tag:blogger.com,1999:blog-4586112903071555610.post8300231187339727338..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology: 26.9.2013. இப்படி அலசுங்கள் கண்மணிகளா!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14454250948531252562013-09-30T03:40:44.769+05:302013-09-30T03:40:44.769+05:30திரு.கே.எம்.கே.ஆர், அஷ்டகவர்க்கம் பொதுவாக வாழ்க்கை...திரு.கே.எம்.கே.ஆர், அஷ்டகவர்க்கம் பொதுவாக வாழ்க்கை விதிகளை தீர்மானிப்பதற்கு உதவுவதை விட, கோள்சாரத்தில் ஒரு கிரகம் இருக்கும் இடத்தை பொறுத்து அந்த பெயர்ச்சியால் நன்மைகள்/தீமைகள் அதிகரிக்குமா என்பதை அறிந்து கொள்ளவே பெரிதும் உதவும் என்று படித்திருக்கிறேன். உதாரணமாக, சந்திர இராசியில் இருந்து 12, 1, 2 இடங்களில் சனி உலவும் காலங்களில் அந்த வீடுகளில் அதிக பரல்கள் இருந்தால் ஏழரை சனியால் உபத்திரவம் அதிகம் இருக்காது என்றும், அதே போல் சந்திர இராசியில் இருந்து 6ம் இடத்தில் சனி உலவும் காலங்களில் அந்த வீட்டில் பரல்கள் அதிகம் இருந்தால் நன்மைகள் அதிகரிக்கும் என்றும் படித்திருக்கிறேன். ஆனால் பொதுவாக ஒரு வீட்டில் அதிக பரல்கள் இருந்தால் அந்த வீட்டின் காரகத்துவம் அதிகரிக்குமா என்று வாத்தியார் அய்யா தான் கூற வேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/15013799102846838872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14635097984510206962013-09-29T23:51:38.361+05:302013-09-29T23:51:38.361+05:30உங்கள் உணர்வை புரிந்து கொள்ளமுடிகிறது.
உண்மை தான் ...உங்கள் உணர்வை புரிந்து கொள்ளமுடிகிறது.<br />உண்மை தான் ஐயா.<br />redforthttps://www.blogger.com/profile/12151782055482094176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48699100687830832612013-09-29T08:30:52.446+05:302013-09-29T08:30:52.446+05:30/// kmr.krishnan said...ஏதோ பகவானாகப் பார்த்து பலன.../// kmr.krishnan said...ஏதோ பகவானாகப் பார்த்து பலன்களைப் பலிக்க வைக்க வேண்டுமே அல்லாது கணக்கெல்லாம் பிணக்குதான்.////<br /><br />அப்படி வாங்க வழிக்கு..விசு அய்யர்https://www.blogger.com/profile/03736521794584523280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76402336124306505982013-09-28T22:03:27.190+05:302013-09-28T22:03:27.190+05:30sariya sonnar, annan kmrk.sariya sonnar, annan kmrk.thamirabaranithenralhttps://www.blogger.com/profile/05861303330098998494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-11643831074816134222013-09-27T12:28:49.690+05:302013-09-27T12:28:49.690+05:30'அஷ்டவர்கம் அஷ்டவர்கம்' என்று பெருமையாகச் ...'அஷ்டவர்கம் அஷ்டவர்கம்' என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டு<br />இருந்தேன்.இந்த ஜாதகியின் உண்மை வாழ்க்கை அஷ்டவர்கத்தையும் கவிழ்த்து விட்டது.<br /><br />4 ம் அதிபதி சுக்ரனுக்கு சுய வர்க பரல் 5. நான்காம் இடத்திற்கு 30 பரல் அப்புறம் ஏன் படிப்பு குறைந்தது? (இங்கே அஷ்டவர்கத்தை விட மாந்தி நாலாம் அதிபனை அடித்துப் போட்டதும் ராகு துணை நின்றதும் வேலை செய்கிறது போலும். அஷ்ட வர்கம் ஊற்றிக் கொண்டது.)