tag:blogger.com,1999:blog-4586112903071555610.post8780684748877971852..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Short story:சிறுகதை: பராமரிப்பு நிதி-பகுதி 2Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-71473977598870993772014-05-01T20:52:00.663+05:302014-05-01T20:52:00.663+05:30///Subbiah Veerappan said...
வேப்பிலை சுவாமியின் ப...///Subbiah Veerappan said...<br />வேப்பிலை சுவாமியின் பின்னூட்டங்களை நான் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை.///<br /><br />உணர்வுகளை புரிந்து கொண்ட <br />உள்ளத்திற்கு நன்றிகள்..<br /><br />யாருக்காக இது..<br />யாருமே அப்படி எடுத்துக்கொள்ள <br /><br />வேண்டாம் என்பது தான் <br />வேண்டுகோள்.. விருப்பம்<br /><br />விசு அய்யர்https://www.blogger.com/profile/03736521794584523280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-29094244540837981142014-05-01T20:04:01.645+05:302014-05-01T20:04:01.645+05:30வாத்தியாரே, வேப்பிலையாரின் பின்னூட்டங்களை நான் சீர...வாத்தியாரே, வேப்பிலையாரின் பின்னூட்டங்களை நான் சீரியசாக எடுத்துக் கொள்வது இல்லை பிரச்சினை. இங்கே வரும் எல்லோருக்கும் அவரவர் கருத்தைப் பதிவு செய்ய உரிமை உண்டு. இதைப் போன்ற வேப்பிலையாருடைய பின்னூட்டங்களைப் பார்த்து விட்டு, பிறரும் இவர் நம் பின்னுட்டத்தைப் பார்த்து விட்டும் ஏதாவது ஏடாகூடமாகவோ, குதர்க்கமாகவோ சொல்வாரோ என்று தயங்கி நிற்கலாம். நல்ல கருத்துகள், ஆலோசனைகள் இங்கு வெளிவர இவர் தடங்கலாக இருக்கக் கூடாது என்பதுதான் என் ஆதங்கம். <br /><br />எந்தவொரு பின்னூட்டமும் சாதாரணமாக இருக்கலாம். அல்லது சிறப்பாக அமைந்து மேலும் பலரை மேலும் சிறப்பான பின்னூட்டம் இட தூண்டுவதாக இருக்கலாம். அடுத்தவரை விரட்டியடிப்பதாக இருக்கக் கூடாது. இதனுடைய சீரியஸ்னசை வாத்தியார் புரிந்துக் கொள்ள வேண்டும். இது இந்த வகுப்பறையையும் வாத்தியாரையும்தான் பாதிக்கும் என்னையல்ல. எப்படியோ போங்கள் எனக்கென்ன என்று என்னால் இருக்க முடியவில்லை. அதனால்தான் இவ்வளவு சொல்கிறேன். இதற்கு மேல் உங்கள் பாடு, அவர் பாடு.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-1631940496763925852014-05-01T15:33:44.201+05:302014-05-01T15:33:44.201+05:30/சக மனிதர்களிடம் ,உறவுகளிடம் நட்புக் கொள்ளாத ஒருவன.../சக மனிதர்களிடம் ,உறவுகளிடம் நட்புக் கொள்ளாத ஒருவனால் எப்படி இறைவனுடன் ஒன்றமுடியும்/ இன்றைய தலைமுறைக்கு மிகத் தேவையான அறிவுரை.Kamalahttps://www.blogger.com/profile/11447557779962978149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89411090977327380822014-05-01T03:24:35.658+05:302014-05-01T03:24:35.658+05:30/////Blogger Lakshmanan said...
Sir - Please l.../////Blogger Lakshmanan said...<br /> Sir - Please let me know when will your book is getting published. I am waiting for this quite some time. Kindly reply me./////<br /><br />ஜூன் 16 குரு பெயர்ச்சிக்குப் பிறகு ஒரு நல்ல நாளில் வெளியாகும். பொறுத்துக்கொள்ளுங்கள் நண்பரே! Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-19208775744550738032014-05-01T03:24:15.844+05:302014-05-01T03:24:15.844+05:30/////Blogger Ravi said...
excellent. This emph.../////Blogger Ravi said...<br /> excellent. This emphasis the importance of family and relationship narrated beautifully. Now-a-days very seldom we happen to such families./////<br /><br />கதையில் சொன்னதை உள்வாங்கிக்கொண்டு சிறப்பாகப் பின்னூட்டமிட்ட உங்களுக்கு மிக்க நன்றி நண்பரே!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24539375576335122102014-05-01T02:51:33.732+05:302014-05-01T02:51:33.732+05:30Sir - Please let me know when will your book is ge...Sir - Please let me know when will your book is getting published. I am waiting for this quite some time. Kindly reply me.Lakshmananhttps://www.blogger.com/profile/16667887784257643748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81009944290917696022014-04-30T21:54:30.372+05:302014-04-30T21:54:30.372+05:30excellent. This emphasis the importance of family...excellent. This emphasis the importance of family and relationship narrated beautifully. Now-a-days very seldom we happen to such families. Ravihttps://www.blogger.com/profile/06455133935820394472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79532574906632666622014-04-30T18:58:28.501+05:302014-04-30T18:58:28.501+05:30////Blogger துரை செல்வராஜூ said...
