tag:blogger.com,1999:blog-4586112903071555610.post8748819253264895249..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: மைனருக்கு ஒரு மேஜர் விளக்கம்Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-61272212197866402622011-05-03T12:07:49.879+05:302011-05-03T12:07:49.879+05:30அது 'கைம்பெண்டாட்டி' என்ற சொல்லில் இருந்து...அது 'கைம்பெண்டாட்டி' என்ற சொல்லில் இருந்து மருவி இருக்கலாம் என நினைக்கிறேன்.கவினன்[Kavinan]https://www.blogger.com/profile/04215357776321310308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44582089709111781342011-04-26T22:30:45.581+05:302011-04-26T22:30:45.581+05:30/////////// minorwall said...பழைய காலத்து பாடல் பெ.../////////// minorwall said...பழைய காலத்து பாடல் பெற்ற "கம்மினாட்டி" பற்றியும், பாரதியார் பாட்டுப் பாடி பாராட்டுப்பெற்ற "கம்மினாட்டி" பற்றியும் மேஜரின் விளக்கவுரையால் மைனருக்கு சில பழைய பெரிய மனிதர்களின் வாழக்கை அனுபவங்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது../////////<br />இதிலே 'பாரதியார் பாட்டுப் பாடி பாராட்டுப்பெற்ற "கம்மினாட்டி" பற்றியும்'<br />என்ற வரியில் அ.ச.ஞானசம்பந்தனார் அவர்களை பற்றி நான் குறித்துச் சொன்னது குறித்து யாரேனும் ஆட்சேபம் தெரிவிப்பீர்கள் என்றே அவ்விதம் எழுதினேன்.யாருக்கும் அது கண்ணில் படாமல் போய்விட்டது..<br />அ.ச.ஞா தனது சுயசரிதையில் தன்னைப்பற்றி தனக்கு அபிமானத்துக்குரிய துணைவேந்தர் வாயால் அப்படிச்சொல்லப்பட்டதை இனிமையான நிகழ்வாக எழுதியிருக்க, அதனை தஞ்சைப்பெரியவர் எடுத்து அவைக்கு வைத்திருக்க, நான் இதே பதத்தை வைத்து அவரை விமர்சித்திருப்பது எனக்கே நாகரிகக்குறைவாகவேபட்டது...படுகிறது..<br />என்னதான் அ.ச.ஞா அப்படி வெளிப்படையாக எழுதியிருந்தாலும் அந்த ஒரே காரணத்துக்காக அதே வார்த்தையைக் கொண்டு அவரை அழைக்கும் பட்சத்தில் அது அவருடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கும் செயல் என்ற அடிப்படையில் defamation suit file பண்ணுகிற அளவுக்கு அவரைச் சார்ந்தவர்கள் நினைத்தால் எடுத்துச்செல்லலாம் என்கிற உரிமை இருப்பதாகவே நினைக்கிறேன்..இவ்விதம் இடம், பொருள், ஏவல் என்று புரட்சியார் சொன்ன விவரங்களை இணைத்து நான் விமர்சனத்துக்கு எனது பின்னூட்டத்தில் அ.ச.ஞா அவர்களை இப்படிச் சொல்ல முழுக்காரணம் வார்த்தைப் பிரயோகம் எதுவரையிலும் இட்டுச்செல்லும் ஆயுதம் என்பதை சுட்டிக்காட்டமட்டுமே என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்..மற்றபடி அ.ச.ஞா என்றொரு பெரியவர் இருந்தார் என்று கூட எனக்கு இன்று தஞ்சாவூரான் அவர்கள் மூலம்தான் தெரிந்துகொண்டேன்..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55557850956454198232011-04-26T20:27:30.040+05:302011-04-26T20:27:30.040+05:30இந்தக் கட்டுரையையும் அதனைத் தொடர்ந்த பின்னூட்டங்கள...இந்தக் கட்டுரையையும் அதனைத் தொடர்ந்த பின்னூட்டங்களையும் படித்து விட்டு முத்தாய்ப்பாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். பாரதி அன்னிபெசண்ட் அம்மையாரைக் கிண்டல் செய்து "பொன்வால் நரி" (A Fox with golden tail) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதினார். அதற்கு நூறு பிரதிகள் வேண்டுமென்று சென்னையிலிருந்து ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். பொதுவாகத் தன் நூல்களுக்கு வரவேற்பு இருப்பதறிந்து மகிழ்ச்சிதானே அடைவார்கள், ஆனால் பாரதிக்குக் கோபம் வந்தது. ஏன் தெரியுமா? அவர் சொன்னார், "கிடக்கிறாங்க விதவைப் பசங்க! நான் என் மூளையைக் கசக்கிப் பிழிந்து தமிழில் 'பாஞ்சாலி சபதம்' எழுதினேன்; அதை வாங்கிப்படிக்க நாதியில்லை. இங்கிலீஷில் எழுதின இந்தப் புத்தகத்துக்கு நூறு பிரதிகள் வேண்டுமாம்" என்றார். தமிழை மதிக்காமல் ஆங்கிலத்தில் இருந்ததால் புத்தகம் நூறு வாங்கினாலும் பாரதிக்கு கோபம் வந்தது என்பது அவன் தமிழ் உணர்வைக் காட்டுகிறது. மற்றொன்று 'கம்மனாட்டி' எனும் பொருளில் வரும் "விதவைப் பசங்க" எனும் சொற்களை அவர் பயன்படுத்தினார். என் விளக்கத்துக்கு பின்னூட்டம் இட்ட மற்றும் பாராட்டிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். ஆசிரியருக்கு மறுபடியும் நன்றி.Thanjavooraanhttps://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-63009459187792553572011-04-26T18:01:15.175+05:302011-04-26T18:01:15.175+05:30kmr.krishnan said...
