tag:blogger.com,1999:blog-4586112903071555610.post8252849028519288413..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Magazine பித்துப் பிடித்த மக்களால் என்னென்ன தொலைந்தடா சாமி!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-11555151939720909502012-02-14T19:08:53.485+05:302012-02-14T19:08:53.485+05:30Uma S
to me
வாரமலர்:
தனுசு / தேமொழியின் ஆக்கங்க...Uma S<br />to me <br />வாரமலர்:<br /> <br />தனுசு / தேமொழியின் ஆக்கங்கள் ரசிக்கும்படி இருந்தன. தேமொழி வரைந்த ஓவியங்களைப்பார்க்கையில், நான் இதுவரை வரைந்த ஒரு ஓவியத்தையும் பத்திரப்படுத்தவில்லையே என்ற எண்ணம் எழுகிறது. <br /> <br />கிருஷ்ணன் சாரின் கட்டுரையில் உள்ள அனைத்துக்கருத்துக்களும் ஏற்கவேண்டியவை. மொழிபெயர்ப்புக்கவிதையும், ஆனந்தமுருகனின் நகைச்சுவையும் கலக்கல்.<br /> <br />ஆஹா, ஆலாசியம் கவிதையிலிருந்து ஒருபடி மேலே போய் வெண்பா எழுத ஆரம்பித்துவிட்டாரே!! படிக்க மிக மிக இனிமை. (அடுத்து இன்னும் என்னவெல்லாம் எழுதப்போறாரோ!!). என்னால் ஒரு நாலுவரி கவிதை கூட யோசிக்க முடியவில்லை. நீங்க கிரேட் தான்.<br /> <br />எஸ். உமா, தில்லி<br />--------------Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14598806809211242282012-02-14T19:08:40.453+05:302012-02-14T19:08:40.453+05:30Uma S
to me
என் ஆக்கத்தை ரசித்த ஐயர் (அந்த காய்ச்...Uma S<br />to me <br />என் ஆக்கத்தை ரசித்த ஐயர் (அந்த காய்ச்சல் - எந்த காய்ச்சல்???), கிருஷ்ணன் சார், தனுசு, தேமொழி, ஆலாசியம், ஷோபனா, மைனர்வால் (வழக்கம்போல் தட்டச்சுப்பிழை, ஹி ஹி), கோபாலன் சார் மற்றும் சதிஷுக்கு என் நன்றிகள்.<br /><br />எஸ். உமா, தில்லிSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22556806746675647842012-02-14T19:04:36.063+05:302012-02-14T19:04:36.063+05:30ஞாயிறு மலரில் வந்த பதிவுகளில் தமிழ்விரும்பியின் கவ...ஞாயிறு மலரில் வந்த பதிவுகளில் தமிழ்விரும்பியின் கவிதையைத் தவிர மற்றவற்றுக்குப் பின்னூட்டம் இட்டிருந்தேன். அவர் கவிதை பெரிதாக இருந்தது, சற்று கனமாகவும் இருந்தது. ஆகையால் சிறிது தாமதம். மாணிக்கவாசக சுவாமியின் தாக்கம் இவருக்கு இருக்கிறது. தன்னிடம் இல்லாத சிறுமைகள் தன்னிடம் இருப்பதாக (மற்றவர்களிடம் உண்டு, ஆகையால் அதில் தன்னையும் இணைத்துக் கொண்டு பாடுவார் மாணிக்கவாசகர்) இந்தப் பாடலில் தமிழ்விரும்பி அடுக்குகிறார். குழந்தை மனம் வேண்டும் சரி தவறில்லை. நல்ல மனம் வேண்டும்.ஆம், உண்மையான வேண்டுதல். அடுத்ததெல்லாம் பொதுவானவை. தரித்திரம் நீக்குதல், அதென்ன நகை, வீடு, நிலம், கிணற்று மேடு இவையெல்லாம் கேட்கிறார் பாரதியின் காணி நிலம் போல. இல்லறம் நன்கு அமைய நல்ல வேண்டுதல். பாவம் போக்கிடவும், ஆணவம் நீங்கிடவும் மன ஈன உணர்வுகள் போக்கிடவும் ஆறுமுகன் அருள் புரிவான் என்பது தெரிந்தே வேண்டுகிறார். நல்ல கவிதை ஆக்கம். இலக்கண வரம்புக்குள் சில இடங்களில் வர மறுத்தாலும் பாரதி சொல்வது போல "பாதகமில்லை". 'வலம்புரி சங்கெடுத்து ஊதி அழைக்கிறேன், சங்குப்பூ காதில் விழவில்லையா?' என்பது நல்ல கற்பனை. கோல விழிகள் கோள விழிகள் என்று தவறுதலாக அச்சாகிவிட்டது போலும். பெரும்பாலும் புதுக் கவிதைகளையே பலரும் எழுதிவரும் வேளையில் இவர் மரபுக்குள் புகுந்ததே பாராட்டற்குரியது. யாப்பிலக்கணம் சற்று நெருடலானது. நாலடி வெண்பா இயற்றுதல் சற்று சிரமமான வேலை. கவிதை நன்று. நல்ல முயற்சி. மேலும் தொடர்ந்தால் முத்தெடுக்கலாம்.Thanjavooraanhttps://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45410015745168422002012-02-13T18:07:49.232+05:302012-02-13T18:07:49.232+05:30////kmr.krishnan said...
