tag:blogger.com,1999:blog-4586112903071555610.post8328915353321365846..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: ஒரு அரசியல்வாதியின் உருக்கமான கடிதம்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-42729158245216535842014-10-10T10:11:33.333+05:302014-10-10T10:11:33.333+05:30மனமே என்னுள் அடங்கி விடு
மெய்யாக தோன்றும் வாழ்வனைத...மனமே என்னுள் அடங்கி விடு<br />மெய்யாக தோன்றும் வாழ்வனைத்தும்<br />பொய்யாக தோன்றாத போதுநடராஜன்https://www.blogger.com/profile/09003234095434483704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75430086539638551852014-09-25T05:37:24.425+05:302014-09-25T05:37:24.425+05:30today is my wifes second death aniversory.no doubt...today is my wifes second death aniversory.no doubt she left us on this day in 2012 we all cherish her memoriesand continu to fulfill her dreams and desires. when she died she was just 44.<br /><br />j panchanathanAnonymoushttps://www.blogger.com/profile/09050666490113788222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41548553318219958322014-09-24T16:57:39.648+05:302014-09-24T16:57:39.648+05:30பகிர்வுக்கு நன்றி ஐயா..பகிர்வுக்கு நன்றி ஐயா..Kannan.Shttps://www.blogger.com/profile/01257256633647957574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-67069382414689531142014-09-24T09:00:25.920+05:302014-09-24T09:00:25.920+05:30சிலர் விஷயத்தில் ஏதுவுமே அருகில் அல்லது உடன் இருக்...சிலர் விஷயத்தில் ஏதுவுமே அருகில் அல்லது உடன் இருக்கும் வரை அதன் அருமை தெரிவதில்லை. காலம் கடந்த ஞானம் எதற்கும் உதவாது. என்னைக் பொறுத்தவரை முதலில் குடும்பம், பிறகுதான் மற்றவை.<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20908968707893457622014-09-24T05:55:21.006+05:302014-09-24T05:55:21.006+05:30/////Blogger சே. குமார் said...
முகநூலில் படித.../////Blogger சே. குமார் said...<br /> முகநூலில் படித்தேன் ஐயா...<br /> உணர்ச்சிப் பூர்வமான பகிர்வு.../////<br /><br />நம் வகுப்பறைக் கண்மணிகள் படிக்கட்டும் என்றுதான் இங்கே பதிவிட்டேன். நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64445849413668068452014-09-24T05:55:03.112+05:302014-09-24T05:55:03.112+05:30/////Blogger ravanan s said...
இது நான் படிக்க.../////Blogger ravanan s said...<br /> இது நான் படிக்கும் இரண்டாவது உருக்கமான கடிதம் முதலாவது முகுந்த் வரதராஜன் அவர்களின் மனைவி எழுதியது./////<br /><br />அப்படியா! நல்லது. நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18595739193106573762014-09-24T05:54:43.156+05:302014-09-24T05:54:43.156+05:30////Blogger Raja Murugan said...
அய்யா, வணக்கம...////Blogger Raja Murugan said...<br /> அய்யா, வணக்கம்,அருமையான கடிதம், ஆனால் காலம் கடந்த மன்னிப்புகள், வேண்டுகோள்கள்,பிறருக்கு உபதேசங்கள் இவைகள் எனக்கு பிடிப்பதில்லை. இவைகளை பற்றியே இந்துமதத்தில்,இந்துக்களின் வாழ்க்கை முறையில் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகின்றன. "பிறருக்கு துன்பம்,இன்னல் விளைவிக்காது வாழும் வாழ்க்கையே சிறந்தது".தன்னை சார்ந்த மனைவி,மக்கள்,பெற்றோர்,உற்றார் ஆகியோர்களை மனம் நோக செய்து நாம் அடையும் வெற்றி வெற்றி அல்ல.////<br /><br />உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி ராஜா முருகன்! Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76651243831885604972014-09-24T05:54:23.224+05:302014-09-24T05:54:23.224+05:30////Blogger Sakthivel K said...