//பேருந்திலும், மற்ற பொது இடங...kmr.krishnan said...<br />//பேருந்திலும், மற்ற பொது இடங்களிலும் முன் பின் அறிந்திராத முதியவர்களை "ஏ!பெரிசு!" என்று'மரியாதையுடன்' அழைக்கும் இளவட்டஙளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள் புரட்சியாளரே!//<br /><br /><br />இது கண்டிக்க தக்கதே ஐயா. இது முற்றிலும் தவறான செயல் எனபதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இவர்களை தருதலை என்று அழைப்பதில் தவறில்லை. "திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்"<br /><br /><br /><br />//இப்போது யாரையும் அந்தச் சொல்லைப் பயன்படுத்தி அதுபோலக் கூப்பிடச் சொல்லி எங்காவது கட்டுரையில் பரிந்துரை உள்ளதா?கட்டுரையில் உள்ள பல <br />நயங்களைப் புறக்கணித்துவிட்டு, என்னத்தையோ சொல்கிறீர்களே!//<br /><br />தாங்கள் சொல்வது உண்மையே ஐயா. கட்டுரையாளர் அப்படி பரிந்துரைக்கவில்லை. அவர்கள் அனைவரது கருத்தையும் கேட்டதால் ஏதோ என்னுடைய கருத்தை சொன்னேன். <br /> கட்டுரை சிறப்பாக எழுதப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.<br /> (குறிப்பு இப்ப வரப்போவது கட்டுரயைப்பற்றியோ கட்டுரையாளர் பற்றியோ அல்ல சும்மா ஒரு "பஞ்ச்"(அரசியல்) வசனம். ஊழல் செய்து விட்டு ஒருவன் நயமாக பேசினால் விட்டுவிட முடியுமா, நயத்தை தாண்டிய உண்மையைத்தான் பார்க்க வேண்டும்).<br /><br />ஐயா இளைங்கர்களுக்காக வக்காலத்து வாங்குவதோ பெரியவர்களை அவமதிப்பதோ என்னுடைய நோக்கமன்று. கருத்தில் பொருட்குற்றமோ அல்லது வெறும் உளறல்களோ அல்லது அது தங்கள் மனதை புண்படுத்தி இருப்பின் மன்னித்தருள்க.R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41336830652572519962011-04-26T16:49:16.002+05:302011-04-26T16:49:16.002+05:30SP.VR. SUBBAIYA said...
//
சொல்லியதால், மண்டை வெட...SP.VR. SUBBAIYA said...<br /><br />//<br />சொல்லியதால், மண்டை வெடிப்பதில் இருந்து தப்பியது//<br /><br />அப்படியெல்லாம் விட்ருவோமா ஐயா தங்களிடம் கறக்க வேண்டியது சாரி கற்க வேண்டியது நிறைய உள்ளது. :)<br /><br />ஆமாம் நீங்கள் எந்தப் புரட்சியில் கலந்து கொண்டீர்கள்? ஜார் மன்னர் கலத்து ரஷ்யப் புரட்சியிலா? அல்லது பிரெஞ்சுப் புரட்சியிலா?//<br /><br />ஐயா உண்மையை சொல்ல வேண்டுமெனில் <br />ரஷ்யப் புரட்சி இல்லையெனில் இன்று "புரட்சி' என்ற வார்த்தையே இருக்காது. ரஷ்யாவின் எழுச்சியைத்தான் பாரதி முதன் முதலில் "புரட்சி" என்ற சொல்லால் குறித்தான். <br /><br />ஆன்மீகப் புரட்சியும், அரசியல் புரட்சியும் செய்ய வேண்டும் என்பதே இந்த புரட்சிமனியின் பேராசை/நோக்கம்/லட்சியம். அதற்கு தங்கள் போன்ற பெரியவர்களின் ஆசி மற்றும் ஆதரவு எந்நாளும் தேவை.R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6235815920083698652011-04-26T16:48:16.973+05:302011-04-26T16:48:16.973+05:30//SP.VR. SUBBAIYA said...