பெருங்குளம் நாராயணன் அப்ப...////kmr.krishnan said...<br />பெருங்குளம் நாராயணன் அப்புசுவாமி என்பதால் 'பெ' என்ற இனிஷியல்தான் சரி. 'பே'என்று நான் எழுதியது சரியல்ல. தஞ்சாவூரார் கொடுத்துள்ள இனிஷியல்தான் சரி. கூகுள் புக்ஸ் அவருடைய புத்தகங்களைக் கொடுக்கிறது.<br />P.N.Appuswami என்று கேட்டுப்பார்க்கவும். கடந்த 45 ஆண்டுகளாக இவரைப் போன்றவர்களின் நூல்கள் தமிழக நூலகங்களில் கிடையாது. எனவே 45 வயதுக்குள் இருப்பவர்களுக்கு இவர்கள் பெயரெல்லாம் தெரிய வாய்ப்பில்லை./////<br /><br />////Thanjavooraan said...<br />திரு மைனர் அவர்களே! பெ.நா.அப்புசாமி என்பவர் அறிவியல் கட்டுரைகள் பலவற்றை எழுதிய பிரபலமான எழுத்தாளர், சுமார் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பாக. ஆகவே அவர் எழுதியிருக்கலாம். அதுமட்டுமல்லாமல் அந்தக் காலத்தில் மொழிபெயர்ப்பு எழுத்தாளர் த.நா.குமாரசாமி என்பவரைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். ஆங்கில "ரீடர்ஸ் டைஜஸ்ட்" போல தமிழில் "மஞ்சரி" எனும் பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. அதில் பெ.நா.அப்புசாமியின் கட்டுரைகள் வெளிவந்தன.////<br /><br />இருவரின் விளக்கத்துக்கும் மிக்க நன்றி..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20151776776150717782012-02-13T11:56:40.533+05:302012-02-13T11:56:40.533+05:30அருமை... படித்து மகிழ்ந்தேன்...அருமை... படித்து மகிழ்ந்தேன்...SPGR.https://www.blogger.com/profile/15403926194351817488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51848905872181919052012-02-13T08:31:01.417+05:302012-02-13T08:31:01.417+05:30அருமையான வாரமலர். நன்றி ஐயா.
ஆசிரியர்க்கும் ஆக்கி...அருமையான வாரமலர். நன்றி ஐயா.<br /><br />ஆசிரியர்க்கும் ஆக்கியவர்களாகிய திரு.தனுசு, சகோதரி தேமொழி, சகோதரி உமா, திரு.கே.எம்.ஆர்.கே., திரு.ஆலாசியம் மற்றும் திரு.ஆனந்த முருகன் அனைவருக்கும் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள். ஒவ்வொருவருடைய ஆக்கங்களையும் தனித்தனியாக குறிப்பிட்டு எழுத வேண்டும் என்று தான் விருப்பம். ஆனால் மொபைல் ஃபோனில் அது மிகவும் சிரமமாக உள்ளது. மன்னிக்கவும்.Sathish Khttps://www.blogger.com/profile/12471652388050157585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26911373535655056802012-02-13T07:42:29.473+05:302012-02-13T07:42:29.473+05:30பெருங்குளம் நாராயணன் அப்புசுவாமி என்பதால் 'பெ&...பெருங்குளம் நாராயணன் அப்புசுவாமி என்பதால் 'பெ' என்ற இனிஷியல்தான் சரி. 'பே'என்று நான் எழுதியது சரியல்ல. தஞ்சாவூரார் கொடுத்துள்ள இனிஷியல்தான் சரி. கூகுள் புக்ஸ் அவருடைய புத்தகங்களைக் கொடுக்கிறது.<br />P.N.Appuswami என்று கேட்டுப்பார்க்கவும். கடந்த 45 ஆண்டுகளாக இவரைப் போன்றவர்களின் நூல்கள் தமிழக நூலகங்களில் கிடையாது. எனவே 45 வயதுக்குள் இருப்பவர்களுக்கு இவர்கள் பெயரெல்லாம் தெரிய வாய்ப்பில்லை.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47229186221271163302012-02-13T05:47:58.084+05:302012-02-13T05:47:58.084+05:30திரு மைனர் அவர்களே! பெ.