரது மனஉறுதி பற்றிய செய்தி<br />நம்மை நெகிழச் செய்கிறது!<br />நன்றி,வாத்தியாரையா!//////<br /><br />நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-83298029412089404202016-11-11T06:42:22.335+05:302016-11-11T06:42:22.335+05:30////Blogger venkatesh r said...
தன்னம்பிக்கையூட்டு...////Blogger venkatesh r said...<br />தன்னம்பிக்கையூட்டும் பதிவு.<br />புகழ் பெற்ற இந்திய விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸின் ஆரம்ப கால வாழ்க்கையில் ஒரு பிரச்சனைத் தோன்றுகிறது. அவர் அதை எவ்வாறு சமாளித்தார் என்பதைப் பாருங்கள். ஜகதீஷ் சந்திரபோஸ் 1884 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பை முடித்து இந்தியா திரும்ப முடிவு செய்திருந்த நேரம் அது. இங்கிலாந்து தபால் துறை அதிகாரியான பாஸட் என்பவர் ஜகதீஷின் அறிவியல் அறிவினை நன்கு அறிந்தவர். இதனால் பாஸட் இந்தியாவில் இருந்த லார்டு ரிப்பன் பிரபுவிற்கு வங்க மாநிலக் கல்வி இலாகாவில் ஜகதீஷிற்கு ஒரு பணியை பெற சிபாரிசு செய்யுமாறு ஒரு கடிதம் கொடுத்தார். இந்தியா திரும்பிய ஜகதீஷ் சந்திர போஸ் லார்டு ரிப்பன் பிரபுவைச் சந்தித்தார். ரிப்பன் பிரபு வங்க மாநிலக் கல்வித்துறைத் தலைவருக்கு ஜகதீஷ் சந்திரபோஸைப் பற்றி சிபாரிசு செய்து அவரிடம் அனுப்பினார். ஜகதீஷ் சந்திபோஸிற்கு கல்கத்தா பிரசிடென்சி கல்லுôரியில் இயற்பியல் பேராசிரியர் பணி அளிக்கப்பட்டது.<br />அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு முழு ஊதியமும் அதே பணியைச் செய்யும் இந்தியருக்கு குறைவான ஊதியமும் என இரண்டு விதமான ஊதியம் அளிக்கப்பட்டு வந்தது. ஆங்கிலேயருக்கு இணையான திறமையினைப் பெற்றிருந்தும் இந்தியர் என்ற காரணத்தினால் ஜகதீஷ் சந்திபோஸிற்கு குறைவான ஊதியமே தரப்பட்டது. ஜகதீஷ் சந்திரபோஸ் இதை ஒரு பெரிய சவாலாக கருதி எதிர்க்க முடிவு செய்தார்.<br />தனக்கு ஆங்கிலேயர்களுக்கு இணையான ஊதியம் தரப்படும் வரை ஊதியமே பெறாமல் சிறப்பாக கல்விப்பணி ஆற்றுவது என்று தீர்மானித்தார். இதன்படி தொடர்ந்து முன்று ஆண்டுகள் ஜகதீஷ் சந்திபோஸ் ஊதியம் பெற்றுக்கொள்ளாமல் மிகச் சிறப்பான முறையில் கல்விப்பணி ஆற்றினார்.<br />ஜகதீஷ் ஊதியம் பெற்றுக் கொள்ளா விட்டாலும் மாணவர்களுக்கு மிகச்சிறப்பாக கல்வி போதிப்பதை நிர்வாகம் கவனித்து அறிந்தது. ஒரு கட்டத்தில் ஜகதீஷ்ற்கு ஆங்கிலேய பேராசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட ஊதியத்தை அளிக்கக் கல்லுôரி நிர்வாகம் முன்வந்தது. மேலும் அவருடைய பணியை நிரந்தரமாக்கவும் முடிவு செய்து முன்று ஆண்டுகளுக்கான முழு சம்பள நிலுவைத் தொகையினையும் கொடுத்து கௌரவித்தது. ஒரு பிரச்சனையை சவாலாக அணுகினால் வெற்றி நிச்சயம் என்பதை இந்த நிகழ்ச்சி நமக்கு உணர்த்துகிறது.<br />படித்தில் பிடித்தது.நன்றி.////<br /><br />உண்மைதான். உங்களுடைய கருத்திற்கும் மேலதிகத் தகவலுக்கும் நன்றி நண்பரே!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75599059027182737962016-11-11T06:41:48.110+05:302016-11-11T06:41:48.110+05:30////Blogger adithan said...