இடம் பொருள் ஏவல் பார்க்க...//SP.VR. SUBBAIYA said...<br />இடம் பொருள் ஏவல் பார்க்க வேண்டுமா? பிரியமானவளை ‘அடி கள்ளி’ என்பத்ற்கோ அல்லது பிரியமானவனை ‘கள்ளன்டா நீ’ என்பதற்கோ பொருள், ஏவல் எல்லாம் பார்க்க வேண்டாம்.//<br /><br />ஐயா, பிரியமானவளை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் தவறில்லை, அதே நேரத்தில் கட்டில் அறையில் உபயோகிக்கும் வார்த்தைகளை பெற்றோர் முன்போ அல்லாதோ குழந்தைகளின் முன்போ உபயோகிக்கக முடியாதல்லவா? :)<br /><br /><br />// கணினியுக இள்வட்டங்கள் நெருங்கிப் பழகும் அத்தனை பேர்களையும், ‘டேய் மச்சி’ ‘ டேய் மாப்பு’ என்று அழைக்கிறார்களே - பொருள், ஏவல் பார்த்துத்தான் அழைக்கிறார்களா?// <br /><br />பார்த்து அழைப்பவர்களும் இருகிறார்கள் பார்க்காமல் அழைப்பவர்களும் இருக்கிறார்கள்.<br /><br /><br /> நான் பலரை மச்சி மாமு என்று அழைத்தாலும் பெற்றோர் முன்பு அந்த வார்த்தையை தவிர்க்கவே முயல்கிறேன். மேலும் நெருங்கிய நண்பர்களித்தன் அப்படி அழைப்பார்களே தவற அனைவரையும் அல்ல.<br /><br />உதாரனத்திற்க்கு உங்களையே எடுத்துக்கொள்ளுங்கள் அனைவரும் தங்களை ஐயா என்றுதானே அழைக்கிறோம். :)R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-3409075181632918412011-04-26T16:12:09.680+05:302011-04-26T16:12:09.680+05:30//'பொது இடத்துல அதே வார்த்தையை பயன்படுத்தினால்...//'பொது இடத்துல அதே வார்த்தையை பயன்படுத்தினால் அது தப்பாக போகலாம். அந்த காலத்தில் பயன் படுத்தினார்கள் என்பதற்காக அதை இந்த காலத்தில் பயன்படுத்துதல் எல்லா நேரங்களிலும் இடங்களிலும் சரியாக இருக்காது.'// <br /><br />பேருந்திலும், மற்ற பொது இடங்களிலும் முன் பின் அறிந்திராத முதியவர்களை "ஏ!பெரிசு!" என்று'மரியாதையுடன்' அழைக்கும் இளவட்டஙளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள் புரட்சியாளரே!<br /><br />இப்போது யாரையும் அந்தச் சொல்லைப் பயன்படுத்தி அதுபோலக் கூப்பிடச் சொல்லி எங்காவது கட்டுரையில் பரிந்துரை உள்ளதா?கட்டுரையில் உள்ள பல <br />நயங்களைப் புறக்கணித்துவிட்டு, என்னத்தையோ சொல்கிறீர்களே!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-74333019832560635022011-04-26T15:53:43.696+05:302011-04-26T15:53:43.696+05:30Blogger R said...
Antha "R' enpathu R...Blogger R said...<br /> Antha "R' enpathu R.Puratchimani//////<br /><br />சொல்லியதால், மண்டை வெடிப்பதில் இருந்து தப்பியது. உங்களைச் சொல்லிக் குற்றமில்லை. ஒற்றை எழுத்தையெல்லாம் வைத்து பிளாக்கர் கணக்குத் துவங்க துணைபோகும் கூகுள் ஆண்டவரைத்தான் அர்ச்சனை செய்ய வேண்டும். ஆமாம் நீங்கள் எந்தப் புரட்சியில் கலந்து கொண்டீர்கள்? ஜார் மன்னர் கலத்து ரஷ்யப் புரட்சியிலா? அல்லது பிரெஞ்சுப் புரட்சியிலா?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9628118459380417392011-04-26T15:51:00.755+05:302011-04-26T15:51:00.755+05:30/////Blogger R said...