நா.அப்புசாமி என்பவர் அறிவிய...திரு மைனர் அவர்களே! பெ.நா.அப்புசாமி என்பவர் அறிவியல் கட்டுரைகள் பலவற்றை எழுதிய பிரபலமான எழுத்தாளர், சுமார் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பாக. ஆகவே அவர் எழுதியிருக்கலாம். அதுமட்டுமல்லாமல் அந்தக் காலத்தில் மொழிபெயர்ப்பு எழுத்தாளர் த.நா.குமாரசாமி என்பவரைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். ஆங்கில "ரீடர்ஸ் டைஜஸ்ட்" போல தமிழில் "மஞ்சரி" எனும் பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. அதில் பெ.நா.அப்புசாமியின் கட்டுரைகள் வெளிவந்தன.Thanjavooraanhttps://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33794464810308140252012-02-13T05:46:23.359+05:302012-02-13T05:46:23.359+05:30பே நா அப்புசுவாமி தமிழில் அறிவியலைக் கொடுக்க முயன்...பே நா அப்புசுவாமி தமிழில் அறிவியலைக் கொடுக்க முயன்ற முன்னோடிகளில் ஒருவர்.ஐன்ஸ்டினின் ரிலேடிவிடி தியரியை தமிழில் கொடுக்க முயன்றார் என்றார் பாருங்கள்.பல விஞ்ஞானக் கதைகள் கொடுத்திருக்கிறார்.பல மொழி பெயர்ப்புக்கள் கொடுத்திருக்கிறார்.<br /><br />திராவிடத்தின் ஆதிக்கத்தால் அமிழ்ந்துபோன "ஆரியர்"kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-35013961021373417802012-02-12T20:10:29.909+05:302012-02-12T20:10:29.909+05:30அய்யர் அவர்களின் பாராட்டிற்கு நன்றிகள்...
/////தே...அய்யர் அவர்களின் பாராட்டிற்கு நன்றிகள்...<br /><br />/////தேமொழி said...<br />"பன்னிரு விழியோனை<br />பன்னிரு பாக்களினால்<br />பாங்குடனே போற்றியோர்<br />பாங்கினைப் போற்றுதும்"////<br /><br /><br /><br />கவிதை நன்று அது தரும் கருத்திற்கு மிக்க நன்றி சகோதிரியாரே!<br /><br /><br /><br />////படை வீடுகளுக்கீராக மேலுமோர் பன்னிரு பாக்கள் எழுத வேண்டுகிரறேன் சகோதரரை.<br /><br />தோடுடைய செவியோனின் பன்னிரு திருமறை படிக்க நேரம் இல்லாதோர்,<br />நீங்கள் வடித்த அவர் குமரனைப் போற்றும் எளிய பன்னிரு பாக்கள் படித்து மகிழலாம். <br />வாழ்த்துகள்////<br /><br />தங்களின் விருப்பம் போல் செய்ய நானும் நிச்சயம் முயற்சிக்கிறேன்.<br /><br />தங்களது வாழ்த்துக்களுக்கு மீண்டும் நன்றிகள்.<br /><br /><br /><br />//// Parvathy Ramachandran said...<br /><br />'எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே'<br />'அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே' <br />என்ற வரிகள் எவ்வளவு உண்மை!.நிஜமாகவே நெஞ்சம் கனத்துப் போனது.<br />ஆலாசியம் சாரின் கவிதைவரிகளும் மிக அருமை. குறிப்பாக குழந்தை வரம் கேட்டு குமரனிடம் வேண்டும் வரிகள் கண்களில் நீரை வரவழைத்தன.////<br /><br />தங்களின் பாராட்டிற்கு நன்றிகள் சகோதிரியாரே!<br /><br /><br /><br />/////kmr.krishnan said...<br />பிரார்த்தனைக்கு ஏற்ற கவிதையை அளித்த சிங்கைக் கவிராயருக்குப் பாராட்டுக்கள்.வேண்டுதல்கள் எல்லாம் அந்த அந்த குறை உள்ளவர்கள் அந்த அந்த பத்திகளைப் பாடிக் கொள்ளாலாம். இசை தெரிந்தவர்கள் இதற்கு ஒரு ராகம் போடலாம்.