// ஒற்றுமை ...////Blogger துரை செல்வராஜூ said...<br /> // ஒற்றுமை உணர்வு இல்லாத மனிதனிடம் எத்தனை இறையுணர்வு இருந்தாலும் அது பயன்படாது. இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டார். சக மனிதனுடன், சக உடன் பிறப்புக்களுடன் ஒற்றுமை கொள்ளாத மனிதன், எப்படி இறைவனுடன் ஒன்ற முடியும்?..//<br /> அனைவருடைய கண்களும் பனித்து விட்டன!..<br /> என் கண்களும் தான்!..<br /> நல்லதொரு கதையினை வழங்கிய ஐயா அவர்களுக்கு நன்றி..//////<br /><br />மென்மையான உணர்வுகள் உள்ளவர்களுக்குத்தான், உணர்ச்சி மிகுதியில் கண்கள் பனிக்கும். உங்களுக்குப் பனித்தது கண்டு மிக்க மகிழ்ச்சி நண்பரே! Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-17286594932725245262014-04-30T18:57:59.130+05:302014-04-30T18:57:59.130+05:30/////Blogger Kirupanandan A said...
கதை அருமை..../////Blogger Kirupanandan A said...<br /> கதை அருமை. முடிவு அதனினும் அருமை. குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதைச் சொல்கிறேன்.<br /> வேப்பிலை சுவாமிஜிக்கு யாரையாவது வம்புக்கு இழுக்காவிட்டால் அன்றைக்கு பொழுது போகாது போலும். எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்று தன் எதிர் பார்ப்பைச் சொல்வது ஒரு பெரிய குற்றமா? உங்களுக்கு வேண்டுமானால் வேப்பிலை சுவாமிஜியைத் மற்ற எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் சொல்கிறேன்./////<br /><br />கதையின் முடிவு உங்களுக்கு மன நிறைவைத் தந்தது குறித்து எனக்கும் மகிழ்ச்சியே!<br />வேப்பிலை சுவாமியின் பின்னூட்டங்களை நான் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை. நீங்களும் எடுத்துக் கொள்ளாதீர்கள் ஆனந்த்! இது வேண்டுகோள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-19607416047308916442014-04-30T18:57:33.407+05:302014-04-30T18:57:33.407+05:30////Blogger venkatesh r said...
ஐயா வணக்கம்.
...////Blogger venkatesh r said...<br /> ஐயா வணக்கம்.<br /> பங்காளி சண்டை அம்பானி குடும்பத்தையும் விடவில்லை.சொ.அ.சொ குடும்பத்தையும் விடவில்லை.ஆனால் வாய்ப்பு வரும் போது மனம் விட்டு பேசி அதை சுமுகமாக தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு நல்ல கதை மூலம் தெரிவித்ததற்கு வாத்தியாருக்கு நன்றி!////<br /><br />சொத்து இருக்கும் இடத்தில் பிரச்சினை இருக்கத்தான் செய்யும். ஆனால் சொத்தைவிட குடும்ப ஒற்றுமை முக்கியம். அதை அனைவரும் உணரவேண்டும். கதையின் கருவும் அதுதான். நன்றி நண்பரே! <br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-71451714643010638432014-04-30T18:30:56.875+05:302014-04-30T18:30:56.875+05:30////Blogger துளசி கோபால் said...
வாவ்!!! அருமை...////Blogger துளசி கோபால் said...<br /> வாவ்!!! அருமையான கதை!<br /> குடும்பப்பெருமை இருக்குமிடம் எங்கே? குழப்பமே இல்லாத முடிவு!<br /> இனிய பாராட்டுகள்.////<br /><br />வாருங்கள் துளசி டீச்சர். உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. எழுதுபவர்களுக்கு பாராட்டு என்பது ஊக்க மருந்து (Like a Tonic). உங்களின் பாராட்டுக்கள் தரும் உற்சாகத்தில் இன்னொரு கதை எழுதிவிடுவேன்.<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24751296284035229142014-04-30T18:30:26.468+05:302014-04-30T18:30:26.468+05:30///Blogger Subramaniam Yogarasa said...