அனைவருக்கும் வணக்கம்,
.../////Blogger R said...<br /> அனைவருக்கும் வணக்கம்,<br /> இங்கே என்ன நடுக்குதுனே தெரியல. இருப்பினும் இது ஒரு சொல்லை உபயோகிப்பது பற்றி என்பது மட்டும் தெரிகிறது.<br /> நமக்கு தெரிந்தவர்களை அவர்களிடம் இருக்கும் நெருக்கத்தை பொறுத்து என்னவேண்டும் என்றாலும் சொல்லி கூப்பிடலாம் தப்பே இல்ல. ஆனா பொது இடத்துல அதே வார்த்தையை பயன்படுத்தினால் அது தப்பாக போகலாம்.<br /> அந்த காலத்தில் பயன் படுத்தினார்கள் என்பதற்காக அதை இந்த காலத்தில் பயன்படுத்துதல் எல்லா நேரங்களிலும் இடங்களிலும் சரியாக இருக்காது.<br /> அதைதான் இடம் பொருள் ஏவல் தெரிந்து செய்ய வேண்டும் என்பார்கள்.<br /> மூவர் கூற்றிலும் உண்மை இருப்பினும் இடம் பொருள் ஏவல் பார்க்க வேண்டும் என்பதே அடியேனின் கருத்து//////<br /><br />இடம் பொருள் ஏவல் பார்க்க வேண்டுமா? பிரியமானவளை ‘அடி கள்ளி’ என்பத்ற்கோ அல்லது பிரியமானவனை ‘கள்ளன்டா நீ’ என்பதற்கோ பொருள், ஏவல் எல்லாம் பார்க்க வேண்டாம். கணினியுக இள்வட்டங்கள் நெருங்கிப் பழகும் அத்தனை பேர்களையும், ‘டேய் மச்சி’ ‘ டேய் மாப்பு’ என்று அழைக்கிறார்களே - பொருள், ஏவல் பார்த்துத்தான் அழைக்கிறார்களா?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9830225104840148302011-04-26T15:06:47.206+05:302011-04-26T15:06:47.206+05:30Antha "R' enpathu R.PuratchimaniAntha "R' enpathu R.PuratchimaniUnknownhttps://www.blogger.com/profile/08954790969272801528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39751068124953592662011-04-26T15:06:03.849+05:302011-04-26T15:06:03.849+05:30அனைவருக்கும் வணக்கம்,
இங்கே என்ன நடுக்குதுனே தெரிய...அனைவருக்கும் வணக்கம்,<br />இங்கே என்ன நடுக்குதுனே தெரியல. இருப்பினும் இது ஒரு சொல்லை உபயோகிப்பது பற்றி என்பது மட்டும் தெரிகிறது.<br /><br />நமக்கு தெரிந்தவர்களை அவர்களிடம் இருக்கும் நெருக்கத்தை பொறுத்து என்னவேண்டும் என்றாலும் சொல்லி கூப்பிடலாம் தப்பே இல்ல. ஆனா பொது இடத்துல அதே வார்த்தையை பயன்படுத்தினால் அது தப்பாக போகலாம்.<br /><br />அந்த காலத்தில் பயன் படுத்தினார்கள் என்பதற்காக அதை இந்த காலத்தில் பயன்படுத்துதல் எல்லா நேரங்களிலும் இடங்களிலும் சரியாக இருக்காது. <br />அதைதான் இடம் பொருள் ஏவல் தெரிந்து செய்ய வேண்டும் என்பார்கள். <br />மூவர் கூற்றிலும் உண்மை இருப்பினும் இடம் பொருள் ஏவல் பார்க்க வேண்டும் என்பதே அடியேனின் கருத்துUnknownhttps://www.blogger.com/profile/08954790969272801528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4164743181642303712011-04-26T13:37:54.453+05:302011-04-26T13:37:54.453+05:30/////Blogger ஜெயலக்ஷ்மி முத்து said...