<br /><br />சரி. ஏழாம் அதிபன் சூரியனுக்கு சுய வர்க பரல் 5. ஏழாம் இடத்திற்கு 26 பரல். <br />19 பரல் உள்ளவர்கள் எல்லாம் கல்யாண வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கும் போது 26 பரல் பெற்றவருக்கு ஏன் திருமணமே ஆகவில்லை? அஷ்டவர்கம்<br />அவ்வளவுதானா?<br /><br />அதுவும் போகட்டும், பததாம் இடத்திற்கு பரல் 30. பத்தாம் அதிபதி செவ்வாய்க்கு சுய வர்க பரல் 6. ஏன் வேலையில்லை? அஷ்டவர்கமும்<br />காலை வாருகிறதே!அஷ்டவர்கமுமா கஷ்டவர்கமா?<br /><br />ஜோதிடத்தில் 'தம்ப் ரூல்' ஒன்றும் இல்லை.<br /><br />குரு பார்வை லக்னத்திற்கு, 6ம் அதிபதிக்கு, 10ம் அதிபதிக்கு, 5ம் அதிபதிக்கு குரு நின்ற இடமோ பக்கிய ஸ்தானமான ஒன்பது குருவிற்கோ சுயவர்க பரல் 6.9ம் இடத்திற்கு 27 பரல் அப்புறம் ஏன் குருவின் பார்வைக்கு மதிப்பு இல்லை?<br /><br />ஏதோ பகவானாகப் பார்த்து பலன்களைப் பலிக்க வைக்க வேண்டுமே அல்லாது கணக்கெல்லாம் பிணக்குதான்.<br /><br />kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9292337683468930992013-09-27T09:55:18.506+05:302013-09-27T09:55:18.506+05:30தைன்ய பரிவத்தனை யால் வீட்டுக்கடன் பெற்று வீட்டைக்க...தைன்ய பரிவத்தனை யால் வீட்டுக்கடன் பெற்று வீட்டைக்கட்டியுள்ளேன் கடனை அடைக்கும் வரை வேதனைதானே ஐயா. கோள்களின் பலன் களை அனுபவித்துத்தானே ஆகவேண்டும் ஐயா.<br />மிக்க நன்றிகள் ஐயா.redforthttps://www.blogger.com/profile/12151782055482094176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76995322631988421842013-09-27T09:47:28.851+05:302013-09-27T09:47:28.851+05:30நன்றி ஐயா.நன்றி ஐயா.redforthttps://www.blogger.com/profile/12151782055482094176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6715415693740042402013-09-27T09:41:40.496+05:302013-09-27T09:41:40.496+05:30தோழர் அவர்களின் கணிப்பு சரியானதாகவே தெரிகிறது. சனி...தோழர் அவர்களின் கணிப்பு சரியானதாகவே தெரிகிறது. சனிக்கும் புதனுக்கும் 1 6 பரிவர்த்தனையானாலும் அவர்களுக்கு இருக்கிற<br />2 9 ஆதிபத்தியங்களினால் கலவையான பலன்கள் என எடுத்துக்கொள்ளலாம்.<br />புதன் தனக்குரிய 9 ம் ஆதிபத்தியத்தினால் வீடு கட்டும் யோகத்தை பரிவர்த்தனையான சனி திசையில் கொடுத்தானென்றால் அதே புதன் தன்னுடைய இன்னொரு ஆதிபத்தியமான 6ம் ஆதிபத்தியத்தின் காரணமாக வங்கியில் கடன் பெற்று அந்த வீட்டை கட்ட வைத்தான் எனக் கொள்ளலாம்.<br />நன்றி தோழரே.,redforthttps://www.blogger.com/profile/12151782055482094176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88103724529061402152013-09-27T07:02:11.752+05:302013-09-27T07:02:11.752+05:30/////Blogger thozhar pandian said...
"10ஆ.../////Blogger thozhar pandian said...<br /> "10ஆம் அதிபதி சுக்கிரன் நீசம்."<br /> அய்யா, 10ம் அதிபதி அந்த வீட்டிற்கு ஆறில் என்றால், சுக்கிரன் மீனத்தில் அல்லவா இருக்க வேண்டும்? மீனம் சுக்கிரனுக்கு உச்ச வீடு தானே?////<br /><br />10ஆம் அதிபதி ஆறில் இருப்பதை மட்டும் எழுதியிருக்க வேண்டும். சுக்கிரன் உச்சம்தான். கவனச் சிதறலில் ஏற்பட்ட தவறு. சுட்டிக் காட்டிய மேன்மைக்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-23094434265596645492013-09-27T06:52:19.436+05:302013-09-27T06:52:19.436+05:30"10ஆம் அதிபதி சுக்கிரன் நீசம்."