வணக்கம் சார்.....////Blogger Sakthivel K said...<br /> வணக்கம் சார்......<br /> விஐபி.யின் கடிதம்<br /> மனம் உருகியது...<br /> மனைவியுடன் பேசுங்கள்!!!<br /> ஏழ்மை& மிடில்கிளாஸ் குடும்பத்தில்<br /> இந்தபிரச்சனை இல்லை...<br /> கோடீஸ்வர குடும்பம்<br /> விஐபி.குடும்பத்தில்தான் மனைவியுடன் பேசமுடியாதநிலை<br /> ஏற்படுகிறது!<br /> வீட்டில் வேலைக்காரர்கள் பலபேர்<br /> இருப்பார்கள்.<br /> வீடு எந்நாளூம் கல்யாணவீடு<br /> போலவேயிருக்கும்.<br /> பெரியமனிதர்கள்,விஐபிகள் வருவார்கள். அவர்களூடன்<br /> பேசுவார்.மனைவியிடம் பேசமுடியாது.<br /> வேலைக்காறர்களூடன் பேசுவார்<br /> மனைவியுடன் முடியாது !!<br /> மனைவி செய்யும்வேலையை<br /> வேலைக்காரிகள் செய்கிறார்கள்!!!<br /> இதுவும் ஒருகாரணம்.<br /> பலநாள்கள் வீட்டில் இருப்பதில்லை.<br /> செல்போன்மனி ஒலித்துக்கொண்டே<br /> இருக்கிறது.அதில்பேசியே நேரம்<br /> போவது தெரியவில்லை.<br /> நம் மனைவி,நம்மக்கள் ஒன்றாகவே<br /> இருப்பதால் அவர்கள்அருமை<br /> தெரிவதில்லை !!!/////<br /><br />உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-72215540151326775932014-09-24T05:54:04.672+05:302014-09-24T05:54:04.672+05:30/////Blogger ravichandran said...
Respected Si.../////Blogger ravichandran said...<br /> Respected Sir,<br /> Hope all is well at your side. This article touched more.<br /> It teached us that share our feelings with friends and relatives honestly.<br /> Great salute for you to share on this great day.<br /> With kind regards,<br /> Ravichandran M.//////<br /><br />உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-32134263437642813892014-09-24T05:53:47.783+05:302014-09-24T05:53:47.783+05:30/////Blogger sundari said...
Good morning sir,.../////Blogger sundari said...<br /> Good morning sir,/////<br /><br />உங்களின் காலை வணக்கத்திற்கு நன்றி சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-60078057883956211202014-09-24T05:53:30.692+05:302014-09-24T05:53:30.692+05:30Blogger venkatesh r said...
வணக்கம் ஐயா!
வ...Blogger venkatesh r said...<br /> வணக்கம் ஐயா!<br /> வலைத்தமிழில் நானும் படித்தேன். மீள்பதிவாக வகுப்பறையில் படிப்பது மகிழ்ச்சி.<br /> "தாயோடு அறுசுவை போம்.<br /> தந்தையோடு கல்வி போம்.<br /> சேயோடு தான் பெற்ற செல்வம் போம்.<br /> உறவொடு வாழ்வு உற்றார் உடன் போம்.<br /> உடன் பிறப்பால் தோள்வலி போம்.<br /> மனைவியோடு எவையும் போம்." <br /> வாழ்க்கைத் துணை இல்லேன்னா வாழ்க்கையே இல்லைன்னு நம்ப ஔவைப் பாட்டியே சொல்லிட்டாங்க.இளமையில் துணை இல்லாமல் இருந்துவிடலாம். முதுமையில்தான் துணையின் பிரிவைத் தாங்க இயலாது.<br /> அதனால்,<br /> விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.<br /> தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.<br /> மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.<br /> நன்றி.///////<br /><br />உங்களுடைய பின்னூட்டத்திற்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13564387488756109932014-09-24T05:53:03.264+05:302014-09-24T05:53:03.264+05:30////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தி...////Blogger hamaragana said...<br /> அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..உண்மையில் உருக்கமான சோக வெளிப்பாடு .....தம்பதியரில் .நம்மில் ஆண்கள் பெரும்பாலோனோர் ..தேவை இல்லாத ஒன்றுக்கு சொல்லும் வார்த்தை அவளுக்கு பிடிக்காது .. இந்த வார்த்தை சொல்லும்போது அருகில் உடமை பட்டவர் இருந்தால் அவர்கள் முகத்தில் பொங்கும் ஒரு மகிழ்ச்சி ஒரு கீற்று புன்னைகை..அதற்கு இணை அதுதான் ..உங்கள் துணை .உங்கள் சுக துக்கங்களின் பங்குதாரர். நீங்கள் அவர்களை மதித்து நடங்கள் ...(இரு பாலருமே.)உங்கள் வாழ்வு சொர்கமாக இருக்கும். ../////<br /><br />உங்களுடைய மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கணபதியாரே! Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-74139396820032602322014-09-24T05:52:45.037+05:302014-09-24T05:52:45.037+05:30////Blogger bg said...
super./////
நல்லது. நன...////Blogger bg said...<br /> super./////<br /><br />நல்லது. நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75547914457590070562014-09-24T05:52:28.889+05:302014-09-24T05:52:28.889+05:30/////Blogger துரை செல்வராஜூ said...