என் புத.../////Blogger ஜெயலக்ஷ்மி முத்து said...<br /> என் புதிய வலைபூவிலும் பெரியவர் கோபாலன் அவர்களின் பின்னூட்டத்தால் ஊக்கம் பெற்று "மது கைவிடேல்" என்ற கட்டுரை எழுதியுள்ளேன்.அதுவும் இதுபோல் ஒரு சொல்லாடலே. நகைசுவையாக எழுதப்பட்டுள்ளது. அன்பர்கள் படித்து பார்த்துப் பினூட்டம் இட வேண்டுகிறேன். பதிவர் உலகத்திற்குப் புதியவளான என்னை ஊக்கப்படுத்த வேண்டுகிறேன்.<br /> http;//jeyalakshmi-anuradha.blogspot.com//////<br /><br />நல்ல தமிழில் எழுதுபவர்களுக்கெல்லாம் ஊக்கம் கொடுப்பதற்கு இருப்பவன் ஒருவன்தான் அவன் பெயர் பழநிஅப்பன். நீங்கள் பின்னூட்ட்ங்களைப் பற்றிக் கவலைப்படாமல் எழுதிக்கொண்டே இருங்கள். உங்கள் எண்ணங்களையும், சிந்தனைகளையும், அனுபவங்களையும் ஆவணப்படுத்தும் நோக்கத்தோடு எழுதுங்கள். மற்றவை தானாக நடக்கும். இது என் அனுபவம்!<br /><br />”எழுதுவதை நன்றாக எழுதுங்கள்<br />எல்லோரும் படிப்பார்கள்<br />தலைப்பை நன்றாகப் போடுங்கள்<br />தானே வருவார்கள்”<br /><br />இதுதான் எழுத்தின் தாரக மந்திரம்<br /><br />நன்றாக என்றால் சுவையாக என்று பொருள<br />கல்கி, கண்ணதாசன், சாண்டில்யன், நா. பார்த்தசாரதி, சுஜாதா, பாலகுமாரன், Osho, Jeffery Archer, James Hadley Chase என்று நிறையப் படியுங்கள். எழுத்து வசப்படும். எழுதுவது வசப்படும்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7428807949227090312011-04-26T13:26:03.645+05:302011-04-26T13:26:03.645+05:30Blogger ஜெயலக்ஷ்மி முத்து said...
இது வரை வந்த...Blogger ஜெயலக்ஷ்மி முத்து said...<br /> இது வரை வந்த பதிவுகளில் முதல் வரிசையில் வைத்துப் போற்ற வேண்டிய பதிவு இது. அந்த பழைய பாடலைப் போட்டுக் கேட்டேன். இப்போது அதன் பொருளே வித்தியாசமாக ஒலித்தது.பெரியவர் கோபாலன் அவர்களுக்கும், தங்களுக்கும் என் வந்தனங்கள்.<br /> ஒரு படத்தில் மனோரமா அவர்கள் 'கம்முன்னா கம்மு கம்மனாட்டி கோவு"<br /> என்பார், அங்கேயும் இந்தக் கம்மனாட்டி என்ற சொல் வேடிக்கையாகத்தான் சொல்லப் பட்டுள்ளது.<br /> ஒரு விதவை ஆனவர்களை நேரடியாக அந்தச் சொல்லால் அழைக்க மாட்டார்கள்<br /> ஆனால் குழந்தையைக் கொஞ்சும் போது அந்தச் சொல்லால் நேரடியாக அழைத்துக் கொஞ்சுவார்கள்//////<br /><br />நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75599897787537274042011-04-26T13:22:45.264+05:302011-04-26T13:22:45.264+05:30/////Blogger kmr.krishnan said...