வணக்கம் ஐயா,தன்னம்பிக்...////Blogger adithan said...<br />வணக்கம் ஐயா,தன்னம்பிக்கையும்,தைரியத்தையும் கொடுக்கும் ஒரு டானிக் பதிவு.நன்றி./////<br /><br />நான் பதிவில் எழுதும் நோக்கமும் அதுதான். படிப்பவர்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் வரவேண்டும். நன்றி ஆதித்தன்.<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45746054670895640552016-11-11T06:41:24.404+05:302016-11-11T06:41:24.404+05:30/////Blogger ravichandran said...
Respected Sir,
H.../////Blogger ravichandran said...<br />Respected Sir,<br />Happy morning... Nice motivating post.<br />Have a great day.<br />Thanks & Regards,<br />Ravi-avn//////<br /><br />நல்லது. நன்றி அவனாசி ரவி!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76558494439151173922016-11-11T06:40:46.441+05:302016-11-11T06:40:46.441+05:30/////Blogger kmr.krishnan said...
Yes Sir. Ready t.../////Blogger kmr.krishnan said...<br />Yes Sir. Ready to face challenges. Thank you,Sir./////<br /><br />நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!<br /><br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-31165409739166765302016-11-10T19:02:12.966+05:302016-11-10T19:02:12.966+05:30வணக்கம் குருவே!
இன்றைய தங்கள் பதிவு மிக அழகாக ...வணக்கம் குருவே!<br />இன்றைய தங்கள் பதிவு மிக அழகாக வருங்காலத்தில் எதிர்கொள்ளும் எந்தவிதப் பிரச்னைகளையும் சவால்களாக எடுத்துக் கொண்டு, வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்ற மன உறுதியைத் தந்துள்ளது! எடுத்துக்காட்டாக எம்.ஜி.ஆர் அவர்களது வாழ்வின் நிகழ்வு, மற்றும் அவரது மனஉறுதி பற்றிய செய்தி<br />நம்மை நெகிழச் செய்கிறது!<br />நன்றி,வாத்தியாரையா!வரதராஜன்https://www.blogger.com/profile/08063197985478706434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-43727641005687216252016-11-10T17:49:41.425+05:302016-11-10T17:49:41.425+05:30தன்னம்பிக்கையூட்டும் பதிவு.
