tag:blogger.com,1999:blog-4586112903071555610.post8418613342659284607..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: பூமியெங்கும் வாசம் வரும்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20085964795685680892015-10-07T07:14:31.406+05:302015-10-07T07:14:31.406+05:30//////Blogger வரதராஜன் said...
ஐயா,
ஒருவருக்கு நாவ...//////Blogger வரதராஜன் said...<br />ஐயா,<br />ஒருவருக்கு நாவடக்கம் கிட்டிவிட்டால், நாடே போற்றும் நல்மனம் வந்துவிடுமென்பர். தாங்கள் நாவடக்கம் உள்ளவர் ஆயிற்றே!////<br /><br />அப்படியா? நீங்கள் சொன்னால் சரிதான்.கேட்டுக்கொள்கிறேன். நன்றி வரதராஜன்!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-1751709890290992932015-10-07T07:14:12.649+05:302015-10-07T07:14:12.649+05:30/////Blogger KJ said...
Respected Sir,
Thanks a lo.../////Blogger KJ said...<br />Respected Sir,<br />Thanks a lot for your service. <br />Can you please tell about the native's profession which you gave in last quiz. Because he has so many Yogam in his horo and very eager to know about his professional life.<br />Thanks,<br />Sathishkumar GS//////<br /><br />ஜாதகங்களுக்கு உரியவர்களை வெளிப்படுத்தமுடியாது. மன்னிக்கவும்!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-1845211685115954712015-10-07T07:13:53.880+05:302015-10-07T07:13:53.880+05:30////Blogger வேப்பிலை said...
ஏற்கனவே ஒரு ஆலோசனை வை...////Blogger வேப்பிலை said...<br />ஏற்கனவே ஒரு ஆலோசனை வைத்துள்ளேன் <br />ஏற்கப்படுமா தெரியாது <br />மாணவர்களின் மதிப்புரை <br />மற்றும் வாழ்த்துரை தனி பதிவாக <br />வரவேண்டும் என்று... அது <br />வரும் என்று தான் எழுதி வைத்த <br />என் கருத்தை மதிப்புரையை <br />எளிமையான வாழ்த்தை <br />இதுவரை அனுப்பவில்லை <br />இங்கு அதை குறிப்பிடவேண்டியதானது <br />தனி பதிவு வரும் நாள் சொன்னால் <br />தருகிறோம் எங்கள் எண்ணங்களை <br />வண்ணங்களாக்கி ஒரு தனி பதிவை <br />வழங்கிட காத்திருக்கிறோம் <br />வலை உலக மாணவர் சந்திப்பை <br />வாத்தி இப்படியாவது நடத்தட்டுமே <br />மாணவர் மலர் மலராது போனாலும் <br />மலராவது மணம் வீசட்டுமே////<br /><br />வழங்கிடுங்கள் வேப்பிலையாரே! நீங்கள் செய்தால் சரிதான் !Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-3583219071072515022015-10-07T07:13:29.804+05:302015-10-07T07:13:29.804+05:30/////Blogger வேப்பிலை said...
பொங்கல் என்று சொன்னா.../////Blogger வேப்பிலை said...<br />பொங்கல் என்று சொன்னாலே இனிக்குதே <br />பொங்கி வேற சுவைக்கவா <br />வாழ்த்துக்கள் <br />வளமோடு நலம் பெற////<br /><br />நல்லது. நன்றி வேப்பிலையாரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22553095416099851332015-10-07T07:13:14.398+05:302015-10-07T07:13:14.398+05:30////Blogger shree said...
ஐயா வணக்கம்,
தங்களிடம் ச...////Blogger shree said...<br />ஐயா வணக்கம்,<br />தங்களிடம் சிறு வேண்டுகோள்.<br />தாங்கள் ஜோதிட பாடம் புத்தகத்தை கூகுள் புக் அல்லது, ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனாக வெளியிட முடியுமா?<br />இதில் தொகையை பேபால் மூலமாக செலுத்தும் வசதி உள்ளது.பிழை இருந்தால் மன்னிக்கவும்./////<br /><br />அது பற்றிய விபரம் தெரியவில்லை. அறிந்து கொண்டு செய்ய முயற்சிக்கிறேன் சகோதரி!<br /><br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-71094809042570552542015-10-07T07:12:56.556+05:302015-10-07T07:12:56.556+05:30//////Blogger GOWDA PONNUSAMY said...
