tag:blogger.com,1999:blog-4586112903071555610.post833468228969448759..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: அதிரடியாக அரசனுக்குப் பதில் சொன்ன மூதாட்டி!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-67481326883920691362008-09-23T23:47:00.000+05:302008-09-23T23:47:00.000+05:30/////மாண்புமிகு மாணவி said... //இல்லையென்றால் ப.../////மாண்புமிகு மாணவி said...<BR/> //இல்லையென்றால் பெரிதாக எதோ செலவு வரப்போகிறது என்று அர்த்தம்//<BR/> சுபச் செலவு என்று சொல்லுங்கள் ஆசானே!////<BR/><BR/>செலவு என்றாலே சுபச் செலவுதானே! எங்க ஊர்ல (காரைக்குடியில்) அப்படித்தான் வழக்கம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75728775431777665842008-09-23T23:17:00.000+05:302008-09-23T23:17:00.000+05:30//இல்லையென்றால் பெரிதாக எதோ செலவு வரப்போகிறது என்ற...//இல்லையென்றால் பெரிதாக எதோ செலவு வரப்போகிறது என்று அர்த்தம்//<BR/><BR/>சுபச் செலவு என்று சொல்லுங்கள் ஆசானே!லாஸ்ட் பெஞ்ச் லாவண்யாhttps://www.blogger.com/profile/13251898843165982337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-42243584098074327862008-09-22T17:43:00.000+05:302008-09-22T17:43:00.000+05:30////ஆஹா, அற்புதமான கதை. எல்லாம் இந்த முதல் பெஞ்சிய...////ஆஹா, அற்புதமான கதை. எல்லாம் இந்த முதல் பெஞ்சியில இருக்கறவங்க யாராச்சும் தூங்கிட்டாங்களா? <BR/>அதற்கும் சேர்த்து ஒரு பெரிய ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ... என்ன ஷங்கர் சார் போதுமா? ஓ போட்டது.//////////////<BR/><BR/>Super,Thanks. appadi podu!!!<BR/><BR/>-Shankarhotcathttps://www.blogger.com/profile/12407416426212067726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-42749597048172297502008-09-22T17:33:00.000+05:302008-09-22T17:33:00.000+05:30////Sumathi. said...ஆசானே,சரி எனக்கும் அடிக்கடி(வா...////Sumathi. said...<BR/>ஆசானே,<BR/>சரி எனக்கும் அடிக்கடி(வாரத்துல 2 தினமாவது) கனவுல யானை வந்து என்னையே சுத்தி சுத்தி வருது.போராததுக்கு என்னை வேற துரத்திகிட்டு வருது. இதற்கும் என்ன அர்த்தம் னு சொல்லிடுங்க. <BR/>மக்களே யாரும் யானைய அடிச்சியா பிடிச்சியா னு லாம் கேக்காதீங்க, நான் நிஜமாவே இத கேக்கறேன்.தெரிஞ்சவங்க சொல்லுங்க.////<BR/><BR/>யானை கனவில் வந்தால் ஏதோ பெரிதாக அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரப்போகிறது என்று அர்த்தம் (நேரம் நன்றாக இருந்தால்)<BR/>இல்லையென்றால் பெரிதாக எதோ செலவு வரப்போகிறது என்று அர்த்தம். எது வந்தால் என்ன? பெங்களூர் ராஜ ராஜேஷ்வரி அம்மன் துணை என்று இருந்து விடுங்கள்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-34070308448244733002008-09-22T17:32:00.001+05:302008-09-22T17:32:00.001+05:30/////Sumathi. said...ஹலோ வாத்தியாரய்யா,ஆஹா, அற்புத.../////Sumathi. said...<BR/>ஹலோ வாத்தியாரய்யா,<BR/>ஆஹா, அற்புதமான கதை. எல்லாம் இந்த முதல் பெஞ்சியில இருக்கறவங்க யாராச்சும் தூங்கிட்டாங்களா?