ஒரு சிறிய பொ.../////Blogger kmr.krishnan said...<br /> ஒரு சிறிய பொறி பெருந் தீயாக எப்படி மாறும் என்பதற்கு இந்தக் கட்டுரையும், வாத்தியாரின் மேல் அதிகத் தகவல்களுமே சாட்சி.அந்த 'ஒரு சொல்' எப்படிப் பல அறியாத செய்திகளை வகுப்பறைக்குக் கொண்டு சேர்த்துவிட்டது!பெரியவர்கள்வீட்டுக்கும் நாட்டுக்கும் ஏன் வகுப்பறைக்கும் கூட எவ்வளவு அவசியம் என்பது இதனால் தெளிவாகிறது.<br /> ஐயா அளித்த இணைப்புக்கள் அனைத்துக்கும் சென்று வாசித்தேன்.<br /> வெள்ளி நாக்குக்காரர் முதல் முதலில் ஆசிரியர் வேலை பார்த்தது சேலம் முனிசிபல் கல்லூரியிலாம்.ஒரு செய்தி என்னவெனில், நான் என் பட்டப் படிப்பை அந்தக்கல்லூரியிலேயே படித்தேன்.ஐயாவும் அந்தக்கல்லூரி மாணவர்.ஆக சர்சிலாலும், உலகத்தையே கட்டி ஆண்ட ஆங்கிலேய அரசராலும் பாராட்டப் பெற்ற ரைட் ஆனரபிள் ஸ்ரீநிவாஸ சாஸ்திரி நடந்த இடங்களில் நானும் நடந்துள்ளேன் என்பது மனத்தைப் பூரிக்கச் செய்கிறது.<br /> ஸ்ரீ சாஸ்திரி பாகிஸ்தான் பிரிவினையைக் கடுமையாக எதிர்த்தார் என்பதை<br /> இப்போதுதான் அறிகிறேன்.ஏனெனில் அவர் கோகலே, அன்னிபெசன்ட் போன்ற<br /> மிதவாதக் குழுக்களைச் சார்ந்தவர்.அவருக்குப் பாகிஸ்தான் பிரிவினையில் தீவிரமான எதிர்ப்புணர்வு இருந்தது எனக்குப் புதிய செய்தி.<br /> பேராசிரியர் அ.ச.ஞா அவர்கள் போர்ட் உயர் நிலைப்பள்ளி, லால்குடியில் படித்தாராம்.அந்த லால்குடியில் நான் இப்போது வாசம் என்பது மகிழ்ச்சியாக உள்ளது.<br /> மஹாகவி பாரதியார் தமிழ் வித்வான் படிப்பு படிக்கவில்லை. அதனால் முறையாகத் தமிழ் பயின்ற அக்கால தமிழ்ப் புலவர்கள் 'பாரதிக்கு என்ன தமிழ் தெரியும்' என்ற உணர்விலேயே இருந்துள்ளார்கள்.அதற்குப் பெரியவர் ரா.ராகவ ஐயங்காரும் விதி விலக்கல்ல. அவரும் பாரதியை ஓரம் கட்டிய குழுவிலேயே இருந்துள்ளார் என்பது தெரிகிறது. ஆனால் 'ஆழ்ந்திருக்கும் கவி உள்ளம் ஓர்ந்த' பின், மனம் மாறித் தான் பாரதிப் பாட்டினைக் கேட்டது<br /> மட்டுமல்லாமல் ஸ்ரீ சாஸ்திரியையும் கேட்க வைத்தது ஆச்சரியமே!அப்படி நெக்குருகிப் பாடிய அந்த 'முதலியார் மகனை'த் தான் பாராட்ட வேண்டும்.<br /> இந்தப் பதிவைத் தந்த, தங்களின் நினைவைப் போற்றிய பெரியவர் கோபால்ஜியையும்,மேல் அதிகத் தகவல்களுடன் வெளியிட்ட வாத்தியாரையும்<br /> அந்த 'ஸ்பெஷல் சொல்'லைக் கொண்டு ஸ்ரீசாஸ்திரி, உயர்திருவாளர்கள்<br /> ரர் ரா,மு ரா, அ ச ஞா ஆகிய பழம் பெரும் சிங்கங்கள் மேலுலகத்தில் 'வசை'பாடிப் பாராட்டுவார்கள் என்பது திண்ணம்.//////<br /><br />அவர்கள் வசை பாடிப் பாராட்டினால் எங்களுக்குக் கேட்காது. நீங்கள் பாடினால் போதும்!:-)))))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9385526849541754372011-04-26T13:20:45.077+05:302011-04-26T13:20:45.077+05:30////Blogger hamaragana said...
அன்புடன அனைவருக...////Blogger hamaragana said...<br /> அன்புடன அனைவருக்கும் வணக்கம் ..<br /> சில இடங்களில் சில வார்த்தைகள் [செல்லமாக] உச்சரிக்கும் போது இடம் பொருள் ஏவல் கொண்டு பொருள் கொள்ள வேண்டும்.. ! திரு வி .கோபாலன் அவர்கள் ,இந்த வார்த்தைக்கு சரியான விளக்கம் !!பாடல் மூலம் தேடி கண்டுபிடித்து ஆதாரங்களுடன் கருத்து கூறியது .....சபாஷ்.!!( சபாஷ்.. என பாராட்ட தகுதி இருக்கிறதா எனக்கு?.} ஆங்கிலத்தில் ஹேட்ஸ் ஆப் சொல்லுவார்களே அதுபோல இருக்கட்டுமா!/////<br /><br />பாராட்டுவதற்கு எல்லாம் த்குதி எதற்கு? நல்ல மனதிருந்தால் போதும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-60347147700521268312011-04-26T13:16:02.354+05:302011-04-26T13:16:02.354+05:30This comment has been removed by the author.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-27802119286973250652011-04-26T13:15:56.902+05:302011-04-26T13:15:56.902+05:30This comment has been removed by the author.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7188187147424029182011-04-26T13:15:54.610+05:302011-04-26T13:15:54.610+05:30This comment has been removed by the author.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64453528113553577602011-04-26T13:15:50.474+05:302011-04-26T13:15:50.474+05:30This comment has been removed by the author.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88105016896873455522011-04-26T13:15:47.300+05:302011-04-26T13:15:47.300+05:30This comment has been removed by the author.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-27131665490941310332011-04-26T13:15:41.357+05:302011-04-26T13:15:41.357+05:30/////Blogger minorwall said...