ஐயா.. இந்த.../////Blogger துரை செல்வராஜூ said...<br /> ஐயா.. இந்த கடிதம் Facebook - ல் சென்ற மாதம் எனக்குக் கிடைத்தது. இந்தக் கடிதம் எழுப்பிய அதிர்வுகளில் இருந்து சில நாட்கள் வரை என்னால் மீள இயலவில்லை./////<br /><br />அது உங்களுடைய இரக்க குணத்தைக் காட்டுகிறது. நன்றி நண்பரே!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-85124538588333345282014-09-24T05:51:56.824+05:302014-09-24T05:51:56.824+05:30////Blogger kmr.krishnan said...
ஏற்கனவே தினமல...////Blogger kmr.krishnan said...<br /> ஏற்கனவே தினமலரில் வாசித்தேன்.<br /> பலவற்றையும் ஆலோசிக்க வேண்டியுள்ளது.நான் பொது வாழ்வில் மனைவி குழந்தைகளையும் ஈடுபட வைத்தேன். அவர்களும் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். எங்கு சென்றாலும் குழந்தைகளுடனும் மனைவியுடனும் செல்வேன். இதனால் கிடைத்த பெயர் 'பெண்டாட்டி தாசன்','மனைவியே மந்திரி', 'மனைவியின் கைப்பாவை'<br /> உணர்வா, அறிவா என்னும் போது திராவிட இயக்கத்தவரும்,பொதுவுடமை வாதிகளும், அறிவையே முன்னிலைப்படுத்துவர்.திரு சிவா ஒரு மறைவுக்குப் பின்னர் அறிவைவிட உணர்வுதான் முக்கியமானது என்பதை புரிந்து கொண்டிருகிறார்.<br /> மகான் வேதாத்ரி மகரிஷியின் இயக்கத்தில் 'மனைவி வேட்டல்'(இந்தப் பெயர் சரிதானா என்று ஐயம் உள்ளது)என்ற ஒரு நிகழ்ச்சி உண்டு. அன்று கணவன்மார்கள் மனைவியின் முன் நின்று அவர்களிடம்<br /> நன்றி தெரிவிப்பது போல அமைத்திருபார்கள்.<br /> எந்த சமூகம் உயர்வானது என்னும் போது பெண்களை உயர்வாக நினைக்கும் சமூகமே உயர்வானது.<br /> நல்ல சிந்தனை ஐயா!நன்றி உங்களுக்கும் திரு.சிவாவுக்கும்./////<br /><br />உங்களுடைய கருத்துப் பகிர்விற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி கிருஷ்ணன் சார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-46271837097381117462014-09-24T05:51:38.595+05:302014-09-24T05:51:38.595+05:30/////Blogger வேப்பிலை said...
ok////
Double O.../////Blogger வேப்பிலை said...<br /> ok////<br /><br />Double Okay!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-46434760359304218272014-09-23T22:40:59.397+05:302014-09-23T22:40:59.397+05:30முகநூலில் படித்தேன் ஐயா...
உணர்ச்சிப் பூர்வமான பகி...முகநூலில் படித்தேன் ஐயா...<br />உணர்ச்சிப் பூர்வமான பகிர்வு...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-43071513103577338132014-09-23T14:27:04.377+05:302014-09-23T14:27:04.377+05:30இது நான் படிக்கும் இரண்டாவது உருக்கமான கடிதம் முதல...இது நான் படிக்கும் இரண்டாவது உருக்கமான கடிதம் முதலாவது முகுந்த் வரதராஜன் அவர்களின் மனைவி எழுதியது.Anonymoushttps://www.blogger.com/profile/03345400738403093304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-29301701623926957122014-09-23T13:28:21.404+05:302014-09-23T13:28:21.404+05:30அய்யா, வணக்கம்,அருமையான கடிதம், ஆனால் காலம் கடந்த ...அய்யா, வணக்கம்,அருமையான கடிதம், ஆனால் காலம் கடந்த மன்னிப்புகள், வேண்டுகோள்கள்,பிறருக்கு உபதேசங்கள் இவைகள் எனக்கு பிடிப்பதில்லை. இவைகளை பற்றியே இந்துமதத்தில்,இந்துக்களின் வாழ்க்கை முறையில் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகின்றன. "பிறருக்கு துன்பம்,இன்னல் விளைவிக்காது வாழும் வாழ்க்கையே சிறந்தது".தன்னை சார்ந்த மனைவி,மக்கள்,பெற்றோர்,உற்றார் ஆகியோர்களை மனம் நோக செய்து நாம் அடையும் வெற்றி வெற்றி அல்ல.Anonymoushttps://www.blogger.com/profile/09320350056346610537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57434658042620617032014-09-23T12:03:36.013+05:302014-09-23T12:03:36.013+05:30வணக்கம் சார்......