அருமைய...///Blogger Subramaniam Yogarasa said...<br /> அருமையான,படிப்பினையூட்டும் கதை.நன்றி வாத்தியார் ஐயா!/////<br /><br />உங்களின் விமர்சனத்திற்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26106392351490888032014-04-30T18:30:09.005+05:302014-04-30T18:30:09.005+05:30/////Blogger Raja Murugan said...
வாத்தியாருக்.../////Blogger Raja Murugan said...<br /> வாத்தியாருக்கு வணக்கம், மிக அருமையாக இருந்தது. பழைய கதைகளிலும், புராணங்களிலும் சுவாரசியமான நிகழ்சிகளை சொல்லி கூடவே முக்கியமான வாழ்க்கை தத்துவங்களையும், நெறிமுறைகளையும் கூறுவது வழக்கம் அதைப்போல மிக சிறப்பாக இருந்தது.////<br /><br />ஆமாம். கதைகளின் மூலம் நல்ல கருத்துக்களை சுவை படச் சொல்லி, படிப்பவர்களின் மனதில் ஏற்றிவிட முடியும். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-27357725065010499022014-04-30T18:29:46.297+05:302014-04-30T18:29:46.297+05:30////Blogger ravichandran said...
Respected Sir...////Blogger ravichandran said...<br /> Respected Sir,<br /> I learned something about Nagarathar life style.<br /> Have a nice day.<br /> With kind regards,<br /> Ravichandran M.//////<br /><br />நல்லது நன்றி நண்பரே!<br /> Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-80214777181802194272014-04-30T18:29:29.051+05:302014-04-30T18:29:29.051+05:30/////Blogger இராஜராஜேஸ்வரி said...
குடும்பப் ப.../////Blogger இராஜராஜேஸ்வரி said...<br /> குடும்பப் பெருமை என்பது காசு பணத்தில் இல்லை. குடும்ப அங்கத்தினர்களின் ஒற்றுமையில்தான் அது இருக்கிறது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவதில்தான் இருக்கிறது<br /> தங்கமான வரிகள்..<br /> பொன்னெழுத்தில் பொறிக்கப்படவேண்டிய பொன்மொழிகள்..<br /> மிளிரும் அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!/////<br /><br />உங்களின் மேன்மையான பாராட்டுக்களுக்கு நன்றி சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-1094094103225544182014-04-30T18:29:10.377+05:302014-04-30T18:29:10.377+05:30/////Blogger வேப்பிலை said...
தங்கத்தை இப்படித.../////Blogger வேப்பிலை said...<br /> தங்கத்தை இப்படித்தான்<br /> புதைத்து சேர்க்க வேண்டும் என<br /> கதை வழக்கம் போல்<br /> கடுமையிலிருந்து எளிமைக்கு..<br /> லால்குடியார் சொல்வது போல்<br /> எல்லோரும் சுகமாக இருந்தால்<br /> இவர்களுக்கு உதவுவது யார்<br /> இரட்டை தன்மை கொண்டது தான்<br /> வாழ்க்கை என்பதை வசதியுள்ளவர்<br /> வசதியில்லாதவர் அறிய வேண்டும்/////<br /><br />என்ன தன்மை இருந்தாலும் இறுதியில் எல்லோருக்கும் போகும் பாதை ஒன்றுதான். அதை உணர்ந்தால், நீங்கள் சொல்லும் இரட்டைத் தன்மை காணமல் போய்விடும் வேப்பிலையாரே1Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-92126802203258439862014-04-30T13:58:05.748+05:302014-04-30T13:58:05.748+05:30// ஒற்றுமை உணர்வு இல்லாத மனிதனிடம் எத்தனை இறையுணர்...// ஒற்றுமை உணர்வு இல்லாத மனிதனிடம் எத்தனை இறையுணர்வு இருந்தாலும் அது பயன்படாது. இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டார். சக மனிதனுடன், சக உடன் பிறப்புக்களுடன் ஒற்றுமை கொள்ளாத மனிதன், எப்படி இறைவனுடன் ஒன்ற முடியும்?..//<br /><br />அனைவருடைய கண்களும் பனித்து விட்டன!..<br /><br />என் கண்களும் தான்!..<br /><br />நல்லதொரு கதையினை வழங்கிய ஐயா அவர்களுக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-34055789866413780112014-04-30T13:48:15.550+05:302014-04-30T13:48:15.550+05:30கதை அருமை. முடிவு அதனினும் அருமை. குடும்ப ஒற்றுமை ...கதை அருமை. முடிவு அதனினும் அருமை. குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதைச் சொல்கிறேன்.<br /><br />வேப்பிலை சுவாமிஜிக்கு யாரையாவது வம்புக்கு இழுக்காவிட்டால் அன்றைக்கு பொழுது போகாது போலும். எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்று தன் எதிர் பார்ப்பைச் சொல்வது ஒரு பெரிய குற்றமா? உங்களுக்கு வேண்டுமானால் வேப்பிலை சுவாமிஜியைத் மற்ற எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் சொல்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-27153119194998761462014-04-30T11:55:36.827+05:302014-04-30T11:55:36.827+05:30ஐயா வணக்கம்.
