tag:blogger.com,1999:blog-4586112903071555610.post8542839906824700041..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: புதுமுகமா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்தப் பதிவு!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-17118224879413209052009-07-25T18:54:14.265+05:302009-07-25T18:54:14.265+05:30AYYA ENNUDIA Emai peumal@in.com
thavarukku mannik...AYYA ENNUDIA Emai peumal@in.com<br />thavarukku mannikkavum.(ennudia computaril at enra kriyudu type aagavillai)tharpodhu thavarugal sariyagavittadhaga therigiradhu.nan ungaludia paadangalai ethirparkkalama?.<br />nanriKONAPPALA SETTY P RAJARAAM SETTYhttps://www.blogger.com/profile/07293144986224992187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24984344922847444872009-07-25T02:15:33.457+05:302009-07-25T02:15:33.457+05:30Blogger KONAPPALA SETTY P RAJARAAM SETTY said...
...Blogger KONAPPALA SETTY P RAJARAAM SETTY said...<br /><br /> AYYA NAAN YENNUDIA MINNAJAL MUGAVARIAI ANNIPPI VITTEN.IRUNTHALUM INGUM KODUTHU ULLEN.<br /> http;//ksprsetty.blogspot.com<br /> unmai peyar-P.RAJARAM,<br /> SALEM,TAMILNADU,INDIA.<br /> UNGAL PAADANGALAI ANUPPAVUM.NANRI///////<br /><br />AYYA NAAN YENNUDIA MINNAJAL MUGAVARIAI ANNIPPI VITTEN.IRUNTHALUM INGUM KODUTHU ULLEN.<br />http;//ksprsetty.blogspot.com<br />unmai peyar-P.RAJARAM,<br />SALEM,TAMILNADU,INDIA.<br />UNGAL PAADANGALAI ANUPPAVUM.NANRI <br /><br />உங்கள் வலைப் பதிவின் முகவரியை அல்லவா கொடுத்திருக்கிறீகள் Where is your email ID?மேல்நிலை வகுப்பு அறைhttps://www.blogger.com/profile/16457038353022951155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33575530825477944922009-07-24T22:59:17.306+05:302009-07-24T22:59:17.306+05:30AYYA NAAN YENNUDIA MINNAJAL MUGAVARIAI ANNIPPI VIT...AYYA NAAN YENNUDIA MINNAJAL MUGAVARIAI ANNIPPI VITTEN.IRUNTHALUM INGUM KODUTHU ULLEN.<br />http;//ksprsetty.blogspot.com<br />unmai peyar-P.RAJARAM,<br />SALEM,TAMILNADU,INDIA.<br />UNGAL PAADANGALAI ANUPPAVUM.NANRIKONAPPALA SETTY P RAJARAAM SETTYhttps://www.blogger.com/profile/07293144986224992187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-49555054407971768022009-07-24T20:54:25.943+05:302009-07-24T20:54:25.943+05:30/////Blogger மதி வேங்கை said...
வணக்கம் வாத்தி.../////Blogger மதி வேங்கை said...<br /> வணக்கம் வாத்தியாரே ,<br /> உமது ஜோதிட பாடங்களை படிக்கும் இளைஞர்களில் அடியேனும் ஒருவன் .மேற்படி பாடங்களைப் படிக்க வாத்தியாரின் கருணை வேண்டும் .என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் குருவே ....<br /> நன்றி/////<br /><br />அதற்கு கருணை, சிபாரிசு, ஒதுக்கீடு எதுவும் வேண்டாம். யார் வேண்டுமென்றாலும் சேர்ந்து படிக்கலாம். எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். முகவரி classroom2007@gmail.comSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-85862207352506674292009-07-24T20:51:27.955+05:302009-07-24T20:51:27.955+05:30////Blogger T.V.Radhakrishnan said...
வகுப்பறை...////Blogger T.V.Radhakrishnan said...<br /> வகுப்பறையின் வருகை 500 கடந்ததற்கு வாழ்த்துக்கள் ஐயா..<br /> பணி மேலும் சிறக்கட்டும்////<br /><br />உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ராதாகிருஷ்ணன் சார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73380399473155815012009-07-24T20:51:20.941+05:302009-07-24T20:51:20.941+05:30////Blogger Meena said...