<BR/>அதற்கும் சேர்த்து ஒரு பெரிய ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ... என்ன ஷங்கர் சார் போதுமா? ஓ போட்டது./////<BR/><BR/>அதையெல்லாம் வகுப்பில் உள்ள ஜூனியர்ஸ் பார்த்துக் கொள்வார்கள் சகோதரி!<BR/>நீங்கள் சிரமம் கொள்ளலாகுமா?:-)))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73056623052003528012008-09-22T17:32:00.000+05:302008-09-22T17:32:00.000+05:30/////தியாகராஜன் said...///இன்னொன்று எந்நேரமும் தூங.../////தியாகராஜன் said...<BR/>///இன்னொன்று எந்நேரமும் தூங்கிக் கொண்டிருக்கும் எலி?<BR/>"அது வேறு யாருமில்லை! நீதான் அது! உன்னைத்தான் குறிக்கிறது அது!"///<BR/>ஐயா,<BR/>கதை எனக்காகவா?<BR/>உண்மையிலேயே அப்படித்தான் தோன்றுகிறது.<BR/>"அடியேன் சற்றே தூங்கெலி தான்".<BR/>அடியேனுக்கு 12 ம் இடமான அயன,சயன ஸ்தானம் பாதிக்கப் படாமலிருப்பதுதான் காரணமென நினைக்கிறேன்./////<BR/><BR/>இது பொதுவான நீதிக் கதை சாமி! அரசன் தூங்கக்கூடாது என்பதற்கான கதை!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-63607798041268952372008-09-22T15:01:00.000+05:302008-09-22T15:01:00.000+05:30ஆசானே,சரி எனக்கும் அடிக்கடி(வாரத்துல 2 தினமாவது) க...ஆசானே,<BR/><BR/>சரி எனக்கும் அடிக்கடி(வாரத்துல 2 தினமாவது) கனவுல யானை வந்து என்னையே சுத்தி சுத்தி வருது.போராததுக்கு என்னை வேற துரத்திகிட்டு வருது. இதற்கும் என்ன அர்த்தம் னு சொல்லிடுங்க. <BR/>மக்களே யாரும் யானைய அடிச்சியா பிடிச்சியா னு லாம் கேக்காதீங்க, நான் நிஜமாவே இத கேக்கறேன்.தெரிஞ்சவங்க சொல்லுங்க.Sumathi.https://www.blogger.com/profile/04015723500000426856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-5921456018451717152008-09-22T14:57:00.000+05:302008-09-22T14:57:00.000+05:30ஹலோ வாத்தியாரய்யா,ஆஹா, அற்புதமான கதை. எல்லாம் இந்த...ஹலோ வாத்தியாரய்யா,<BR/><BR/>ஆஹா, அற்புதமான கதை. எல்லாம் இந்த முதல் பெஞ்சியில இருக்கறவங்க யாராச்சும் தூங்கிட்டாங்களா? <BR/>அதற்கும் சேர்த்து ஒரு பெரிய ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ... என்ன ஷங்கர் சார் போதுமா? ஓ போட்டது.Sumathi.https://www.blogger.com/profile/04015723500000426856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48571755625420506872008-09-22T12:31:00.000+05:302008-09-22T12:31:00.000+05:30///இன்னொன்று எந்நேரமும் தூங்கிக் கொண்டிருக்கும் எல...///இன்னொன்று எந்நேரமும் தூங்கிக் கொண்டிருக்கும் எலி?<BR/>"அது வேறு யாருமில்லை! நீதான் அது! உன்னைத்தான் குறிக்கிறது அது!"///<BR/><BR/>ஐயா,<BR/>கதை எனக்காகவா?<BR/>உண்மையிலேயே அப்படித்தான் தோன்றுகிறது.<BR/>"அடியேன் சற்றே தூங்கெலி தான்".<BR/><BR/>அடியேனுக்கு 12 ம் இடமான அயன,சயன ஸ்தானம் பாதிக்கப் படாமலிருப்பதுதான் காரணமென நினக்கிறேன்.தியாகராஜன்https://www.blogger.com/profile/02726219388613682529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15490889747209859332008-09-21T23:02:00.001+05:302008-09-21T23:02:00.001+05:30/////RATHNESH said...