அய்யா, ..."10ஆம் அதிபதி சுக்கிரன் நீசம்."<br /><br />அய்யா, 10ம் அதிபதி அந்த வீட்டிற்கு ஆறில் என்றால், சுக்கிரன் மீனத்தில் அல்லவா இருக்க வேண்டும்? மீனம் சுக்கிரனுக்கு உச்ச வீடு தானே?Anonymoushttps://www.blogger.com/profile/15013799102846838872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65682534365042349882013-09-27T06:17:19.844+05:302013-09-27T06:17:19.844+05:30////Blogger சே. குமார் said...
நல்ல அலசல் ஐயா....////Blogger சே. குமார் said...<br /> நல்ல அலசல் ஐயா.////<br /><br />நல்லது. நன்றி!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-40163005339527319962013-09-27T06:17:00.236+05:302013-09-27T06:17:00.236+05:30/////Blogger redfort said...
பதில் தருவீர்களாக.../////Blogger redfort said...<br /> பதில் தருவீர்களாக.../////<br /><br />தராமல் இருப்பேனா? தந்துள்ளேன். பாருங்கள்!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58335995994981091292013-09-27T06:16:37.673+05:302013-09-27T06:16:37.673+05:30//////Blogger வேப்பிலை said...
ஆஹா./////
எதற்...//////Blogger வேப்பிலை said...<br /> ஆஹா./////<br /><br />எதற்கு இந்த ஆஹா? சொன்னால் நாங்களும் ஆஹாசப் படுவோமில்லையா?<br /> Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-5760216616678529712013-09-27T06:16:17.237+05:302013-09-27T06:16:17.237+05:30////////Blogger thozhar pandian said...
ரெட் ஃ...////////Blogger thozhar pandian said...<br /> ரெட் ஃஃபோர்ட், உங்கள் கேள்விக்கு எனது சிற்றறிவுக்கு எட்டிய அளவிற்கு பதில் சொல்ல முயற்சிக்கிறேன். நீங்கள் மகர இலக்னம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதனால் சனி 2க்கு உரியவனாகவும் ஆகிறார் (கும்ப இலக்னத்திற்கு அவர் விரையாதிபதியும் ஆகிறார்). அதே போல் ஆறாம் அதிபதி புதன் அவரது சிறந்த நண்பர். அவரே பாக்கியாதிபதியும் ஆகிறார். அதனால் இதை தைன்ய பரிவர்த்தனை என்று கூற இயலாது.<br /> அது போல் பத்தாமதிபதி அந்த வீட்டிற்கு ஆறில் என்றால் சுக்கிரன் மீனத்தில் உச்சத்தில் இருக்கிறார். அதோடு அவரே மகர இலக்னத்திற்கு <br />யோககாரகரும் ஆகிறார். 1975 மார்ச் என்றால் குரு பகவானும் மீனத்தில் இருந்திருப்பார். குரு சேர்க்கை பத்தாம் அதிபதிக்கு உதவி இருக்கும். கர்ம காரகன் சனி மிதுனத்தில் பத்தாம் வீட்டிற்கு திரிகோணத்தில், பத்தாம் அதிபதிக்கு கேந்திரத்தில். இவை எல்லாம்தான் உங்களுக்கு ஒரு நல்லவேலை கிடைக்க உதவி இருக்கும் என்று நினைக்கிறேன். அதோடு ஆனந்த் அவர்கள் கூறியது போல இராசி சக்கரத்தை மட்டும் வைத்து முழுவதுமாக ஒரு ஜாதகத்தை, நிச்சயமாக ஜோதிடத்தை படிக்க ஆரம்பித்திருக்கும் என் போன்றோரால், அலசி விட முடியாது என்பது உண்மை. <br />வாத்தியார் அய்யா போன்ற ஜோதிடத்தை நன்கு அறிந்தவர்களும் இன்டியூஷன் சக்தி உள்ளவர்களாலும் வேண்டுமானால் முடியும்.<br /> வாத்தியார் அய்யாவும் மற்றவர்களும் பிழை இருப்பின் மன்னிக்கவும்.///////<br /><br />முழு ஜாதகமும் இருந்தால்தான் நன்றாக அலச முடியும். வாத்தியாரும் அதற்கு விதிவிலக்கல்ல! நன்றி பாண்டியரே!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9795434170864808312013-09-27T06:15:08.412+05:302013-09-27T06:15:08.412+05:30/////Blogger Ak Ananth said...