அய்யாவுக்கு வணக்கம்,...////Blogger Meena said...<br /> அய்யாவுக்கு வணக்கம்,<br /> உங்கள் பாடங்கள் சூப்பர் - எளிமையாகவும் மற்றும் இனிமையாகவும் உள்ளது.<br /> Basic lessonil ராசிகளின் அதிபதிகளின் பெயர் எழுதும் பொழுது, 9 th இடத்தில் தனுசுக்கு பதில்லாக மூலம் என்று உள்ளதே, இது காரணமாகவா அல்லது பிழையா ?.////<br /><br />அதன் சுட்டியைக் (Link) கொடுங்கள், என்னவென்று பார்க்கிறேன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-35373380296258215422009-07-24T20:50:59.896+05:302009-07-24T20:50:59.896+05:30////Blogger Meena said...
hi, its very interes...////Blogger Meena said...<br /> hi, its very interesting.....////<br /><br />நன்றி சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10681649942327873722009-07-24T20:50:46.581+05:302009-07-24T20:50:46.581+05:30Blogger THANGAMANI said...
"சனி திசை நடக்...Blogger THANGAMANI said...<br /> "சனி திசை நடக்கிறது.சனீஷ்வரன் என் கவனத்தை தொழிலில் இருந்து திசை திருப்ப எழுத்துக் காதலியை என்னிடம் அனுப்பி வைத்துள்ளான்."<br /> "அந்த வாரம் முழுவதும் எனது சொந்த, மற்றும் வியாபரப் பணிகளை ஒதுக்கிவைத்துவிட்டு" <br /> __________________________________ <br /><br />உண்மையிலேயே வாத்தியாருக்கு சனி உச்சத்தில் உள்ளார்.எனக்கும் சனி திசை நடக்கிறது.வரும் சனிப்பெயர்ச்சியோடு சனி திசை நிறைவடைகிறது.போகிற போது சனி பகவான் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுப்பாரா அல்லது கூரையைப் பிய்த்தது போதாது என்று மிச்சம் மீதி உள்ளதையும் உருவிச் சென்று விடுவாரா என்று தெரியவில்லை.சனி பகவானுக்கே வெளிச்சம்.//////<br /><br />சுய புத்தியைத் தவிர்த்து சுமார் 16 ஆண்டுகள் சனி ஒரு வரைச் சிரமப்படுத்தினால் <br />போகும் போது, நன்மைகளைச் செய்துவிட்டுப் போவான். என்ன செய்து விட்டுப்போனான் என்று பிறகு சொல்லுங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56961951805935543642009-07-24T20:50:27.007+05:302009-07-24T20:50:27.007+05:30/////Blogger balaji said...
ஐயா நான் புதுமுகம்.../////Blogger balaji said...<br /> ஐயா நான் புதுமுகம். 1ஆம் வகுப்பு கூட படிக்காத என்னை 12 ஆம் வகுப்பில் வைத்து என்னை பெருமை படுத்தினீர்கள்.அதற்காக நான் உங்களை பெருமை படுத்தும் வகையில் வகுப்பறை பாடங்கள் அனைத்தையும் படித்த பின் 12ஆம் வகுப்பிற்கு வருகிறேன் ஐயா.////<br /><br />நல்லது. அப்படியே செய்யுங்கள்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-27553466804459793942009-07-24T20:49:27.721+05:302009-07-24T20:49:27.721+05:30வணக்கம் வாத்தியாரே ,
உமது ஜோதிட பாடங்...வணக்கம் வாத்தியாரே ,<br /> உமது ஜோதிட பாடங்களை படிக்கும் இளைஞர்களில் அடியேனும் ஒருவன் .மேற்படி பாடங்களைப் படிக்க வாத்தியாரின் கருணை வேண்டும் .என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் குருவே ....<br />நன்றிMoHaNeShhttps://www.blogger.com/profile/09594609261253909408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-59449991269849593042009-07-24T20:43:04.869+05:302009-07-24T20:43:04.869+05:30Blogger KONAPPALA SETTY P RAJARAAM SETTY said...