பழைய காலத்து பா.../////Blogger minorwall said...<br /> பழைய காலத்து பாடல் பெற்ற "கம்மினாட்டி" பற்றியும், பாரதியார் பாட்டுப் பாடி பாராட்டுப்பெற்ற "கம்மினாட்டி" பற்றியும் மேஜரின் விளக்கவுரையால் மைனருக்கு சில பழைய பெரிய மனிதர்களின் வாழக்கை அனுபவங்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது..வாய்ப்பளித்த வாத்தியார் அய்யாவுக்கு நன்றி..<br /> நானும் தஞ்சை பகுதியைச் சேர்ந்தவன் என்ற காரணத்தால் இந்த பதத்தை ஆரம்ப காலகட்டங்களில் அதிகம் விளையாட்டாக உபயோகித்த சமயங்கள் உண்டென்ற போதிலும் பின்னர் கிட்டத்தட்ட கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சுத்தமாக அறவே உபயோகிப்பதை நிறுத்திவிட்டேன்..தற்போதைய இளையதலைமுறையினரின் வழக்கில் இந்தச் சொல் கொஞ்சம்கொஞ்சமாக வழக்கொழிந்து வரும் நிலையில் பின்வரும் நாட்களில் தமிழ்ச்சொற்கள்பற்றிய ஆராய்ச்சியில் இந்த "கம்மினாட்டி" பற்றி தேடுபவர்களுக்கு இந்தப் பதிவு நிச்சயம் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்..////<br /><br />உடன வந்து பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி மைனர்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-66561195682126210322011-04-26T13:13:19.816+05:302011-04-26T13:13:19.816+05:30////Blogger Alasiam G said...
ஆஹா அற்புதம்...
...////Blogger Alasiam G said...<br /> ஆஹா அற்புதம்...<br /> முதலில் நண்பர் மைனர்வாளுக்கு நன்றி... அவரின் எதார்த்த வினாவிற்கு / கருத்திற்கு பொருள் தரும்படியாக அற்புத நிகழ்வுகளை இன்று பிரசவித்தது நமது வகுப்பறை...<br /> தஞ்சைப் பெரியவர் கோபாலன் சார், மிகவும் அற்புதம்... அறியத் தகவல் நான் அறுசுவை உணவை உண்டதைப் போன்ற உணர்வு... அதிலும் மகாகவியின் பாடலை அ.ச.ஞா அவர்கள் பாடக் கேட்டு......<br /> ///// உடனே அ.ச.ஞா. அந்தப் பாடல்களை துணை வேந்தருக்காகவும் பாடிக்காட்டினார். அப்போது முதியவர்களான அவ்விருவரும்,<br /> அதாவது சீனிவாச சாஸ்திரியும் ரா.ராகவ ஐயங்காரும் கண்களில்<br /> நீர் வடிய கேட்டுக் கொண்டிருந்தார்களாம். மகாகவியின் பாடல்கள்<br /> இத்தனைத் தாக்கத்தைத் தந்தது கண்டு அ.ச.ஞா.வுக்கு பெருமையாக<br /> இருந்தது.////<br /> அந்தப் தமிழ் சான்றோர்களின் கண்களில் நீர் வடிந்ததைப் போல் இந்த அறிய தகவலைப் படிக்கும் போது எனது கண்களும் பனிக்கின்றது... அற்புதம்...<br /> தாங்கள் தயவு செய்து வாரம் ஒருமுறை சிறப்புத் தமிழ் என்றத் தலைப்பிலே இந்த வகுப்பறையில் ஒரு கட்டுரையாவது எழுத வேண்டும்... அந்த தமிழ்த் தேன் வந்து என்போன்றோர் காதுகளில் பாய வேண்டும்... இவைகளை எல்லாம் படிக்க என்போன்றோருக்கு<br /> நேரமும் வசதியும் வாய்ப்பும் இல்லை... அதனால் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.... வாத்தியாரும் சம்மதிக்க வேண்டும்.... செய்வீர்களா? ஐயா அறிவுப் பிச்சைகேட்கிறேன் இல்லை என்றுக் கூறாது அள்ளித் தரவேண்டும்....<br /> உங்கள் வயதில் நீங்கள் கற்ற அத்தனையும் கேட்க்க வேண்டும் என்பதே ஆசை.... தொடர்ந்து எழுதுங்கள் தஞ்சை தமிழ் இளைஞனாய் இங்கே தமிழ் தொன்றாட்டுங்கள்.... அதனை வழி மொழிய தமிழார்வம்/ தாகம் கொண்ட என் சகோதரப் படை வரும்...<br /> நன்றி வணக்கம்.//////<br /><br />உங்கள் வேண்டுகோளை மூத்தவர் ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறேன், ஆலாசியம். நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51712364863767885572011-04-26T13:11:30.276+05:302011-04-26T13:11:30.276+05:30http://www.tamilhindu.com/author/thanjaigopalan/