அன்புள்ளம் க...//////Blogger GOWDA PONNUSAMY said...<br />அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.<br />ஒரு பழமொழி “ ஊரறிந்த பார்ப்பானனுக்கு பூனூல் எதற்க்கு?” - வலைத்தள உல்கில் உலாவரும் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ள ஒரு வலைத்தளம் உண்டெனில் அது “வகுப்பறை” மட்டுமே. இன்றைய மிகப் பெரிய அலப்பலில் உள்ள மற்ற தளங்களில் வகுப்பறை மட்டுமே ஆழம் மிகுந்த நடுக்கடலில் கப்பலில் பயனிக்கும் அனுபவத்தை தந்துள்ளது எனில் மிகையாகாது. இதற்க்கு மேலும் எழுதினால் ”ஏதோ மஸ்கா அடிக்கிறான்” என்ற கமெண்ட் பதிவில் வந்துவிடக் கூடும் என்பதாலும்- தங்கள் பணி சிறக்க வாழ்த்த வயதில்லாததால் தலை வணங்குகின்றோம். <br />தொகுப்பு-2 வெளியீடு மிக விரைவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.<br />It has been prooved that " THE FIRST IMPRESSION IS THE BEST IMPRESSION " ON YOUR FIRST POSTING ITSELF.<br />WITH BEST REGARDS,<br />- G C PONNUSAMY./////<br /><br />அப்படியா? நல்லது. உங்களின் தகவலுக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-17604622356195572512015-10-07T07:12:36.869+05:302015-10-07T07:12:36.869+05:30/////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார.../////Blogger hamaragana said...<br />அன்புடன் வாத்தியார் அய்யவுக்கு வணக்கம்<br />உண்மைதான் .பாராட்டு மழை ஒரு மனிதரை ஊக்க படுத்தும் ..<br />பழனி அப்பனை வாயார மனமுருக பாடினால்தான் அருள் புரிவான் ...அங்கே அவனை பாராட்டுகிறோம்.<br />சலங்கை ஒலி படத்தில் கமலஹாசன் கடைசி யில் அரங்கம் கை தட்டும்போது.. கை உயர்த்தி இன்னும் இன்னும் என கூறுவது போல் .....<br />வாத்தியாரின் மாணவர்கள் வாத்தியாரை ..,வாத்தியார் ...பாணியில் **சொல் அலங்காரமாக **பாரட்டுவது சிறப்பாக இருக்கிறது..<br />வாத்தியார் அய்யாவுக்கு ..பணிவான வணக்கம் ..!!<br />பாராட்டிய சக மாணவர்களுக்கு ..தோழமையான நன்றி .//////<br /><br />நல்லது. நன்றி கணபதியாரே!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65536173077207071392015-10-06T17:08:26.733+05:302015-10-06T17:08:26.733+05:30ஐயா,
ஒருவருக்கு நாவடக்கம் கிட்டிவிட்டால், நாடே போற...ஐயா,<br />ஒருவருக்கு நாவடக்கம் கிட்டிவிட்டால், நாடே போற்றும் நல்மனம் வந்துவிடுமென்பர். தாங்கள் நாவடக்கம் உள்ளவர் ஆயிற்றே!வரதராஜன்https://www.blogger.com/profile/08063197985478706434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51137409541392584122015-10-05T12:25:32.850+05:302015-10-05T12:25:32.850+05:30Respected Sir,
Thanks a lot for your service.
C...Respected Sir,<br /><br />Thanks a lot for your service. <br /><br />Can you please tell about the native's profession which you gave in last quiz. Because he has so many Yogam in his horo and very eager to know about his professional life.<br /><br />Thanks,<br />Sathishkumar GSKJhttps://www.blogger.com/profile/01989816256440007270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25825297717000799252015-10-05T12:16:02.081+05:302015-10-05T12:16:02.081+05:30ஏற்கனவே ஒரு ஆலோசனை வைத்துள்ளேன்
ஏற்கப்படுமா தெரிய...ஏற்கனவே ஒரு ஆலோசனை வைத்துள்ளேன் <br />ஏற்கப்படுமா தெரியாது <br /><br />மாணவர்களின் மதிப்புரை <br />மற்றும் வாழ்த்துரை தனி பதிவாக <br /><br />வரவேண்டும் என்று... அது <br />வரும் என்று தான் எழுதி வைத்த <br /><br />என் கருத்தை மதிப்புரையை <br />எளிமையான வாழ்த்தை <br /><br />இதுவரை அனுப்பவில்லை <br />இங்கு அதை குறிப்பிடவேண்டியதானது <br /><br />தனி பதிவு வரும் நாள் சொன்னால் <br />தருகிறோம் எங்கள் எண்ணங்களை <br /><br />வண்ணங்களாக்கி ஒரு தனி பதிவை <br />வழங்கிட காத்திருக்கிறோம் <br /><br />வலை உலக மாணவர் சந்திப்பை <br />வாத்தி இப்படியாவது நடத்தட்டுமே <br /><br />மாணவர் மலர் மலராது போனாலும் <br />மலராவது மணம் வீசட்டுமே விசு அய்யர்https://www.blogger.com/profile/03736521794584523280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-1396719238747041992015-10-05T12:08:25.423+05:302015-10-05T12:08:25.423+05:30பொங்கல் என்று சொன்னாலே இனிக்குதே
பொங்கி வேற சுவைக...பொங்கல் என்று சொன்னாலே இனிக்குதே <br />பொங்கி வேற சுவைக்கவா <br /><br />வாழ்த்துக்கள் <br />வளமோடு நலம் பெற விசு அய்யர்https://www.blogger.com/profile/03736521794584523280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-61121224739821639782015-10-05T10:52:12.358+05:302015-10-05T10:52:12.358+05:30ஐயா வணக்கம்,
தங்களிடம் சிறு வேண்டுகோள்.