...Blogger KONAPPALA SETTY P RAJARAAM SETTY said...<br /> AYYA YENNUDIA MINANJAL KIDAITHTHDHA.UNGAL PAADANGALAI EPPADI PARPPATHU-YENNUDIA MINNANJAL MUGAVARIYIL VARUMA YENBADHAI THERIAPADUTHUVAM.<br /> NANRI<br /><br />கிடைக்கவில்லை சாமி. பின்னூடத்திலேயே தாருங்கள். அல்லது என்னுடைய முகவரிக்கு எழுதுங்கள். அது: classroom2007@gmai.comSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57558245809021880582009-07-24T20:42:40.358+05:302009-07-24T20:42:40.358+05:30/////Blogger balaji said...
ஐயா நான் புதுமுகம்.../////Blogger balaji said...<br /> ஐயா நான் புதுமுகம். 1ஆம் வகுப்பு கூட படிக்காத என்னை 12 ஆம் வகுப்பில் வைத்து என்னை பெருமை படுத்தினீர்கள்.அதற்காக நான் உங்களை பெருமை படுத்தும் வகையில் வகுப்பறை பாடங்கள் அனைத்தையும் படித்த பின் 12ஆம் வகுப்பிற்கு வருகிறேன் ஐயா.////<br /><br />நல்லது. அப்படியே செய்யுங்கள்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69063852424395294912009-07-24T18:24:48.741+05:302009-07-24T18:24:48.741+05:30வகுப்பறையின் வருகை 500 கடந்ததற்கு வாழ்த்துக்கள் ஐய...வகுப்பறையின் வருகை 500 கடந்ததற்கு வாழ்த்துக்கள் ஐயா..<br />பணி மேலும் சிறக்கட்டும்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-11993807134848371452009-07-24T18:13:06.563+05:302009-07-24T18:13:06.563+05:30அய்யாவுக்கு வணக்கம்,
உங்கள் பாடங்கள் சூப்பர் - எளி...அய்யாவுக்கு வணக்கம்,<br />உங்கள் பாடங்கள் சூப்பர் - எளிமையாகவும் மற்றும் இனிமையாகவும் உள்ளது.<br /><br />Basic lessonil ராசிகளின் அதிபதிகளின் பெயர் எழுதும் பொழுது, 9 th இடத்தில் தனுசுக்கு பதில்லாக மூலம் என்று உள்ளதே, இது காரணமாகவா அல்லது பிழையா ?.Meenahttps://www.blogger.com/profile/15371160096705925282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-23587112503552173342009-07-24T18:09:51.911+05:302009-07-24T18:09:51.911+05:30hi, its very interesting.....hi, its very interesting.....Meenahttps://www.blogger.com/profile/15371160096705925282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88491934518565949172009-07-24T15:46:58.883+05:302009-07-24T15:46:58.883+05:30"சனி திசை நடக்கிறது.சனீஷ்வரன் என் கவனத்தை தொழ..."சனி திசை நடக்கிறது.சனீஷ்வரன் என் கவனத்தை தொழிலில் இருந்து திசை திருப்ப எழுத்துக் காதலியை என்னிடம் அனுப்பி வைத்துள்ளான்."<br /><br />"அந்த வாரம் முழுவதும் எனது சொந்த, மற்றும் வியாபரப் பணிகளை ஒதுக்கிவைத்துவிட்டு"<br /><br />__________________________________ உண்மையிலேயே வாத்தியாருக்கு சனி உச்சத்தில் உள்ளார்.எனக்கும் சனி திசை நடக்கிறது.வரும் சனிப்பெயர்ச்சியோடு சனி திசை நிறைவடைகிறது.போகிற போது சனி பகவான் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுப்பாரா அல்லது கூரையைப் பிய்த்தது போதாது என்று மிச்சம் மீதி உள்ளதையும் உருவிச் சென்று விடுவாரா என்று தெரியவில்லை.