இலக்கண்ம் எல்லாம் நமக்கு வேப்பங்காய்.////<br /><br />மிக்க நன்றி சார்... <br /><br /><br /><br />//// thanusu said...<br />ஆலாசியத்தின் இறைவணக்க கவிதை ,பக்தி நிறைந்தது////<br /><br />மிக்க நன்றி திருவாளர் தனுசு அவர்களே!<br /><br />///// R.Srishobana said...<br />சென்ற வாரம் "கம்பஇராமாயணம்",இன்று "கந்த புராணம்" தந்துந்துள்ளார் ஆலாசியம் அவர்கள்(இந்த முறையாவது சரியாக சொல்லிவிட்டேனா!!!)...எளிய நடையில் கவிதை இருந்ததால் நன்றாக பாடல் வரிகளை ரசிக்க முடிகின்றது...வெண்பா செய்யுள் என்றவுடன் அதில் அமைந்துள்ள "சீர்" பிரித்து பார்க்க ஆரம்பித்து விட்டேன்...அருமையான வெண்பா நடையில் அழகான பாடலை நிறைவாய் தந்துள்ளீர்கள்...நன்றி////<br /><br /><br /><br />நன்றிகள் சகோதிரியாரே! எளிமையாக இருந்தாலே நல்லது என்பது தான் மகாகவியும் நமக்கு சொன்னது!<br /><br />ஆமாம், இந்த முறை சரியாக சொல்லிவிட்டீர்கள் :))) நன்றி...Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-11934560043797189172012-02-12T18:45:46.966+05:302012-02-12T18:45:46.966+05:30R.Srishobana said...//பொருளை வாங்கியவர் அதை சரியாக...R.Srishobana said...//பொருளை வாங்கியவர் அதை சரியாக உபயோகப்படுத்த(maintain) தெரியாவிட்டால்,தயாரித்தவர் தான் என்ன செய்ய முடியும்?...//<br /><br />பார்த்தீர்களா, வாங்கிய பொருள் சரியில்லை என்று இத்தனை ஆண்டுகள் கழித்து ஒருவன் சொல்கிறான், நாட்பட்டுப் போனதால் பழுதாகியிருக்கலாம் என்று சொல்லாமல், சகோதரிக்கு இருக்கும் இனப்பற்று காரணமாக பொருளை சரியாக உபயோகிக்காமல் உற்பத்தியாளரை குறை சொல்லலாமா என்கிறார். எல்லாம் இனப் பற்றுதான் என்று நினைக்கிறேன்.Thanjavooraanhttps://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79463733282489982642012-02-12T18:41:33.661+05:302012-02-12T18:41:33.661+05:30டெல்லி சகோதரி உமாவின் கட்டுரை பற்றி தனியாக எழுதத் ...டெல்லி சகோதரி உமாவின் கட்டுரை பற்றி தனியாக எழுதத் தோன்ற ஒரு காரணம் உண்டு. நான் மூன்று ஆண்டுகள் இந்தி தெரியாமல் டெல்லியில் ஜனக்புரியில் இருக்க நேர்ந்தது. அப்போது என் மருமகள் வீட்டில் நிறைந்திருந்த குப்பைகளை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு வாசலில் வைத்திருந்தாள். மறுநாள் காலையில் தெருக்கூட்டும் நபர் வந்து இந்தியில் என்னவோ திட்டினான். என் மருமகள் இந்திய கலாச்சாரப்படி அவனுக்கு ஏதோ பணத்தைக் கொடுத்து அவன் வாயையும் அடைத்துக் குப்பையையும் எடுத்துக்கொண்டு போகச் செய்தாள். அப்போது அடுத்த வீட்டிலிருந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பெரிய அம்மா ஒருவர் வந்து அவனும் உங்களைப் போல ஒரு மதராசி. ராமச்சந்திரன் என்று பெயர். உங்களிடம் காசு வாங்குவதற்காக அப்படிப் பேசி சாமர்த்தியமாக பணத்தை வசூல் செய்து விட்டான் என்றார்கள். மறுநாள் நான் அவனை சற்று மரியாதைக் குறைவாக இங்கே வாடா என்று தமிழில் கூப்பிட அவன் சுயரூபம் வெளியானது. நீயும் தமிழன் என்றால் எங்களிடம் இங்கு குப்பையைப் போடும் வழக்கத்தைத் தெளிவாகச் சொல்வதற்கென்ன என்றேன். அசடு