tag:blogger.com,1999:blog-4586112903071555610.post8671897871478474708..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology: கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு மேன்மைக்குரிய மருத்துவர்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22791341651182322582011-11-20T17:34:02.272+05:302011-11-20T17:34:02.272+05:30///நீங்க சொன்னமாதிரி வானப்பிரஸ்தம், பூமிப் பிரச்தம...///நீங்க சொன்னமாதிரி வானப்பிரஸ்தம், பூமிப் பிரச்தமெல்லாம் வேணுங்குறவுங்க போயிக்கிடட்டும்..எதார்த்தத்தை வெளிப்படையாச் சொல்ல ஒரு தைரியம் வேணும்..உங்ககிட்டே அது இருக்கவே இருக்கு..அது ஒண்ணுக்காகவே உங்களுக்கு ரசிகையா,அபிமானியா ஆகி யாராவுது<br /><br />திடீர் லவ் லெட்டர் போட்டுட்டாலும் போட்டதுதான்..எதுக்கும் மாமிகிட்டே பர்சனல் மெயில் ஐடி எல்லாம் சொல்லாம ரகசியமாவே வெச்சுக்குங்க..காதோட சொல்லிட்டேன்.. ஆமாம்..//<br /><br />அதைஏன் கேட்கிறீர் மைனர்!? அன்னிக்கு அப்படித்தான் கோவிலில் ஒரு அம்மணி சூப்பரான சர்க்கரைப் பொங்கலை நெய் சொட்டச்சொட்ட ஒரு தொன்னையில் வைத்து என்னிடம் கொடுத்து விட்டு மாமியின் பக்கமே பார்க்காமல் என்னைப் பார்த்து ஒரு வெட்டு வெட்டி விட்டுப் போய்ட்டா.மாமிக்குக்கோவம் உச்ச மண்டைக்கு ஏறி பி பி எகிறிடுத்து."கோயில்ல வந்துமா, பகவான் நினைப்பு இல்லாமல் மேனாமினிக்கிகளைப் பார்த்து இளிக்கிறீர்" என்று என் தலையை உரல்ல போட்டு இடிச்சுப்பிட்டா.இன்னமும் கோவம் தீரலை.<br /><br />இது இப்படீருக்க, ஒரு கட்டுகுட்டான பொம்பிளை தோட்டத்துக்குப் புல்லு செதுக்கறேன்னு வந்து கேட் கிட்ட நின்னுண்டு அழிச்சாட்டியம் பண்ரா. எனக்கு உடனே புரிஞ்சுடுத்து அடுத்த வில்லங்கம்டா இதுன்னு.'வேண்டாம் போ'ன்னா <br />கீழ குனிஞ்சு காலைத் தொட்டு கும்பிட்டு 'இன்னிக்கு நீ வேலைதரலைன்னா நானும் என் கணவனும் தற்கொலை பண்ணிப்போம்;சரியா சாப்பிட்டு 3 நாளாச்சுங்கறா'.இந்தப் பக்கம் பிரம்ம ராட்சசி. அந்தப்பக்கம் மோஹினிப் பிசாசோ, இட்சிணியோ. ஒரு மனுஷன் என்ன பண்ண முடியும் மைனர்?<br />டேக் இட் ஈசி பாலிசிதான்.<br /><br /><br /><br />//வானப்பிரஸ்தம், பூமிப் பிரச்தமெல்லாம்//<br /><br />உமக்கு கொஞ்சமும் சமஸ்கிருதமோ,தமிழில் பயன்பாட்டில் இருக்கும் சமஸ்கிருத சொற்களோ பரிச்சயமே இல்லயா?<br /><br />தசரதன் மகன் தாசரதி, ஜனகன் மகள் ஜானகி என்பதுபோல் வனத்துக்குப் போய் <br />தவம் செய்வது வானப்பிரஸ்தம்.வனத்தில் வசிப்பது வானரம்.நீர் வானம்=ஆகாயம் என்று பொருள் கொண்டு பூமிபிரஸ்தம் என்று புதிதாக ஒன்றைச் சொல்கிறீர்.என்னுடைய சிஷ்யப் பிள்ளையா வரதுக்கு நீர் கடக்க வேண்டிய தூரம் அதிகம்.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-71132571946625671792011-11-12T14:48:05.251+05:302011-11-12T14:48:05.251+05:30////kmr.krishnan said... 4.