சனி பகவானுக்கே வெளிச்சம்.THANGAMANIhttps://www.blogger.com/profile/10869877898380099017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89749392833063788372009-07-24T10:45:30.124+05:302009-07-24T10:45:30.124+05:30AYYA YENNUDIA MINANJAL KIDAITHTHDHA.UNGAL PAADANGA...AYYA YENNUDIA MINANJAL KIDAITHTHDHA.UNGAL PAADANGALAI EPPADI PARPPATHU-YENNUDIA MINNANJAL MUGAVARIYIL VARUMA YENBADHAI THERIAPADUTHUVAM.<br />NANRIKONAPPALA SETTY P RAJARAAM SETTYhttps://www.blogger.com/profile/07293144986224992187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-16123293716656250872009-07-24T10:37:49.559+05:302009-07-24T10:37:49.559+05:30ஐயா நான் புதுமுகம். 1ஆம் வகுப்பு கூட படிக்காத என்...ஐயா நான் புதுமுகம். 1ஆம் வகுப்பு கூட படிக்காத என்னை 12 ஆம் வகுப்பில் வைத்து என்னை பெருமை படுத்தினீர்கள்.அதற்காக நான் உங்களை பெருமை படுத்தும் வகையில் வகுப்பறை பாடங்கள் அனைத்தையும் படித்த பின் 12ஆம் வகுப்பிற்கு வருகிரென் ஐயா.Sripathi Balajihttps://www.blogger.com/profile/01289745961019029958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-37343476149813743272009-07-24T09:54:56.049+05:302009-07-24T09:54:56.049+05:30/////Blogger Emmanuel Arul Gobinath said...
//.../////Blogger Emmanuel Arul Gobinath said...<br /> //தமிழ்மணத்தில் Star பதிவராக ஒருவாரம் இருந்து பதிவுகளைப் போடச் சொன்னார்கள். அந்த ஒருவாரத்தில் மட்டும் மொத்தம் 33 இடுகைகளை Star Posing எனும் தலைப்பில் பதிவிட்டேன். மொத்தம் 150 பக்கங்கள் (A4 Sizeல்) அதுவும் எழுதி, தட்டச்சி, பிழைகளைத் திருத்தி அந்த வாரத்திற்குள் பதிவிட்டிருக்கிறேன். 33 பதிவுகளுக்கும் வந்த பின்னூட்டங்களுக்கும் (comments) பதில் அளித்திருக்கிறேன். அவைகளைச் செய்யும்போது அந்த வாரம் முழுவதும் எனது சொந்த, மற்றும் வியாபரப் பணிகளை ஒதுக்கிவைத்துவிட்டுத் தினமும் 15 மணி நேரங்கள் தமிழ்மணத்திற்காக எழுதியிருக்கிறேன். அதில் ஒரு பதிவு சென்ற ஆண்டில் வெளிவந்த பதிவுகளில் சிறந்த பதிவுகள் 24ல் ஒன்றாகத் தெரிவு செய்யப்பெற்று பரிசையும் பெற்றுத்தந்தது.//<br /><br /> தலை சுற்றுகிறது ஜயா..<br />>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><br /><br />இமானுவேல் எனும் அசத்தலான பெயரை வைத்துக் கொண்டு தலை சுற்றுது என்கிறீர்களே?; நியாயமா?<br /><br /> //மனசிருந்தால் மார்க்கம் உண்டு.//<br /> அது சரி தான்... !!<br />>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><br />இதற்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-42746180909662615992009-07-24T09:54:24.518+05:302009-07-24T09:54:24.518+05:30//////Blogger மாயாவி said...
வாத்தியாரய்யா!
...//////Blogger மாயாவி said...<br /> வாத்தியாரய்யா!<br /> உங்க பாடங்களும் சூப்பர், படங்களும் சூப்பர்..../////<br /><br />பாடங்கள் படிப்பதற்கு; படங்கள் ரசிப்பதற்கு!:-))))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-5030839988626355102009-07-24T09:54:09.712+05:302009-07-24T09:54:09.712+05:30////Blogger ananth said...