பங்காளி சண்டை அம்பானி குடும்பத்தையும...ஐயா வணக்கம்.<br /><br />பங்காளி சண்டை அம்பானி குடும்பத்தையும் விடவில்லை.சொ.அ.சொ குடும்பத்தையும் விடவில்லை.ஆனால் வாய்ப்பு வரும் போது மனம் விட்டு பேசி அதை சுமுகமாக தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு நல்ல கதை மூலம் தெரிவித்ததற்கு வாத்தியாருக்கு நன்றி!Ram Venkathttps://www.blogger.com/profile/14824732194607077224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7568839656457493762014-04-30T11:45:16.978+05:302014-04-30T11:45:16.978+05:30வாவ்!!! அருமையான கதை!
குடும்பப்பெருமை இருக்கும...வாவ்!!! அருமையான கதை!<br /><br /> குடும்பப்பெருமை இருக்குமிடம் எங்கே? குழப்பமே இல்லாத முடிவு! <br /><br />இனிய பாராட்டுகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77404778419936779622014-04-30T11:13:32.770+05:302014-04-30T11:13:32.770+05:30அருமையான,படிப்பினையூட்டும் கதை.நன்றி வாத்தியார் ஐய...அருமையான,படிப்பினையூட்டும் கதை.நன்றி வாத்தியார் ஐயா!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44565209727340977852014-04-30T10:49:45.703+05:302014-04-30T10:49:45.703+05:30வாத்தியாருக்கு வணக்கம், மிக அருமையாக இருந்தது. பழை...வாத்தியாருக்கு வணக்கம், மிக அருமையாக இருந்தது. பழைய கதைகளிலும், புராணங்களிலும் சுவாரசியமான நிகழ்சிகளை சொல்லி கூடவே முக்கியமான வாழ்க்கை தத்துவங்களையும், நெறிமுறைகளையும் கூறுவது வழக்கம் அதைப்போல மிக சிறப்பாக இருந்தது.Anonymoushttps://www.blogger.com/profile/09320350056346610537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-35485192077132880242014-04-30T10:43:19.617+05:302014-04-30T10:43:19.617+05:30Respected Sir,
I learned something about Nagarath...Respected Sir,<br /><br />I learned something about Nagarathar life style.<br /><br />Have a nice day.<br /><br />With kind regards,<br />Ravichandran M.ravichandranhttps://www.blogger.com/profile/02891460414596314997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-78812200228704555362014-04-30T08:19:39.321+05:302014-04-30T08:19:39.321+05:30குடும்பப் பெருமை என்பது காசு பணத்தில் இல்லை. குடும...குடும்பப் பெருமை என்பது காசு பணத்தில் இல்லை. குடும்ப அங்கத்தினர்களின் ஒற்றுமையில்தான் அது இருக்கிறது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவதில்தான் இருக்கிறது<br /><br />தங்கமான வரிகள்..<br /><br />பொன்னெழுத்தில் பொறிக்கப்படவேண்டிய பொன்மொழிகள்..<br /><br />மிளிரும் அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!<br /><br />இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-42572760573018584882014-04-30T07:20:01.557+05:302014-04-30T07:20:01.557+05:30தங்கத்தை இப்படித்தான்
புதைத்து சேர்க்க வேண்டும் எ...தங்கத்தை இப்படித்தான் <br />புதைத்து சேர்க்க வேண்டும் என <br /><br />கதை வழக்கம் போல் <br />கடுமையிலிருந்து எளிமைக்கு..<br /><br />லால்குடியார் சொல்வது போல் <br />எல்லோரும் சுகமாக இருந்தால் <br /><br />இவர்களுக்கு உதவுவது யார்<br />இரட்டை தன்மை கொண்டது தான் <br /><br />வாழ்க்கை என்பதை வசதியுள்ளவர்<br />வசதியில்லாதவர் அறிய வேண்டும்<br />விசு அய்யர்https://www.blogger.com/profile/03736521794584523280noreply@blogger.com