நான்காவது கேள்வ.../////Blogger Ak Ananth said...<br /> நான்காவது கேள்விக்கு வாத்தியார் பரிவர்த்தனைக்கான பலனை கேட்டிருக்கிறார். நான்தான் தவறாகப் புரிந்துக் கொண்டு விட்டேன். பதில் சொல்லிப் பார்ப்போம். எப்படி வருகிறது என்பதற்காக பதில் சொன்னேன். மற்றபடி வெறும் ராசிச் சக்கரத்தை மட்டும் வைத்துக் கொண்டு துள்ளியமாக பலன் சொல்ல முடியாது என்பது என் கருத்து.<br /> ஏன் சொல்கிறேன் என்றால் என்னிடம் இரட்டையருடைய ஜாதகம் இருக்கிறது. இருவருக்கும் ராசிச் சக்கரத்தில் திருக்கணித முறையிலும் சரி, வாக்கிய முறையிலும் சரி ஒரே மாதிரியான கிரக நிலைகள்தான். முதலில் இரட்டையரில் இளயவருக்கு திருமணம் நடந்தது. இன்றுவரை குழந்தை பாக்கியம் இல்லை. அதற்கு 5 வருடம் கழித்து மூத்தவருக்கு திருமணம் நடந்தது. ஒரு வருடத்தில் குழந்தை பாக்கியம் கிட்டியது. மூத்தவர் பொறியியலாளர். இளையவர் computer aided designing செய்கிறார். இப்படி இருவருக்கும் பல வேறுபாடுகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஏன் இந்த வித்தியாசம் என்று மற்ற வர்கச் சக்கரங்களை ஆராய்ந்துப் பார்த்ததில் பதில் கிடைத்தது. என் தொழில் ஜோதிடம் பார்ப்பது அல்லவே. அதனால் முழுதுமாக ஆராயவில்லை.//////<br /><br />என்னிடமும் இரட்டையர்களின் ஜாதகம் சில உள்ளன. விரிவாக ஆராய்வதற்கு நீங்கள் சொல்வது வேண்டும். உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-82950817061591654642013-09-27T06:13:51.524+05:302013-09-27T06:13:51.524+05:30/////Blogger Kaven said...
This test and the a.../////Blogger Kaven said...<br /> This test and the answers show that astrology is not an exact science and that more than intellectual analysis, it is intuition that will help in <br />really understanding a horoscope.<br /> All rules have exceptions and sometimes exceptions become rules./////<br /><br />ஆமாம். நல்லது. புரிதலுக்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12597304817218620862013-09-27T06:13:12.723+05:302013-09-27T06:13:12.723+05:30/////Blogger redfort said...