எல்லாதையும் மீறி உமது ப...////kmr.krishnan said... 4.எல்லாதையும் மீறி உமது பகடியப் புரிஞ்சுண்டு வேற பதில் சொல்லணும்.//////////<br /><br />அதுல இவ்வளோ சிரமம் இருக்கா?<br /><br />////////kmr.krishnan said... இப்போ இருக்கற அரசாங்கம் தீவிர வாதிகளை தீவிரமா கண்காணிக்கிற அரசாங்கம்.///////<br /><br />ஆமா..தீவிரமா வாதம் பண்றது தீவிரவாதம் தானே? அதைத் தொடர்ந்து நீங்க செஞ்சுக்கிட்டேதான இருக்கீங்கோ?<br /><br />//////////kmr.krishnan said... ஆயுதம் , ஃபாகடரின்னா வீட்டுக்கு ஆள் வந்துடும்.////////<br /><br />மாமி 'இனிமேல் மைனர் கூட 'டூ' வுட்ட்ருங்கோ'ன்னு சொன்னாலும் சொல்லுவாகன்னு நினைக்குறேன்.<br /><br />////////அந்த துரோணாச்சாரியார் மேட்டர் என் மர மண்டைக்குப் புரியல. //////<br /><br />அந்த அளவுக்கா ஆகிப் போச்சு..?வாத்தியார் எழுதுன மேட்டரிலே அவருக்கே இப்புடி எதிர்கேள்வி கேட்டுருக்கீங்களே?ன்னு சொல்ல முயற்சித்தேன்..வாத்தியாரைத்தான் துரோனாச்சாரியார் ன்னு சொன்னேன்..பிராக்கெட்லே வாத்தியார் ன்னு சொல்லியிருந்தேனே..<br /><br />சரி..விடுங்க..இனிமே பகடியைக் குறைச்சுக்குறேன்..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-80793475924777713422011-11-12T14:35:47.041+05:302011-11-12T14:35:47.041+05:30///////'இந்த வயசுல சும்மா இருக்கலாமில்லயோ '...///////'இந்த வயசுல சும்மா இருக்கலாமில்லயோ 'கிருஷ்ணா ராமா'ன்னு'மாமிஉபதேசம்;அதற்கு தஞ்சாவூர் பெரியவரோட ஆமோதிப்பு.////<br /><br />எனக்கு என்ன வயசாச்சு மைனர்? இவாள்ளாம் என்னை வயசாச்சு வயசாச்சுன்னு வயசுக்கேத்த பேச்சா பேசுங்கோன்னு சொல்றா. அப்படி ஒரு வயசுக்கேத்த லாங்குவேஜ் இருக்கா?///<br /><br />அவாளுக்கெல்லாம் வயசாச்சொன்னோ?அதனாலே உங்களையும் துணைக்கு கூட்டு <br /><br />சேர்த்துக்கறா...ஒரு பொறாமைதான்...வேறென்ன?..என்னைக் கேட்டா நீங்க பேசாம லண்டனிலேயே பெர்மனென்ட் ரெசிடென்ஸ் ட்ரை பண்ணியிருக்கலாம்..(லண்டன் நியூஸ் பேப்பர் பாட்டிங்களைப் பத்தின உங்க கமென்ட் படிச்சேன்..) இப்பவும் ஒண்ணும் லேட் ஆகலே..<br /><br />நீங்க சொன்னமாதிரி வானப்பிரஸ்தம், பூமிப் பிரச்தமெல்லாம் வேணுங்குறவுங்க போயிக்கிடட்டும்..எதார்த்தத்தை வெளிப்படையாச் சொல்ல ஒரு தைரியம் வேணும்..உங்ககிட்டே அது இருக்கவே இருக்கு..அது ஒண்ணுக்காகவே உங்களுக்கு ரசிகையா,அபிமானியா ஆகி யாராவுது<br /><br />திடீர் லவ் லெட்டர் போட்டுட்டாலும் போட்டதுதான்..எதுக்கும் மாமிகிட்டே பர்சனல் மெயில் ஐடி எல்லாம் சொல்லாம ரகசியமாவே வெச்சுக்குங்க..காதோட சொல்லிட்டேன்.. ஆமாம்..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86106239962726152032011-11-12T10:41:06.118+05:302011-11-12T10:41:06.118+05:30///..