...http://www.tamilhindu.com/author/thanjaigopalan/<br /><br />மேற்கண்ட இணைப்பில் பெரியவர் கோபாலனின் கட்டுரைகள் பல வெளியாகி உள்ளன.அரசியல்,வரலாறு, பண்பாடு பற்றிய அவருடைய கருத்துக்களை அங்கே காணலாம்.அவருடைய அரசியல் கருத்துக்களுடன் நாம் ஒத்துப்போக முடிந்தாலும், முடியாவிட்டாலும்,அவருடைய எழுத்து எவ்வளவு கோர்வையாக (marshalling of facts)உள்ளது என்பதற்கு அந்தக் கட்டுரைகள் உதாணமாக உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் பெரியவருடைய எழுத்துக்களை அங்கேயும் படிக்கலாம்.அவருக்கு 75 அகவைகள் முடிந்துவிட்டன. எவ்வளவு ஆழ்ந்த படிப்பும், படித்ததை கணினியில் தட்டச்சு செய்யவும் ஆகக் கூடிய நேரத்தையும், அவருடைய வயதைக் கொண்டு பார்க்கும் போது அவரைவிடக் குறைந்த வயதுடைய என்னைப் போன்றவர்கள் எங்கள் சோம்பலை நினைத்து வெட்கப்படத் தான் வேண்டும்.பெரியவர் கோபாலன் <br />நிறைய ஆக்கங்களைத் தர வேண்டும், வகுப்பறையிலும், அனுராதாவிலும்!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-21737470478514937672011-04-26T13:10:09.063+05:302011-04-26T13:10:09.063+05:30/////Blogger சிவ.சி.மா. ஜானகிராமன் said...
ஆகா.../////Blogger சிவ.சி.மா. ஜானகிராமன் said...<br /> ஆகா ... கம்மனாட்டி என்ற ஒரு சொல்லுக்கு இப்படி ஒரு கட்டுரையா ?<br /> உண்மையிலேயே தமிழ் தமிழ் தான் ..<br /> "முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பான் முருகன்" என்கிறார் அருணகிரிநாதர்.<br /> அதற்கான பொருளை இன்றைய கலியுகத்திலும் காண முடிந்தமையில் மகிழ்ச்சி .../////<br /><br />நல்லது. நன்றி இடைப்பாடியாரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88680680130427202522011-04-26T13:08:47.254+05:302011-04-26T13:08:47.254+05:30/////Blogger Thanjavooraan said..
ஐயா நன்றி. ப.../////Blogger Thanjavooraan said..<br /> ஐயா நன்றி. படத்தின் பெயரையும், பாடியவர் பெயரையும் தவறாக எழுதிவிட்டேன். நீண்ட நாட்கள் ஆயிற்று அல்லவா? முழு பாடலையும் தந்த உங்களுக்கு நன்றி. அவசியம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பாடல் அது. சற்று கொச்சையாக இருந்தாலும் பொருள் பொதிந்தவை. நமது முந்தைய தலைமுறையில் வாழ்ந்த அரிய பெரிய தமிழறிஞர்களையும், அவர்களது அறிவுக் கூர்மையையும் பற்றி, சிறிதாவது தெரிந்து கொள்வது நல்லது. அந்த வகையில் ரா.ராகவ ஐயங்கார் பற்றியும், பேரா.அ.ச.ஞானசம்பந்தன் குறித்தும் தெரிந்து கொள்ளும் வகையில் இளைய தலைமுறையினருக்கு அதற்கான சுட்டிகளைத் தெரிவித்ததும் நல்லதே. உங்கள் பணி பாராட்டத் தகுந்தது. வாழ்க நீவிர்!/////<br /><br />உங்களின் மேலான் வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.com