ஐயா,
தைன்ய பர.../////Blogger redfort said...<br /> ஐயா,<br /> தைன்ய பரிவர்த்தனை என்பதை நானும் குறிப்பிட்டுள்ளேன்.நான் குறிப்பிட்டதில் அது மட்டும் தான் சரி மீதி 3பதில்களும் தவறு.<br /> ஐயா நீங்கள் முதலில் 6ல் சனி வலுவாக உள்ளார் எனவும் இறுதியில் சனி பலமிலந்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளீர்கள் விளக்கம் தேவை.<br /> ஐயா என்னுடைய ஜாதத்திலும் சனி ஆறாம் வீட்டுக்காரனுடன் பரிவர்த்தனை (மகர லக்னம்) ஆனால் சனி திசை தான் எனக்கு திருமணம்<br /> குழந்தைகள் வீடு வேலை தொழில் கார் போன்றவற்றை ஏற்படுத்திக்கொடுத்தான்(நானே எதிர்பார்க்கவில்லை)<br /> இந்த ஜாதகத்தில் உள்ளது போல எனது ஜாதகத்திலும் பத்தாமதிபதி அந்த வீட்டிற்க்கு 6இல் மறைவு சனியும் லக்னத்திற்க்கு ஆறில் மறைவு. ஆனால் நான் வேலைக்கு சென்று தான்<br /> பொருளீட்டுகிறேன். சற்று விளக்கினால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.<br /> My DOB- 2 March 1975- 5.30 am -Bhavani//////<br /><br />1<br />பரிவர்த்தனை யோகத்தால் பெற்ற வலைமை, அது தைன்ய பரிவர்த்தனை என்னும் தன்மையால் பயனில்லாமல் போய்விட்டது. இரண்டையும் பாருங்கள். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்னும் நிலைமை! <br />2<br />சுபக்கிரகங்களின் placement and aspectஐ வைத்துத்தான் பலனைச் சொல்ல முடியும். சொல்ல வேண்டும். உங்கள் ஜாதகத்தில் லாபாதிபதி செவ்வாய் உச்சம் பெற்றதுடன் லக்கினத்தில் வந்து அமர்ந்துள்ளான். அத்துடன் பரிவர்த்தனையான புதனுடன் கூட்டணி. குரு ஆட்சி பலத்துடன். 10ல் எழாம் வீட்டுக்காரன் சந்திரன் அமர்ந்துள்ளான். எடுத்துச் செய்யும் வேலைகளில் அவன் மேன்மையைக் கொடுப்பான். அத்துடன் கோள்சாரப்படி தற்சமயம் பொங்குசனி. இவைதான் காரணம். 10ஆம் அதிபதி சுக்கிரன் நீசம். ஆகவே வேலைக்குச் செல்வதுதான் நல்லது.<br />--------------------------------------------------------Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62322272358748128312013-09-27T06:11:55.174+05:302013-09-27T06:11:55.174+05:30/////rajasundararajan said..
ஹா! ஹா! ஹா! '.../////rajasundararajan said..<br /> ஹா! ஹா! ஹா! 'ஒன்றாம் வீட்டானும் ஆறாம் வீட்டானும் பரிவர்த்தனை பெறுவது தோஷம்' என்றெனக்குத் தெரியாது. ஒன்றாம் வீட்டதிபதியான சனி வலுவாக இருப்பதாக எடுத்துகொண்டேன். மிக்க நன்றி, அய்யா!/////<br /><br />நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-23262508733410318982013-09-27T02:41:51.558+05:302013-09-27T02:41:51.558+05:30நல்ல அலசல் ஐயா.நல்ல அலசல் ஐயா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25353021884819164812013-09-26T23:06:19.236+05:302013-09-26T23:06:19.236+05:30பதில் தருவீர்களாக...
பதில் தருவீர்களாக...<br />redforthttps://www.blogger.com/profile/12151782055482094176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-40391339511880461492013-09-26T21:38:21.460+05:302013-09-26T21:38:21.460+05:30ஆஹா..ஆஹா..விசு அய்யர்https://www.blogger.com/profile/03736521794584523280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4671440880140741882013-09-26T20:58:45.059+05:302013-09-26T20:58:45.059+05:30ரெட் ஃஃபோர்ட், உங்கள் கேள்விக்கு எனது சிற்றறிவுக்க...ரெட் ஃஃபோர்ட், உங்கள் கேள்விக்கு எனது சிற்றறிவுக்கு எட்டிய அளவிற்கு பதில் சொல்ல முயற்சிக்கிறேன். நீங்கள் மகர இலக்னம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதனால் சனி 2க்கு உரியவனாகவும் ஆகிறார் (கும்ப இலக்னத்திற்கு அவர் விரையாதிபதியும் ஆகிறார்). அதே போல் ஆறாம் அதிபதி புதன் அவரது சிறந்த நண்பர். அவரே பாக்கியாதிபதியும் ஆகிறார். அதனால் இதை தைன்ய பரிவர்த்தனை என்று கூற இயலாது.