வூட்டுக் கொல்லையிலே ரகசிய ஆயுத ஃபாக்டரி வெச்ச...///..வூட்டுக் கொல்லையிலே ரகசிய ஆயுத ஃபாக்டரி வெச்சு சொந்தமாத் தயார் பண்றீங்களோ?///<br /><br />அன்னிக்கு என்னடான்னா ஒருத்தர் புலி லிஸ்டுல சேர்த்துட்டார்.அதுக்கே சர்விலியென்ஸ் ஆரம்பிச்சாச்சு.இன்னிக்கு நீர் என்னை ரகசிய ஆயுத ஃபக்டரியான்னு கோத்து விடறீர்.நாளைக்கு தினத்தந்தியில் என் பேர் வரணும்னு முடிவே பண்ணியாச்சா? அம்மா வேற சட்டப்பேரவையில போட்ட தீர்மானத்தைக் காத்துல பறக்க விட்டு மறுபடியும் பால் மாறிடுச்சு.இப்போ இருக்கற அரசாங்கம் தீவிர வாதிகளை தீவிரமா கண்காணிக்கிற அரசாங்கம்.உளவுத் துறையில் ஈழத் தமிழர்களின் வலைதளங்களை பின் தொடர ஆள் உள்ளது.ஆயுதம் , ஃபாகடரின்னா வீட்டுக்கு ஆள் வந்துடும்.<br /><br />அங்க திராவிட இன மானஸ்தர்களோடூ போராட்டம். இங்க 1.பொருளாதாரக் கொள்கைப் போராட்டம் 2.ஒழுக்கம் பற்றிய கொள்கை முடிவுகளோடு போராட்டம்3. இப்போ புதிசா சைவ வைணவப் போராட்டம்.<br />4.எல்லாதையும் மீறி உமது பகடியப் புரிஞ்சுண்டு வேற பதில் சொல்லணும்.<br />5. தாடி சுவாமிகளை வேற வாட்ச் பண்ணனும்<br /><br />'இந்த வயசுல சும்மா இருக்கலாமில்லயோ 'கிருஷ்ணா ராமா'ன்னு'மாமிஉபதேசம்;அதற்கு தஞ்சாவூர் பெரியவரோட ஆமோதிப்பு.<br /><br />எனக்கு என்ன வயசாச்சு மைனர்? இவாள்ளாம் என்னை வயசாச்சு வயசாச்சுன்னு வயசுக்கேத்த பேச்சா பேசுங்கோன்னு சொல்றா. அப்படி ஒரு வயசுக்கேத்த லாங்குவேஜ் இருக்கா?<br /><br />அந்த துரோணாச்சாரியார் மேட்டர் என் மர மண்டைக்குப் புரியல. இங்க வேண்டமனா நம்ப தாடி சுவாமிகள் பாணில வெள்ளித் திரையில் காண்போம்kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77418797950060464052011-11-12T03:46:38.674+05:302011-11-12T03:46:38.674+05:30///////"கிருஷ்ணன்" என்றால் ஒரு பாசம் அதே...///////"கிருஷ்ணன்" என்றால் ஒரு பாசம் அதே "சிவன்" என்றால் எப்படி வேண்டுமானாலும் கும்பிடலாம் என்று விதி தளர்த்துதல். ////////<br /><br />அதானே?<br /><br />பிரம்மாஸ்திரம் ஸ்டாக்லே நிறைய வெச்சுருக்கீங்க போலே KMRK சார்..வகுப்பறையில் (இன்டோர்) அங்கங்கே டூர்னமென்ட் லேயும் தொடர்ந்து கலந்துக்குறதாலே KMRK சார்ட்டே எங்கே பிரம்மாஸ்திரம் ஸ்டாக் இருக்காதோ ன்னு தப்புக் கணக்கு போட்டுட்டேன்..வூட்டுக் கொல்லையிலே ரகசிய ஆயுத ஃபாக்டரி வெச்சு சொந்தமாத் தயார் பண்றீங்களோ?<br />ஆனா துரோனாச்சாரியாரையே(வாத்தியார்) லிஸ்ட்லே கொண்டு வந்திருப்பதுதான் கொஞ்சம் புரியலே..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86437752285464490562011-11-11T22:48:48.416+05:302011-11-11T22:48:48.416+05:30//"கிருஷ்ணன்" என்றால் ஒரு பாசம் அதே &quo...//"கிருஷ்ணன்" என்றால் ஒரு பாசம் அதே "சிவன்" என்றால் எப்படி வேண்டுமானாலும் கும்பிடலாம் என்று விதி தளர்த்துதல்.