விஐபி.யின் கடிதம்
மனம் உருகியது...வணக்கம் சார்......<br />விஐபி.யின் கடிதம்<br />மனம் உருகியது...<br />மனைவியுடன் பேசுங்கள்!!!<br />ஏழ்மை& மிடில்கிளாஸ் குடும்பத்தில்<br />இந்தபிரச்சனை இல்லை...<br /><br />கோடீஸ்வர குடும்பம்<br />விஐபி.குடும்பத்தில்தான் மனைவியுடன் பேசமுடியாதநிலை<br />ஏற்படுகிறது!<br />வீட்டில் வேலைக்காரர்கள் பலபேர்<br />இருப்பார்கள்.<br />வீடு எந்நாளூம் கல்யாணவீடு<br />போலவேயிருக்கும்.<br />பெரியமனிதர்கள்,விஐபிகள் வருவார்கள். அவர்களூடன்<br />பேசுவார்.மனைவியிடம் பேசமுடியாது.<br />வேலைக்காறர்களூடன் பேசுவார்<br />மனைவியுடன் முடியாது !!<br />மனைவி செய்யும்வேலையை<br />வேலைக்காரிகள் செய்கிறார்கள்!!!<br />இதுவும் ஒருகாரணம்.<br />பலநாள்கள் வீட்டில் இருப்பதில்லை.<br />செல்போன்மனி ஒலித்துக்கொண்டே<br />இருக்கிறது.அதில்பேசியே நேரம்<br />போவது தெரியவில்லை.<br />நம் மனைவி,நம்மக்கள் ஒன்றாகவே<br />இருப்பதால் அவர்கள்அருமை<br />தெரிவதில்லை !!!Anonymoushttps://www.blogger.com/profile/01553681802157956058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-82479823962636424752014-09-23T11:31:52.981+05:302014-09-23T11:31:52.981+05:30Respected Sir,
Hope all is well at your side. Thi...Respected Sir,<br /><br />Hope all is well at your side. This article touched more.<br /><br />It teached us that share our feelings with friends and relatives honestly.<br /><br />Great salute for you to share on this great day.<br /><br />With kind regards,<br />Ravichandran M.ravichandranhttps://www.blogger.com/profile/02891460414596314997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-78493783002884797342014-09-23T11:26:03.424+05:302014-09-23T11:26:03.424+05:30Good morning sir,Good morning sir,sundarihttps://www.blogger.com/profile/00167458246649458939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18367421212723881192014-09-23T10:41:22.847+05:302014-09-23T10:41:22.847+05:30வணக்கம் ஐயா!
வலைத்தமிழில் நானும் படித்தேன். மீள்ப...வணக்கம் ஐயா!<br /><br />வலைத்தமிழில் நானும் படித்தேன். மீள்பதிவாக வகுப்பறையில் படிப்பது மகிழ்ச்சி.<br /><br />"தாயோடு அறுசுவை போம்.<br />தந்தையோடு கல்வி போம்.<br />சேயோடு தான் பெற்ற செல்வம் போம்.<br />உறவொடு வாழ்வு உற்றார் உடன் போம்.<br />உடன் பிறப்பால் தோள்வலி போம்.<br />மனைவியோடு எவையும் போம்."<br /> <br />வாழ்க்கைத் துணை இல்லேன்னா வாழ்க்கையே இல்லைன்னு நம்ப ஔவைப் பாட்டியே சொல்லிட்டாங்க.இளமையில் துணை இல்லாமல் இருந்துவிடலாம். முதுமையில்தான் துணையின் பிரிவைத் தாங்க இயலாது.<br /><br />அதனால்,<br /><br />விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.<br />தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.<br />மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.<br /><br />நன்றி.Ram Venkathttps://www.blogger.com/profile/14824732194607077224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57272834718131452182014-09-23T10:41:06.915+05:302014-09-23T10:41:06.915+05:30அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..உண்மையில...அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..உண்மையில் உருக்கமான சோக வெளிப்பாடு .....தம்பதியரில் .நம்மில் ஆண்கள் பெரும்பாலோனோர் ..தேவை இல்லாத ஒன்றுக்கு சொல்லும் வார்த்தை அவளுக்கு பிடிக்காது .. இந்த வார்த்தை சொல்லும்போது அருகில் உடமை பட்டவர் இருந்தால் அவர்கள் முகத்தில் பொங்கும் ஒரு மகிழ்ச்சி ஒரு கீற்று புன்னைகை..அதற்கு இணை அதுதான் ////..உங்கள் துணை .உங்கள் சுக துக்கங்களின் பங்குதாரர். நீங்கள் அவர்களை மதித்து நடங்கள் ...(இரு பாலருமே.)உங்கள் வாழ்வு சொர்கமாக இருக்கும். ..<br /> hamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56819695103198489842014-09-23T10:30:08.686+05:302014-09-23T10:30:08.686+05:30super.super.bghttps://www.blogger.com/profile/17176033185166154932noreply@blogger.com