வழிந்தான். அதன் பிறகு அவன் தமிழில் பேசலானான். அதே ஜனக்புரியில் டிஸ்ட்ரிக்ட் பார்க் எனும் இடத்தில் எங்கள் இல்லம். வாரச் சந்தைக்குப் போகும் மாலை நேரம் இரு தமிழ்ப் பெண்கள் பேசிக் கொண்டிருந்தனர் தமிழில். நான் அவர்களை நெருங்கும் நேரம் பார்த்து இருவரும் இந்திக்கு மாறிவிட்டனர். தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாததுதான் காரணமோ? ஆகவே உமா அவர்களுக்கு அங்கு மொழிப் பிரச்சினை ஏற்படுவது சுவாரசியமாகத்தான் இருந்திருக்க வேண்டும்.Thanjavooraanhttps://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-40740540071112271362012-02-12T18:31:37.603+05:302012-02-12T18:31:37.603+05:30இன்று பல திருமண நிகழ்ச்சிகள். மாலையில்தான் நேரம் க...இன்று பல திருமண நிகழ்ச்சிகள். மாலையில்தான் நேரம் கிடைத்தது. பதிவுகள் நன்றாக இருக்கின்றன. விபத்துக்குக் காரணம் என்று அவ்விருவரும் வாகனம் ஓட்டிக் கொண்டே பெண்களை 'சைட்' அடிப்பது என்பதாகச் சொல்ல வருகிறீர்கள். ஆனால் அந்தப் பெண்களின் உடையை வட்டம் போட்டுக் காட்டியிருந்தால் உண்மையான காரணம் புலப்படும். தனுசு இயற்கையை நாம் சீரழிப்பதைச் சாடியிருக்கிறார். தஞ்சை மாவட்ட எக்ஸ்னோராவின் மாவட்ட ஆலோசகராம நியமிக்கப்பட்டிருக்கும் எனக்கு கவிஞர் தனுசுவின் கவிதை பயனுள்ளதாக இருந்தது. தேமொழி இப்படிப்பட்ட ஓவியர் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிடறீர்களே. இத்தனை திறமையும் தூங்கிக் கொண்டிருக்கிறதா அல்லது வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறதா தெரியவில்லையே. இறைவன் தந்த இந்த அரிய கலையில் முன்னேறுங்கள். வாழ்த்துக்கள். குழந்தைகளிடம் போய்விட்டார் கே.எம்.ஆர். ஆனந்த முருகன் தன்னுடைய நகைச்சுவை வெடிகளால் அசத்துகிறார். வாரண்டி பீரியட் முடிந்து விட்டது என்பது நல்ல நகைச்சுவை. இந்த வாரம் பயனுள்ள பல பதிவுகள்.Thanjavooraanhttps://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-74236159521766454582012-02-12T17:40:50.966+05:302012-02-12T17:40:50.966+05:30////இந்தக்கவிதை ஒரு சம்ஸ்கிருதக் கவிதையாம். கவிஞர்...////இந்தக்கவிதை ஒரு சம்ஸ்கிருதக் கவிதையாம். கவிஞர் பெயர் தெரியவில்லையாம். ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்தவர் பே நா அப்புசாமி. தமிழில் எழுதியவர். கே.முத்துராமகிருஷ்ணன், லால்குடி/////<br /><br />பே நா அப்புசாமி. ???????<br />உண்மையா இப்புடி ஒரு ஆளு இருக்காரா?இல்லே சமஸ்கிருதக் கவிதைதான் இருக்கா?<br /><br /><br />எது எப்படியோ லால்குடிகாரர் கவிஞராகப் ப்ரோமோஷன் ஆகிட்டார்..வாழ்த்துக்கள்..<br />ஆனா இப்புடித் துணிஞ்சு காதலிக்குக் காதல் கவிதை எழுதுவார்ன்னு நினைச்சுப் பார்க்கலை.. <br />இதயம் 'கல்' 'மாதுரி' இருக்காமோ?('மாதுரி'ன்னா உங்களுக்கு ரொம்பப் புடிக்குமே?)<br />கல் எடுத்து யாரும் தலயிலே போடாம இருந்தா சரி..எதுக்கும் மாமிகிட்டே ஜாக்ரதை..minorwallhttps://www.blogger.com/profile/10742219733243822585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6674118232646529562012-02-12T17:19:35.598+05:302012-02-12T17:19:35.598+05:30இன்னிக்கு மலரை ஆனந்தமுருகன் ஆக்சிடெண்டில் ஆரம்பிச்...