tag:blogger.com,1999:blog-4586112903071555610.post858917384676877932..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: நினைத்தது நடக்குமா?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69744460185405938552010-12-18T06:17:51.001+05:302010-12-18T06:17:51.001+05:30மனமுருகி தொழுதால் எழுமலையான் வேண்டடூதலை ஏற்பான்.மனமுருகி தொழுதால் எழுமலையான் வேண்டடூதலை ஏற்பான்.Unknownhttps://www.blogger.com/profile/07258246917672663716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13062993525381817712010-12-17T13:43:05.154+05:302010-12-17T13:43:05.154+05:30வணக்கம் ஐயா!
நாராயணா என்னும் பாராயணம்
நலம் யாவும...வணக்கம் ஐயா!<br /><br />நாராயணா என்னும் பாராயணம் <br />நலம் யாவும் தருகின்ற தேவார்மிதம் <br />தேவார்மிதம்! <br />கோவிந்தணாம சங்கீர்த்தனம் குடிகொண்டார் நெஞ்சம் தான்<br />திருவேங்கடம்! திருவேங்கடம்......<br /><br />படி ஏறி வருவோர்க்கு பயம் இல்லையே<br />பாவங்கள் தீர்க்கத்தான் வழி இல்லையே! வேறு வழி இல்லையே <br /><br />ஐயா! <br />இப்பாடல் இடம் பெற்ற படம் அல்லது முழு பாடலை கிடைக்கப்பெறும் தகவலை தர முடியுமா ? kannan Seetha Ramanhttps://www.blogger.com/profile/05882183073466044169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-23344226695423090152010-12-17T07:38:07.374+05:302010-12-17T07:38:07.374+05:30வைகுண்ட ஏகாதசிப் பதிவில் கவியரசரின் பாடலின் முன்னோ...வைகுண்ட ஏகாதசிப் பதிவில் கவியரசரின் பாடலின் முன்னோடிப்பாடல்கள் இதோ: <br />பூதத்தாழ்வார் எழுதியது <br />======================<br />அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக<br />இன்புருகு சிந்தை இடுதிரியா=நன்புருகி<br />ஞானச் சுடர்விளக்குஏற்றினேன் நாரணர்க்கு ஞானத் தமிழ் புரிந்த நான்<br /><br />(தகளி=அகல்விளக்கு)<br /><br /><br />பொய்கை ஆழ்வார் கூறியது:<br />===========================<br />வையம் தகளியா வார் கடலே நெய்யாக<br />வெய்யக் கதிரோன் விளக்காக சுடர் ஆழியான்<br />அடிக்கே சூட்டினேன் சொன் மாலை<br />இடர்ஆழி நீங்குகவே என்றுkmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.com