//<br /><br />இது போல பின்னூட்டங்கள்தான் செய்தி சொல்ல தோதாக அமைகின்றன. சும்மா வருகைப் பதிவுகளை விட வாதங்களைக் கிளப்பக் கூடியவையே தேவை. <br /><br />நமது தெய்வங்களிலேயே மிகவும் இளமையானவர் நடராஜ சிவனே!<br />அவர் ஆடும் ஆனந்தக் கூத்தை அந்த உரிதிருடியால் ஆடமுடியுமா?<br />வேண்டுமானால் காளிங்கன் என்ற அப்பாவிப் பாம்பு மீது ஏறி நின்று குதிப்பான். இல்லையென்றால் கோபியருடன் தட்டாமாலை சுற்றுவான். <br /><br />நம்ப நடராஜா போல சதாசர்வ காலமும் அவனால் அண்ட சராசரமும் குலுங்க ஆட முடியுமா?<br /><br />ஹஹ்ஹா! கிருஷ்ண பக்தர்களே இப்ப என்ன சொல்லுவ? இப்ப என்ன பண்ணுவ?<br /><br />பால சோதிடன் விருத்த வைத்தியன் என்பார்கள்.<br /><br />ஜோதிடன் இளமையாக இருந்தால் மனக்கணக்கு சீக்கிரம் போட்டுப் பலனை சீக்கிரம் சொல்லுவான்.<br /><br />விருத்த என்றால் வயதான என்று பொருள். ஒரு வைத்தியனுக்கு வயதானால் தான் அனுபவத்தால் நோயின் தன்மை தெரியும்.<br /><br />அதனால் தான் ஐயா அப்படி மருந்தீஸ்வரனைக் கிழட்டுப்பய(தஞ்சாவூர் தாத்தாவைப் போல) ஆக்கிட்டார்kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15905597473824414792011-11-11T19:25:25.979+05:302011-11-11T19:25:25.979+05:30sir,
1. தலைப்பில் கிழட்டு மருத்துவர் என்று இறைவனை...sir,<br /><br />1. தலைப்பில் கிழட்டு மருத்துவர் என்று இறைவனைக் குறிப்பிட்டிருப்பது மனதிற்கு என்னவோ போல் இருக்கிறது. ஜீரணிப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது. பக்தியின் மிகுதி என எடுத்துக் கொள்வோம் என்றாலும் நாம் இப்படி தலைப்பில் அவரை அழைக்க வேண்டுமா என்று தோன்றுகிறது.<br /><br />2.இறைவனை எங்கிருந்தாலும் கும்பிடலாம் என்பது சரி. அப்படி என்றால் எதற்காக ஆங்காங்கே வெவ்வேறு பெயர்களில் ஒரு சிவனுக்கு இத்தனை கோவில்கள். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு புராணம், கதை நாம் அறிந்தவை. நாம் அறியாதவை அவற்றின் மூல சக்தி வேறுபாடு. ஆகையால் அந்தந்த கோயில்களுக்கு சென்று வழிபடுவதால் தான் அந்த பலன் பெற முடியும். உதாரணமாக, மதுரை மீனாட்சி, மாதங்கி சொரூபம், திருஆனைக்காவல் அகிலாண்டேஸ்வரி வராகி சொரூபம் ....<br />சில தினங்களுக்கு முன் ஆசிரியர் பிள்ளை வரம் வேண்டி கிருஷ்ணன் கோயிலுக்கு செல்லவும் என்றார் அப்படி இருக்க என் இப்படி ....<br /><br />"கிருஷ்ணன்" என்றால் ஒரு பாசம் அதே "சிவன்" என்றால் எப்படி வேண்டுமானாலும் கும்பிடலாம் என்று விதி தளர்த்துதல். <br /><br />என் கருத்துரையை மறுப்பு செய்வதற்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு.sriganeshhhttps://www.blogger.com/profile/16961540786538177236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15967280731911151772011-11-11T15:02:35.348+05:302011-11-11T15:02:35.348+05:30வணக்கம் ஐயா,