அற்புதம்! அதிரடி பதில்!////நன.../////RATHNESH said...<BR/>அற்புதம்! அதிரடி பதில்!////<BR/><BR/>நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-30034023179573385262008-09-21T23:02:00.000+05:302008-09-21T23:02:00.000+05:30/////hotcat said...Arumaiyana kathai, engai aasant.../////hotcat said...<BR/>Arumaiyana kathai, engai aasanthu ellorum oru periya OOOOOO podungal!!!!<BR/>-Shankar////<BR/><BR/>ஆகா எல்லோரும் ஓ போட்டுட்டாங்க! அதை விட ஓம் என்று போடச்சொல்லியிருந்தால் அனைவரும் இறைவனை ஒரு முறை நினத்தாற்போல இருந்திருக்குமே சங்கர்!:-)))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69797631203378816042008-09-21T22:43:00.000+05:302008-09-21T22:43:00.000+05:30அற்புதம்! அதிரடி பதில்!அற்புதம்! அதிரடி பதில்!RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-23958603387837255632008-09-21T22:38:00.000+05:302008-09-21T22:38:00.000+05:30Arumaiyana kathai, engai aasanthu ellorum oru peri...Arumaiyana kathai, engai aasanthu ellorum oru periya OOOOOO podungal!!!!<BR/><BR/>-Shankarhotcathttps://www.blogger.com/profile/12407416426212067726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-34819889712818968292008-09-21T21:58:00.000+05:302008-09-21T21:58:00.000+05:30////Rajagopal said...நெத்தியடி என்று சொல்வார்களே அ...////Rajagopal said...<BR/>நெத்தியடி என்று சொல்வார்களே அது இதுதானா?<BR/>அன்புடன்<BR/>இராசகோபால்////<BR/><BR/>ஆமாம் கோபால்!:-)))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64703056534393216902008-09-21T21:55:00.000+05:302008-09-21T21:55:00.000+05:30நெத்தியடி என்று சொல்வார்களே அது இதுதானா?அன்புடன்இர...நெத்தியடி என்று சொல்வார்களே அது இதுதானா?<BR/><BR/>அன்புடன்<BR/>இராசகோபால்Unknownhttps://www.blogger.com/profile/02873709658067498280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-28961028312477774772008-09-21T21:53:00.000+05:302008-09-21T21:53:00.000+05:30/////ARUVAI BASKAR said...கதையை பாதியிலேயே நிறுத்த.../////ARUVAI BASKAR said...<BR/>கதையை பாதியிலேயே நிறுத்தி வைத்து விட்டீர்களா ?<BR/>எதோ ஒன்று விடுபட்டதுபோல் தோன்றுகிறது !///<BR/><BR/>கதை அவ்வளவுதான் சாமி!<BR/>ராஜா நாட்டின் நிலையையும் தன் நிலையையும் உணர்ந்து அனைத்தையும் சரி செய்தான் அந்த மூதாட்டிக்கும் பரிசு கொடுத்து அனுப்பினான். என்று எழுதினால் ஒருவேளை நீங்கள் நினைத்த க்ளைமாக்ஸ் வந்திருக்கும். அது 1955ஆம் ஆண்டில் மதுரை வீரன் படம் வந்த காலத்துக் கதை சொல்லும் உத்தி. இப்போது 2008க்கு வாருங்கள் பாஸ்கர்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25783684668558697392008-09-21T18:32:00.000+05:302008-09-21T18:32:00.000+05:30கதையை பாதியிலேயே நிறுத்தி வைத்து விட்டீர்களா ?எத...கதையை பாதியிலேயே நிறுத்தி வைத்து விட்டீர்களா ?