தாங்கள் ...ஐயா வணக்கம்,<br /><br />தங்களிடம் சிறு வேண்டுகோள்.<br /><br />தாங்கள் ஜோதிட பாடம் புத்தகத்தை கூகுள் புக் அல்லது, ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனாக வெளியிட முடியுமா?<br /><br />இதில் தொகையை பேபால் மூலமாக செலுத்தும் வசதி உள்ளது.பிழை இருந்தால் மன்னிக்கவும்.<br />shreehttps://www.blogger.com/profile/13655594123687640808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-92013897565379878702015-10-05T08:43:32.900+05:302015-10-05T08:43:32.900+05:30அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
ஒரு...அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.<br />ஒரு பழமொழி “ ஊரறிந்த பார்ப்பானனுக்கு பூனூல் எதற்க்கு?” - வலைத்தள உல்கில் உலாவரும் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ள ஒரு வலைத்தளம் உண்டெனில் அது “வகுப்பறை” மட்டுமே. இன்றைய மிகப் பெரிய அலப்பலில் உள்ள மற்ற தளங்களில் வகுப்பறை மட்டுமே ஆழம் மிகுந்த நடுக்கடலில் கப்பலில் பயனிக்கும் அனுபவத்தை தந்துள்ளது எனில் மிகையாகாது. இதற்க்கு மேலும் எழுதினால் ”ஏதோ மஸ்கா அடிக்கிறான்” என்ற கமெண்ட் பதிவில் வந்துவிடக் கூடும் என்பதாலும்- தங்கள் பணி சிறக்க வாழ்த்த வயதில்லாததால் தலை வணங்குகின்றோம். <br />தொகுப்பு-2 வெளியீடு மிக விரைவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.<br />It has been prooved that " THE FIRST IMPRESSION IS THE BEST IMPRESSION " ON YOUR FIRST POSTING ITSELF.<br />WITH BEST REGARDS,<br />- G C PONNUSAMY. Gowda Ponnusamyhttps://www.blogger.com/profile/12136840211253656291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76887087717958256772015-10-05T06:56:16.448+05:302015-10-05T06:56:16.448+05:30அன்புடன் வாத்தியார் அய்யவுக்கு வணக்கம்
உண்மைதான்...அன்புடன் வாத்தியார் அய்யவுக்கு வணக்கம்<br /><br />உண்மைதான் .பாராட்டு மழை ஒரு மனிதரை ஊக்க படுத்தும் ..<br />பழனி அப்பனை வாயார மனமுருக பாடினால்தான் அருள் புரிவான் ...அங்கே அவனை பாராட்டுகிறோம்.<br /><br />சலங்கை ஒலி படத்தில் கமலஹாசன் கடைசி யில் அரங்கம் கை தட்டும்போது.. கை உயர்த்தி இன்னும் இன்னும் என கூறுவது போல் .....<br /><br />வாத்தியாரின் மாணவர்கள் வாத்தியாரை ..,வாத்தியார் ...பாணியில் **சொல் அலங்காரமாக **பாரட்டுவது சிறப்பாக இருக்கிறது..<br />வாத்தியார் அய்யாவுக்கு ..பணிவான வணக்கம் ..!!<br /><br /> பாராட்டிய சக மாணவர்களுக்கு ..தோழமையான நன்றி . hamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.com