இன்று மிகவும் நல்ல தகவல்களை தெரிந்து ...வணக்கம் ஐயா,<br />இன்று மிகவும் நல்ல தகவல்களை தெரிந்து கொண்டேன்.மருந்தீஸ்வரர் கோவிலை நோய்களை தீர்க்கும் என்பது மட்டும் தான் நான் அறிந்திருக்கிறேன்,ஆனால் ஸ்தல வரலாற்றை இன்று தான் தெரிந்து கொண்டேன்.ஐயா,நீங்கள் ஆன்மிகத்துடன் ஜோதிடத்தையும்,மேலும் பல சுவாரசியமான தகவல்களையும் சொல்லி தருவதால் தான் மிக அதிகமான மாணவர்கள் வகுப்பறையில் வந்து பயில்கிறோம்.<br />ஒவ்வொரு நாளும் வகுப்பறையில் நடத்தும் பாடங்களை என் அம்மாவிடம் தவறாமல் சொல்லி விடுவேன்.மிக்க நன்றி ஐயா!R.Srishobanahttps://www.blogger.com/profile/15010954821562501807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-90676373389100573802011-11-11T14:35:39.075+05:302011-11-11T14:35:39.075+05:30எனக்கு ரொம்ப மகிழ்சியாக இருக்கிறது. திருவான்மியீர்...எனக்கு ரொம்ப மகிழ்சியாக இருக்கிறது. திருவான்மியீர் இல் இருந்த போது வாரத்தில் குறைந்த பட்சம் 4 தடவையாவது போய் வந்திருக்கிறேன். எனக்கு பிடித்த கோவிலும் கூட. திரிபுரசுந்தரி என் இதயத்தில் இருப்பார் எப்போதும். நன்றி.sasihttps://www.blogger.com/profile/02888350313019627742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9984383244788293712011-11-11T14:35:36.384+05:302011-11-11T14:35:36.384+05:30இன்றைய பக்தி மலரில் மருந்தீஸ்வரர் கோவிலை பற்றிய கட...இன்றைய பக்தி மலரில் மருந்தீஸ்வரர் கோவிலை பற்றிய கட்டுரை தங்களின் தனித்தன்மை வாய்ந்த எழுத்துக்களால் அலங்கரிக்கின்றது.<br /><br />நன்றி ஐயா.முருகராஜன்https://www.blogger.com/profile/08943706568098078962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88159401631735408742011-11-11T13:26:13.362+05:302011-11-11T13:26:13.362+05:30நல்ல பதிவு - நன்றிநல்ல பதிவு - நன்றிkimuhttps://www.blogger.com/profile/09680053927584591085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81236911947549076452011-11-11T12:34:47.101+05:302011-11-11T12:34:47.101+05:30இத்தனை வருடங்களாக சென்னையிலிருந்தும் இக்கோவிலுக்கு...இத்தனை வருடங்களாக சென்னையிலிருந்தும் இக்கோவிலுக்குச் சென்றதில்லை. ஆனால் வைத்தீஸ்வரன் கோவில் சென்றிருக்கிறேன். இதுதான் இறைவனின் விளையாட்டு. <br />இனியாவது இக்கோவிலுக்குச் செல்ல வேண்டும்.<br /><br />இதே போல் கும்பகோணத்தைச் சுற்றியிருக்கும் சோழ நாட்டு நவக்கிரகக் கோவில்களுக்குச் சென்றிருக்கும் நான் சென்னையைச் சுற்றியிருக்கும் தொண்டை மண்டல நவக்கிரகக் கோவில்களைத் தரிசித்ததில்லை.