நான் ஒரு முறை எல்லா...////Blogger ananth said...<br /> நான் ஒரு முறை எல்லா பாடங்களயும் படித்து முடித்து சிறு குறிப்பு எடுத்து வைத்திருக்கிறேன். இந்த குறிப்புகளை நேரம் கிடைக்கும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் படித்து பார்ப்பேன். விரைவில் இன்னொரு முறை கருத்தூன்றி படித்து மேலும் குறிப்பெடுக்க எண்ணியுள்ளேன். இதற்கு குருவருள் தேவை. ஏனென்றால் குருவருளின்றி திருவருளில்லை.////<br /><br />குருவருள் டன் கணக்கில் உண்டு!<br />குறிப்பெடுத்து நீங்கள் படைப்பதைச் சொல்லியதற்கு நன்றி (அடியேனும் அப்படித்தான் செய்வேன். இன்னொரு இடத்திலும் குறித்துக் கொள்வேன். அது மனது; மற்றவர்களும் அதைப் பின்பற்றுவார்களாக!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-72723442919609997072009-07-24T09:53:48.025+05:302009-07-24T09:53:48.025+05:30///Blogger IMSAI ILAVARASAN said...
ayya nan i...///Blogger IMSAI ILAVARASAN said...<br /> ayya nan imsai ilavarasan blog creat panni ungaludan follo up seithu ullan, unkalauku minanjal seivathu effdi. my email id is lionsudhakar.sudha@gamil.com<br /> pls konjam vilakkama sollunkal.<br /> T.Sudhakar.<br /> Singapore////<br /><br />என் மின்னஞ்சல் classroom2007@gmail.comSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-8649849697523022262009-07-24T09:53:31.764+05:302009-07-24T09:53:31.764+05:30////Blogger வேலன். said...
பதிவு அருமை. புதிய ...////Blogger வேலன். said...<br /> பதிவு அருமை. புதிய மாணவர்களுக்கும் அருமையான வழிகாட்டியுள்ளீர்கள்.<br /> வாழ்க வளமுடன்,<br /> வேலன்.////<br /><br />உங்கள் பாராட்டிற்கு நன்றி வேலன்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-3223801857511345562009-07-24T09:13:56.851+05:302009-07-24T09:13:56.851+05:30//தமிழ்மணத்தில் Star பதிவராக ஒருவாரம் இருந்து பதிவ...//தமிழ்மணத்தில் Star பதிவராக ஒருவாரம் இருந்து பதிவுகளைப் போடச் சொன்னார்கள். அந்த ஒருவாரத்தில் மட்டும் மொத்தம் 33 இடுகைகளை Star Posing எனும் தலைப்பில் பதிவிட்டேன். மொத்தம் 150 பக்கங்கள் (A4 Sizeல்) அதுவும் எழுதி, தட்டச்சி, பிழைகளைத் திருத்தி அந்த வாரத்திற்குள் பதிவிட்டிருக்கிறேன். 33 பதிவுகளுக்கும் வந்த பின்னூட்டங்களுக்கும் (comments) பதில் அளித்திருக்கிறேன். அவைகளைச் செய்யும்போது அந்த வாரம் முழுவதும் எனது சொந்த, மற்றும் வியாபரப் பணிகளை ஒதுக்கிவைத்துவிட்டுத் தினமும் 15 மணி நேரங்கள் தமிழ்மணத்திற்காக எழுதியிருக்கிறேன். அதில் ஒரு பதிவு சென்ற ஆண்டில் வெளிவந்த பதிவுகளில் சிறந்த பதிவுகள் 24ல் ஒன்றாகத் தெரிவு செய்யப்பெற்று பரிசையும் பெற்றுத்தந்தது.//<br />தலை சுற்றுகிறது ஜயா.. <br /><br />//மனசிருந்தால் மார்க்கம் உண்டு.//<br />அது சரி தான்... !!Emmanuel Arul Gobinathhttps://www.blogger.com/profile/15738511138395561360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13670465140008814852009-07-24T08:55:15.016+05:302009-07-24T08:55:15.016+05:30வாத்தியாரய்யா!
உங்க பாடங்களும் சூப்...வாத்தியாரய்யா!<br /> உங்க பாடங்களும் சூப்பர், படங்களும் சூப்பர்....ATOMYOGIhttps://www.blogger.com/profile/08659578964443554944noreply@blogger.com