<br /><br />அது போல் பத்தாமதிபதி அந்த வீட்டிற்கு ஆறில் என்றால் சுக்கிரன் மீனத்தில் உச்சத்தில் இருக்கிறார். அதோடு அவரே மகர இலக்னத்திற்கு யோககாரகரும் ஆகிறார். 1975 மார்ச் என்றால் குரு பகவானும் மீனத்தில் இருந்திருப்பார். குரு சேர்க்கை பத்தாம் அதிபதிக்கு உதவி இருக்கும். கர்ம காரகன் சனி மிதுனத்தில் பத்தாம் வீட்டிற்கு திரிகோணத்தில், பத்தாம் அதிபதிக்கு கேந்திரத்தில். இவை எல்லாம்தான் உங்களுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி இருக்கும் என்று நினைக்கிறேன். அதோடு ஆனந்த் அவர்கள் கூறியது போல இராசி சக்கரத்தை மட்டும் வைத்து முழுவதுமாக ஒரு ஜாதகத்தை, நிச்சயமாக ஜோதிடத்தை படிக்க ஆரம்பித்திருக்கும் என் போன்றோரால், அலசி விட முடியாது என்பது உண்மை. வாத்தியார் அய்யா போன்ற ஜோதிடத்தை நன்கு அறிந்தவர்களும் இன்டியூஷன் சக்தி உள்ளவர்களாலும் வேண்டுமானால் முடியும்.<br /><br />வாத்தியார் அய்யாவும் மற்றவர்களும் பிழை இருப்பின் மன்னிக்கவும்.Anonymoushttps://www.blogger.com/profile/15013799102846838872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-52883148197704023952013-09-26T20:35:49.235+05:302013-09-26T20:35:49.235+05:30நான்காவது கேள்விக்கு வாத்தியார் பரிவர்த்தனைக்கான ப...நான்காவது கேள்விக்கு வாத்தியார் பரிவர்த்தனைக்கான பலனை கேட்டிருக்கிறார். நான்தான் தவறாகப் புரிந்துக் கொண்டு விட்டேன். பதில் சொல்லிப் பார்ப்போம். எப்படி வருகிறது என்பதற்காக பதில் சொன்னேன். மற்றபடி வெறும் ராசிச் சக்கரத்தை மட்டும் வைத்துக் கொண்டு துள்ளியமாக பலன் சொல்ல முடியாது என்பது என் கருத்து.<br /><br />ஏன் சொல்கிறேன் என்றால் என்னிடம் இரட்டையருடைய ஜாதகம் இருக்கிறது. இருவருக்கும் ராசிச் சக்கரத்தில் திருக்கணித முறையிலும் சரி, வாக்கிய முறையிலும் சரி ஒரே மாதிரியான கிரக நிலைகள்தான். முதலில் இரட்டையரில் இளயவருக்கு திருமணம் நடந்தது. இன்றுவரை குழந்தை பாக்கியம் இல்லை. அதற்கு 5 வருடம் கழித்து மூத்தவருக்கு திருமணம் நடந்தது. ஒரு வருடத்தில் குழந்தை பாக்கியம் கிட்டியது. மூத்தவர் பொறியியலாளர். இளையவர் computer aided designing செய்கிறார். இப்படி இருவருக்கும் பல வேறுபாடுகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஏன் இந்த வித்தியாசம் என்று மற்ற வர்கச் சக்கரங்களை ஆராய்ந்துப் பார்த்ததில் பதில் கிடைத்தது. என் தொழில் ஜோதிடம் பார்ப்பது அல்லவே. அதனால் முழுதுமாக ஆராயவில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22171159657614646852013-09-26T14:31:02.423+05:302013-09-26T14:31:02.423+05:30This test and the answers show that astrology is n...This test and the answers show that astrology is not an exact science and that more than intellectual analysis, it is intuition that will help in really understanding a horoscope.<br />All rules have exceptions and sometimes exceptions become rules.Kavenhttps://www.blogger.com/profile/07530831699957155243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-72501811300124150672013-09-26T13:30:48.366+05:302013-09-26T13:30:48.366+05:30////Blogger Sattur Karthi said...
வணக்கம் அய்ய...////Blogger Sattur Karthi said...<br /> வணக்கம் அய்யா தங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி !//////<br /><br />நல்லது. வாத்தியார் அதையும் செய்ய வேண்டுமல்லவா! உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சாத்தூர்காரரே! <br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.com