<br /><br />பொதுவாகச் சென்னைவாசிகள் சென்னையைச் சுற்றியிருக்கும் கோவில்களை விட வெளியூர் கோவில்களுக்கு அதிகமாகச் செல்கிறார்கள். மற்ற ஊர்களிலும் இதே நிலைதானா?Kitehttps://www.blogger.com/profile/10521191008004622034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47670245714990667522011-11-11T12:26:38.331+05:302011-11-11T12:26:38.331+05:30காலையில் சிவபெருமானுக்கு பால் அபிசேகம் செய்து அந்த...காலையில் சிவபெருமானுக்கு பால் அபிசேகம் செய்து அந்த பாலை பக்தர்களுக்கு கொடுப்பார்கள். அந்த பாலை ஒரு மண்டலம் குடித்து வர தீராத நோயும் தீரும் என்பது நம்பிக்கை. காலையில் நடை திறந்த உடன் இது நடக்கும்.<br /><br />நன்றி சார்ilayarajahttps://www.blogger.com/profile/08701249399067455001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14793997879856957972011-11-11T11:35:37.990+05:302011-11-11T11:35:37.990+05:30அருமையான பதிவு. தகவலுக்கு நன்றி
இப்படிக்கு
வெங்கட...அருமையான பதிவு. தகவலுக்கு நன்றி<br /><br />இப்படிக்கு<br />வெங்கட்Balajihttps://www.blogger.com/profile/09833712456335743831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-35419200934962596972011-11-11T10:22:12.202+05:302011-11-11T10:22:12.202+05:30very nice post sirvery nice post sirarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-28838097513302602552011-11-11T10:11:15.282+05:302011-11-11T10:11:15.282+05:30//எல்லாவிதமான வழிபாட்டிற்கும் அவரருள் கிடைக்கும்! ...//எல்லாவிதமான வழிபாட்டிற்கும் அவரருள் கிடைக்கும்! அதனால்தான் அவருக்கு Almighty என்று பெயர். இல்லை என்றால் வெறும் Mighty ஆகிப் போயிருப்பார்!//<br /><br />ஆகா... இதுதான் வாத்தியார்..<br /><br />எல்லாவற்றையும் கடந்தவர் கடவுள் என்பதைத் தெளிவாகச் சொல்லிவிட்டார்.Govindasamyhttps://www.blogger.com/profile/17423379503392354213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75489433436240141282011-11-11T10:02:00.099+05:302011-11-11T10:02:00.099+05:30/--
எல்லாவிதமான வழிபாட்டிற்கும் அவரருள் கிடைக்கும்.../--<br />எல்லாவிதமான வழிபாட்டிற்கும் அவரருள் கிடைக்கும்! அதனால்தான் அவருக்கு Almighty என்று பெயர். இல்லை என்றால் வெறும் Mighty ஆகிப் போயிருப்பார்!<br />--<br />நல்ல சிந்தனை.<br />எல்லா வழிபாடும் முதலில் மனத்தில் (வீட்டில்) இருந்து தொடங்க வேண்டும் என்று உணர்த்தியதற்கு நன்றி.கைகாட்டிhttps://www.blogger.com/profile/16024614225131646736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4111754822112062402011-11-11T09:40:34.922+05:302011-11-11T09:40:34.922+05:30வகுப்பறையின் முகப்பில் உள்ள சைடு பாரில் மாணவர் மலர...வகுப்பறையின் முகப்பில் உள்ள சைடு பாரில் மாணவர் மலர் என்பதற்கு பதிலாக மாண்வர் மலர் என்று இருக்கிறது.thanusuhttps://www.blogger.com/profile/15604862556703739037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81876529184891383192011-11-11T08:20:57.167+05:302011-11-11T08:20:57.167+05:30///இல்லையென்றால்
நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருக...///இல்லையென்றால்<br />நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று வரலாம். அதற்கும் வழியில்லை என்றால் சிவன் ஒன்றும் கோவித்துக் கொள்ளமாட்டார். இருக்கும் வீட்டுத் திண்ணையில் இருந்தே அவரை வணங்கி மகிழலாம். திண்ணை இல்லாத வீடு. அடுக்குமாடிக் குடியிருப்பு என்றால் வீட்டுப் பால்கனியில் இருந்தே வழிபடலாம். எல்லாவிதமான வழிபாட்டிற்கும் அவரருள் கிடைக்கும்!///<br /><br />அதுதானே கடவுளுக்கு தெரியாதா நம் நிலைமை. நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி நினைத்தால் எல்லாம் நமக்குள்ளே. கடைசி வரிகள் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயம் செல்ல முடியாதவர்களின் மனக்குறைக்கு ஆறுதல் தரும் மருந்து. நன்றி ஐயா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15501515090850058832011-11-11T08:08:48.531+05:302011-11-11T08:08:48.531+05:30அருள்மிகு ஸ்ரீ மருந்தீஸ்வரர் பற்றிய பதிவுக்கு நன்ற...அருள்மிகு ஸ்ரீ மருந்தீஸ்வரர் பற்றிய பதிவுக்கு நன்றிகள் ஐயா!<br />இதில் திருவால்மீகி ஏகிய ஊர் என்பதால் இப்பெயர் என்றத் தகவலும் அறியப்பட்டேன்.<br />மீண்டும் நன்றி,<br />அன்புடன்,<br />ஆலாசியம் கோAnonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-3497888230768645202011-11-11T07:18:23.688+05:302011-11-11T07:18:23.688+05:30Guru Vanakkam,
Thanks for the "sthala purana...Guru Vanakkam,<br /><br />Thanks for the "sthala puranam"<br /><br />So near ... yet ...<br /><br />"Thande nugara mandoogam" pola indha perumai theriyama irundhen"<br /><br />Will visit now <br /><br />Regards<br />RAMADU.RAMADU Familyhttps://www.blogger.com/profile/17563240768451485056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-36637002637047806342011-11-11T06:53:48.897+05:302011-11-11T06:53:48.897+05:30மீண்டும் தன்வந்திரி, சைவர், வைணவர் என்று ஏதும் சர்...மீண்டும் தன்வந்திரி, சைவர், வைணவர் என்று ஏதும் சர்ச்சை கிளம்பாமல் இருந்தால் சரி.<br /><br />என்னைப் போன்று வெளிநாட்டில் இருப்பவர்களும், வீட்டுத் திண்ணையிலோ, பால்கனியிலோ இருந்துக் கும்பிட்டுக் கொள்ள வேண்டியதுதான்.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.com