இன்னிக்கு மலரை ஆனந்தமுருகன் ஆக்சிடெண்டில் ஆரம்பிச்சு வாரன்ட்டியில் அருமையா முடிச்சு வெச்சுருக்கார்.... <br />reasons for accident:<br />not only the 'tops'<br />also the bare bottom..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-17123315220297717712012-02-12T17:18:44.545+05:302012-02-12T17:18:44.545+05:30ஆலாசியம் அவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன் சென்று வ...ஆலாசியம் அவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன் சென்று வந்த கோவில் பத்துமலை முருகன் கோவில்தானே?<br />திடீர்ன்னு தண்ணீர்மலைக்குத் தாவி 'கந்தர் சஷ்டி கவசம் வெர்ஷன் 2' வை எழுதி அசத்தியிருக்காரே?காரணம் என்னவோ?Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15566387634593277372012-02-12T17:18:09.566+05:302012-02-12T17:18:09.566+05:30டைட் வொர்க் லோட் காரணமா இன்னிக்கும் கம்பெனி போகவேண...டைட் வொர்க் லோட் காரணமா இன்னிக்கும் கம்பெனி போகவேண்டியதாப் போச்சு..இந்தப் பக்கம் வர கொஞ்சம் லேட் ஆயிடுச்சு..<br />அதுக்குள்ளே தனக்குத் தானே கமென்ட் போட்டிருக்காரே KMRK? சரியான அவசரக்காரர் என்பது சரிதான்.<br /><br />///ஆசிரியர்களுடைய ஒரு மனோபாவம் என்னவெனில், அவர்களுக்கு மற்றவர்கள் விவரமாகப் பேசினால் பிடிக்காது.///<br /><br />ரொம்ப தகிரியம்தான் உங்களுக்கு..<br /><br />இதையெல்லாம் படிக்க மாமிக்கு எங்கே டைம்ன்னுதான இந்த அலட்சியம்? <br /><br /><br />மொத்தத்தில் நல்ல ஆர்ட்டிகிள்..<br /><br />காணொளியிலே தொட்டிலுக்குள்ளிருந்து வெளிவர முயற்சித்து தவறி தொட்டிலுக்குள்ளேயே விழும் குழந்தை என்னைக் கவர்ந்தது..<br /><br />பொதுவில் ஆசிரியர்கள் "தங்களது வரம்பு என்ன? வேலை என்ன?எதுவரை மாணவனை வழிப்படுத்தும் கடமை தனக்குள்ளது?" என்பதனை புரிந்து நடந்துகொள்ள அவர்களுக்கு இயற்கையின் இந்தத் தலைமுறை சொல்லித்தந்த மோசமான பாடம்தான் சமீபத்து நிகழ்வு..<br /><br />திருச்சி டிரைவர் கதையும் கூட இப்படித்தான்..<br /><br />உணர்ச்சி வேகத்தில் என்ன செய்கிறோம் என்று புரியாமல் நிகழ்ந்துவிடும் கோரங்களுக்கெல்லாம் தாயை, தாயின் வளர்ப்பைக் குறைகூறும் வழக்கத்திலிருந்து நான் விலகுகிறேன்..<br /><br />அதுவும் சோதிட வகுப்பறையில் இந்த நிகழ்வு பதிவு செய்யப்பட்டிருப்பதால் சம்பவம் நிகழக் காரணமாக ஜென்ம ஜாதக கிரக நிலைகளுடன் தசாபுத்தி நடப்புக் கிரக கோச்சார நிலைகளும் இதற்கெல்லாம் முழுமுதற்காரணமான இறைசக்தியின் மீதும் இந்தப் பழியை சுமத்துவதே சரியாக இருக்கும் என்றே நினைக்கிறேன்..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79560093811333579752012-02-12T17:02:09.494+05:302012-02-12T17:02:09.494+05:30தேமொழியின் ஓவியம் காவியமாய்க் கவர்ந்திழுக்கும் அழக...தேமொழியின் ஓவியம் காவியமாய்க் கவர்ந்திழுக்கும் அழகு..<br /><br />கண்ணனின் கண்களைக் காணோம்..எங்கே புதைந்து கிடக்கிறதோ என்று ராதையின் தோளுக்கு மேலிருந்து துழாவ வேண்டியிருக்கிறது..படம் பார்த்துக் கதைக்கும் எனக்கே இப்படி என்றால் நேரில் பார்த்துக் கஷ்டப்படும் கண்ணன் நிலை..பாவம் கண்ணன்..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13451225278505315692012-02-12T17:00:10.138+05:302012-02-12T17:00:10.138+05:30டில்லி ஸ்பெஷல்