<BR/>எதோ ஒன்று விடுபட்டதுபோல் தோன்றுகிறது !அருப்புக்கோட்டை பாஸ்கர்https://www.blogger.com/profile/02813452687256563096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14046360832614072632008-09-21T16:00:00.002+05:302008-09-21T16:00:00.002+05:30////G.Ragavan said...நல்ல கதை. நாட்டு நடப்பை அப்பட...////G.Ragavan said...<BR/>நல்ல கதை. நாட்டு நடப்பை அப்படியே சித்தரிக்கிறது இந்தக் கதை.<BR/>இல்லைன்னாலும் உண்மையச் சொல்லனும்னு இருக்குறப்போ சொல்லீரனுங்குறது நீதி./////<BR/><BR/>வாருங்கள் பதிவுலகப் பரந்தாமன். உங்கள் வருகைக்கு நன்றி!<BR/>நீங்கள் சொன்ன பிறகு யோசித்தால் தற்போது இருக்கும் நாட்டு நடப்பையும் கதை சித்தரிப்பது உண்மைதான்:)))SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56505061751761771402008-09-21T16:00:00.001+05:302008-09-21T16:00:00.001+05:30/////குசும்பன் said...யார் இப்ப வகுப்பில் தூங்கினா.../////குசும்பன் said...<BR/>யார் இப்ப வகுப்பில் தூங்கினா?<BR/>உண்மை தமிழனா? அவரு இப்பதான் ரெண்டு ஷோ பார்த்துட்டு அப்படியே கிளாஸ்க்கு வந்தார் அதனால் இருக்கும்.////<BR/><BR/>மிகவும் சாதுவானவர் அவர். அவரைஏன் சாமி வம்பிற்கு இழுக்கிறீர்கள்?SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-28836593905237013632008-09-21T16:00:00.000+05:302008-09-21T16:00:00.000+05:30/////அணுயோகி said...வணக்கம் ஆசானே!அந்த மூதாட்டிக்க.../////அணுயோகி said...வணக்கம் ஆசானே!<BR/>அந்த மூதாட்டிக்கு பரிசு கிடைத்ததா?............<BR/>இப்பொழுது எதற்காக இந்த ஞான கதை?////<BR/><BR/>கிடைத்தது. வெறும் ஜோதிடப் பாடத்தையே நடத்திக்கொண்டிருந்தால் உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் போரடிக்காதா? அதனால் நடுவில் வேறு பாடங்களும் நடத்தப்படும்SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57419159911825276242008-09-21T14:15:00.000+05:302008-09-21T14:15:00.000+05:30நல்ல கதை. நாட்டு நடப்பை அப்படியே சித்தரிக்கிறது இந...நல்ல கதை. நாட்டு நடப்பை அப்படியே சித்தரிக்கிறது இந்தக் கதை.<BR/><BR/>இல்லைன்னாலும் உண்மையச் சொல்லனும்னு இருக்குறப்போ சொல்லீரனுங்குறது நீதி.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13940378133698942262008-09-21T14:13:00.000+05:302008-09-21T14:13:00.000+05:30யார் இப்ப வகுப்பில் தூங்கினா?உண்மை தமிழனா? அவரு இப...யார் இப்ப வகுப்பில் தூங்கினா?<BR/><BR/>உண்மை தமிழனா? அவரு இப்பதான் ரெண்டு ஷோ பார்த்துட்டு அப்படியே கிளாஸ்க்கு வந்தார் அதனால் இருக்கும்.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9592342255023580052008-09-21T12:42:00.000+05:302008-09-21T12:42:00.000+05:30வணக்கம் ஆசானே!அந்த மூதாட்டிக்கு பரிசு கிடைத்ததா?.....வணக்கம் ஆசானே!<BR/><BR/>அந்த மூதாட்டிக்கு பரிசு கிடைத்ததா?............<BR/><BR/>இப்பொழுது எதற்காக இந்த ஞான கதை?ATOMYOGIhttps://www.blogger.com/profile/08659578964443554944noreply@blogger.com