புகழ் பெற்ற இந்திய விஞ...தன்னம்பிக்கையூட்டும் பதிவு.<br />புகழ் பெற்ற இந்திய விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸின் ஆரம்ப கால வாழ்க்கையில் ஒரு பிரச்சனைத் தோன்றுகிறது. அவர் அதை எவ்வாறு சமாளித்தார் என்பதைப் பாருங்கள். ஜகதீஷ் சந்திரபோஸ் 1884 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பை முடித்து இந்தியா திரும்ப முடிவு செய்திருந்த நேரம் அது. இங்கிலாந்து தபால் துறை அதிகாரியான பாஸட் என்பவர் ஜகதீஷின் அறிவியல் அறிவினை நன்கு அறிந்தவர். இதனால் பாஸட் இந்தியாவில் இருந்த லார்டு ரிப்பன் பிரபுவிற்கு வங்க மாநிலக் கல்வி இலாகாவில் ஜகதீஷிற்கு ஒரு பணியை பெற சிபாரிசு செய்யுமாறு ஒரு கடிதம் கொடுத்தார். இந்தியா திரும்பிய ஜகதீஷ் சந்திர போஸ் லார்டு ரிப்பன் பிரபுவைச் சந்தித்தார். ரிப்பன் பிரபு வங்க மாநிலக் கல்வித்துறைத் தலைவருக்கு ஜகதீஷ் சந்திரபோஸைப் பற்றி சிபாரிசு செய்து அவரிடம் அனுப்பினார். ஜகதீஷ் சந்திபோஸிற்கு கல்கத்தா பிரசிடென்சி கல்லுôரியில் இயற்பியல் பேராசிரியர் பணி அளிக்கப்பட்டது.<br /><br />அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு முழு ஊதியமும் அதே பணியைச் செய்யும் இந்தியருக்கு குறைவான ஊதியமும் என இரண்டு விதமான ஊதியம் அளிக்கப்பட்டு வந்தது. ஆங்கிலேயருக்கு இணையான திறமையினைப் பெற்றிருந்தும் இந்தியர் என்ற காரணத்தினால் ஜகதீஷ் சந்திபோஸிற்கு குறைவான ஊதியமே தரப்பட்டது. ஜகதீஷ் சந்திரபோஸ் இதை ஒரு பெரிய சவாலாக கருதி எதிர்க்க முடிவு செய்தார்.<br />தனக்கு ஆங்கிலேயர்களுக்கு இணையான ஊதியம் தரப்படும் வரை ஊதியமே பெறாமல் சிறப்பாக கல்விப்பணி ஆற்றுவது என்று தீர்மானித்தார். இதன்படி தொடர்ந்து முன்று ஆண்டுகள் ஜகதீஷ் சந்திபோஸ் ஊதியம் பெற்றுக்கொள்ளாமல் மிகச் சிறப்பான முறையில் கல்விப்பணி ஆற்றினார்.<br /><br />ஜகதீஷ் ஊதியம் பெற்றுக் கொள்ளா விட்டாலும் மாணவர்களுக்கு மிகச்சிறப்பாக கல்வி போதிப்பதை நிர்வாகம் கவனித்து அறிந்தது. ஒரு கட்டத்தில் ஜகதீஷ்ற்கு ஆங்கிலேய பேராசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட ஊதியத்தை அளிக்கக் கல்லுôரி நிர்வாகம் முன்வந்தது. மேலும் அவருடைய பணியை நிரந்தரமாக்கவும் முடிவு செய்து முன்று ஆண்டுகளுக்கான முழு சம்பள நிலுவைத் தொகையினையும் கொடுத்து கௌரவித்தது. ஒரு பிரச்சனையை சவாலாக அணுகினால் வெற்றி நிச்சயம் என்பதை இந்த நிகழ்ச்சி நமக்கு உணர்த்துகிறது.<br />படித்தில் பிடித்தது.நன்றி.Ram Venkathttps://www.blogger.com/profile/14824732194607077224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-36676137126511729212016-11-10T13:42:33.124+05:302016-11-10T13:42:33.124+05:30
வணக்கம் ஐயா,தன்னம்பிக்கையும்,தைரியத்தையும் கொடுக்...<br />வணக்கம் ஐயா,தன்னம்பிக்கையும்,தைரியத்தையும் கொடுக்கும் ஒரு டானிக் பதிவு.நன்றி.adithanhttps://www.blogger.com/profile/03459272179326867451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-38702652291776606912016-11-10T10:17:18.763+05:302016-11-10T10:17:18.763+05:30Respected Sir,
Happy morning... Nice motivating p...Respected Sir,<br /><br />Happy morning... Nice motivating post.<br /><br />Have a great day.<br /><br />Thanks & Regards,<br />Ravi-avnravichandranhttps://www.blogger.com/profile/02891460414596314997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51793080113311108192016-11-10T08:55:50.293+05:302016-11-10T08:55:50.293+05:30Yes Sir. Ready to face challenges. Thank you,Sir.Yes Sir. Ready to face challenges. Thank you,Sir.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.com