/////////கேட்பது அவ்வளவு எளிதாகப்ப...டில்லி ஸ்பெஷல்<br /><br />/////////கேட்பது அவ்வளவு எளிதாகப்புரியவில்லை. இரண்டு மூன்று முறை 'என்ன? என்ன?' என்று கேட்டபின்பே புரிந்தது. //////<br /><br />அச்சச்சோ..நல்ல ENT ஸ்பெஷலிஸ்ட்ட்டாப் பார்க்குறதுதானே? <br /><br />(நான் போனவாரம் சத்தமா கத்திச் சொன்னது காதிலே விழுந்து ஏதோ இந்தவாரம் ஒரு ஆர்ட்டிக்கிளை அனுப்பினீங்களே..அந்தளவுக்கு டீப்பா பாதிக்கலைன்னு நினைக்குறேன்..எதுக்கும் லேட் பண்ணாம சீக்கிரமா பார்த்துடுங்க..)<br /><br />////ஆனாலும் இன்றுவரை நிறைய வார்த்தைகள் புரியாது.///<br /><br />அதான் எங்களுக்குத் தெரியுமே..<br /><br />ஆனாலும் இந்த உண்மையை எல்லாம் பப்ளிக்கா ஒத்துக்க ஒரு தகிரியம் வேணும்..<br />அது உங்ககிட்டே நெறையா இருக்கு..<br />வாழ்த்துக்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44862427135059823642012-02-12T16:47:46.401+05:302012-02-12T16:47:46.401+05:30தனுசுவின் கவிதை 'எங்கே? எங்கே?' என்ற பழைய ...தனுசுவின் கவிதை 'எங்கே? எங்கே?' என்ற பழைய கவிதை வரிகளையும் தனுசு ஏற்கனவே இதே கான்செப்டில் எழுதியிருந்த வரிகளையுமே நினைவுபடுத்தியது..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25319533167129458122012-02-12T16:45:48.555+05:302012-02-12T16:45:48.555+05:30ஆசிரியருக்கு வணக்கம்.. இந்த வாரம் மலர் கொஞ்சம் லைட...ஆசிரியருக்கு வணக்கம்.. இந்த வாரம் மலர் கொஞ்சம் லைட் வெயிட்டாத் தெரியுது..விலைக் குறைப்பு அறிவிப்பை எதிர்பார்க்கலாமா?Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65483698508054269212012-02-12T15:49:55.995+05:302012-02-12T15:49:55.995+05:30வகுப்பறையின் புதிய முகப்பு படங்கள் நன்றாக இருந்தது...வகுப்பறையின் புதிய முகப்பு படங்கள் நன்றாக இருந்தது...அச்சிறுமியின் படம் மிக அருமை ஐயா... <br /><br /><br />அனந்த முருகனின் இரு நகைச்சுவையும் "facebook"க்கில் உலா வருபவை தானே?...ரசிக்கும்படி இருந்தது...பொருளை வாங்கியவர் அதை சரியாக உபயோகப்படுத்த(maintain) தெரியாவிட்டால்,தயாரித்தவர் தான் என்ன செய்ய முடியும்?...R.Srishobanahttps://www.blogger.com/profile/15010954821562501807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41754559699077740012012-02-12T15:39:40.200+05:302012-02-12T15:39:40.200+05:30சென்ற வாரம் "கம்பஇராமாயணம்",இன்று "...சென்ற வாரம் "கம்பஇராமாயணம்",இன்று "கந்த புராணம்" தந்துந்துள்ளார் ஆலாசியம் அவர்கள்(இந்த முறையாவது சரியாக சொல்லிவிட்டேனா!!!)...எளிய நடையில் கவிதை இருந்ததால் நன்றாக பாடல் வரிகளை ரசிக்க முடிகின்றது...வெண்பா செய்யுள் என்றவுடன் அதில் அமைந்துள்ள "சீர்" பிரித்து பார்க்க ஆரம்பித்து விட்டேன்...அருமையான வெண்பா நடையில் அழகான பாடலை நிறைவாய் தந்துள்ளீர்கள்...நன்றி<br /><br />kmrk அவர்களின் கவிதை ஆரம்ப வரிகள் அலை பாயுதே படத்தில் வரும் "பச்சை நிறமே" பாடலை போன்று வர்ணிக்கும் கவிதை என்று நினைத்தேன்...இறுதியில் வரும் வரிகள் என் எதிர்பார்ப்பை பொய்யாக்கி விட்டது!!!...நல்ல "பசுமையான" வர்ணித்த பாங்கு மிகவும் அருமை...உவமைப்படித்திய மலர்கள் பாங்கும் மிக நன்று...நல்ல கவிதையை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ஐயா...R.Srishobanahttps://www.blogger.com/profile/15010954821562501807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-19844948250597739612012-02-12T15:17:27.741+05:302012-02-12T15:17:27.741+05:30உமா அவர்களின் சொ(நொ)ந்த அனுபவத்தை அழகாக பகிர்ந்து ...உமா அவர்களின் சொ(நொ)ந்த அனுபவத்தை அழகாக பகிர்ந்து கொண்டுள்ளார்...ஹிஹிஹி...இது போன்று வடமாநிலங்களில் மொழி தெரியாது திணறுபவர்கள் அதிகம் தமிழர்கள் தான் அதிகம் இருப்பார்கள் என்று நினைக்கின்றேன்..."ஜுட்வா" படம் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது,அப்படத்தின் பாடல்களை நானும் என் தோழிகளும் அடிக்கடி முணுமுணுப்போம்...<br /><br /><br /><br />இன்றைய மாணவர் மலர் "ஸ்பெஷல்" குழந்தைகள் பற்றிய kmrk ஐயா அவர்களின் ஆக்கம் தான்...நான் இன்று மிகவும் ரசித்து படித்தது தங்களுடைய கட்டுரையை தான்...உண்மையான கருத்தை அழகாக கூறியுள்ளீர்கள்...சென்னையில் அண்மையில் நிகழ்ந்த அந்த மோசமான சம்பவத்தின் தாக்கமாக தான் இதை எழுதியுள்ளீர்கள் என்று நினைக்கின்றேன்...நான் பள்ளியில் படிக்கும் பொழுது தாங்கள் குறிப்பிட்டுள்ள ஆசிரியர் போன்று தான் பலரும் இருப்பார்கள்...ஆயினும் நல்ல ஆசிரியர்கள் ஓரிருவர் இருந்தனர்,மாணவர்களுக்கு நல்ல நெறிகளோடு நல்ல சிந்தனைகளை தூண்டும் விதமாக அவர்கள் பல வகுப்புகளை நடத்துவார்கள்...நல்ல மாணவர்களை நல்ல ஆசிரியர்களால் மட்டும் தான் தர முடியும் என்ற கருத்தை நானும் ஆமோதிக்கின்றேன்...நல்ல ஆக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா...R.Srishobanahttps://www.blogger.com/profile/15010954821562501807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47446039787487768712012-02-12T14:47:11.270+05:302012-02-12T14:47:11.270+05:30வணக்கம் ஐயா,
தனுசு அவர்களின் கவிதை இன்றும் மிக அரு...வணக்கம் ஐயா,<br />தனுசு அவர்களின் கவிதை இன்றும் மிக அருமை...மண்ணாசையால் மனிதன் தன்னை அழிப்பதோடு,தான் வாழும் மண்ணையும் பலியாக்கிக் கொண்டிருக்கிறான் என்பதை அருமையான கவிதையால் ஆதங்கப்பட்டிருக்கிறார் தனுசு அவர்கள்...இப்பொழுது பல சுடுகாடுகளையும் "மல்டிப்லக்ஸ்" காம்ப்லக்ஸாக மாறிவிட்டதே...இனி நீங்கள் கூறும் அந்த இலவசமும் "கட்" ஆகும் நிலையில் தான் இன்று இருக்கிறோம்...அதற்காக தானே மின்சார சுடுகாடும் கொண்டு வரப்பட்டது...<br /><br />தேமொழி அவர்களுக்கு அந்த வயதிலேயே ஆயில் பெயிண்டிங் எஃப்க்ட்டில் ஓவியம் தீட்டுவது என்றால்,அவர் முன்பு கூறியது போல அவர் தந்தை நன்றாக ஊக்கப்படுத்தியதை உணர முடிகிறது...அழகான ஓவியம்...R.Srishobanahttps://www.blogger.com/profile/15010954821562501807noreply@blogger.com