tag:blogger.com,1999:blog-4586112903071555610.post8220663069972254627..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: பக்தியும் மனிதாபிமானமும் ஒன்றா அல்லது வெவ்வேறா?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger114125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57365970379659301592012-11-24T12:41:29.761+05:302012-11-24T12:41:29.761+05:30//வால் போன்று நீண்டிருந்த பேருந்துகள் வரிசையில் கட...//வால் போன்று நீண்டிருந்த பேருந்துகள் வரிசையில் கடைசியாக நின்றிருந்த எங்கள் வண்டிக்கும் பின்னே, இன்னமும் வால் வளர்ந்து விட்டது போல் மேலும் பல வண்டிகள் இப்பொழுது நிறுத்தப் பட்டிருந்தது//<br /><br />//வாகாக ஒரு மரத்து நிழலில் வண்டி நின்றதால், சிலு சிலுவென்று வீசிய காற்றில் தூங்கியதுடன் நிறுத்தாமல் கனவு வரை போய் உளறி இப்பொழுது மானம் போகிறது//<br /><br />நிகழ்காலத்தை நயமாக பதிவுசெய்த நல்ல கதை. ரசிக்கத் தக்க கற்பனையும் திகட்டா மொழிநடையும் வசீகரிக்கிறது சகோதரி. நேரம் கிடைக்கையில் நிறைய எழுதுங்கள். அன்பும் வாழ்த்தும்!!<br /><br />வித்யாசாகர்வித்யாசாகரின் எழுத்துப் பயணம்https://www.blogger.com/profile/05961519338825916214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-3119969708610637002012-02-09T17:51:15.981+05:302012-02-09T17:51:15.981+05:30sir,
தங்கள் வகுப்பு super!super!super!super!super!...sir,<br />தங்கள் வகுப்பு super!super!super!super!super!super!super!super!super!super! but, என்னால தான் அடிக்கடி வரமுடியல, ரொம்ப miss <br />பண்ணினாலும் எல்லாத்தையும் சேர்த்து படித்துவிடுவேன்.samikshahttps://www.blogger.com/profile/03064058196942519304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6041753216296385892012-02-08T01:29:17.357+05:302012-02-08T01:29:17.357+05:30//பரமாத்மாவின் சீக்ரெட் ஏஜெண்டுகள் இந்த தகவலைக் கொ...//பரமாத்மாவின் சீக்ரெட் ஏஜெண்டுகள் இந்த தகவலைக் கொண்டு சேர்க்கவும்..//<br /><br />நம்மக்கிட்ட எந்த சீக்ரெட்டும் இல்லையாதலால் நான் சீக்ரெட் ஏஜெண்ட் இல்லை. மேலும் சீக்ரெட் ஏஜெண்ட் தாடி வைக்கணும் என்று சட்டம் உள்ளதாம். எனவே அந்த வகையிலும் நான் டிஸ்குவாலிஃபைடுkmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-30077820752720484332012-02-07T19:26:51.472+05:302012-02-07T19:26:51.472+05:30//// kmr.krishnan said...
//காரியம் நடந்தால் கூட்ட...//// kmr.krishnan said...<br />//காரியம் நடந்தால் கூட்டணி தொடரும்..இல்லை..முறிவுதான்..<br />கூட்டணி தர்மம்னு ஒண்ணு இருக்கே..காப்பாத்த வேணாம்?//<br /><br />முறியும் அன்று நாக்கைத் துறுத்தி வச்சிக்கிறேன் பாரு என்று விரலை ஆட்டிப் பேசாமல் விலகிக்கணும். அப்புறம் ஒண்டிக்கு ஒண்டி வர்ரியா என்று பகவான் ஆரம்பிச்சா நம்மால தாக்குப் பிடிக்க முடியுமா?////<br /><br />பரமாத்மாவுடன் கூட்டாட்சி..<br />ஜீவாத்மாவுக்கு சுயாட்சி..<br /><br />இதுதான் நம்ம பாலிசி. கொள்கை.<br /><br />ஜீவாத்மாவின் ஜீவாதார நலன்களில் பாதிப்பு ஏதும் விளையுமானால் பரமாத்மாவுடன் கூட்டணி முறிவுதான்..<br />ஜீவாத்மாவுக்கு பரிபூரண சுதந்திரம்..<br />தனிநாடு அடைந்ததைப் போலே..<br /><br />356 /456 /556 ஆட்சிக் கலைப்பு அஸ்திரத்துக்கெல்லாம் பயப்படுறதா இல்லே..<br /><br />கொஞ்சம் பிசகினாலும் பொதுக்குழுவைக் கூட்டி தெளிவா அறிக்கை விட்டுடுவோம்..<br /><br />அப்புறம் பரமாத்மா ஜீவாத்மாவை வெச்சு ரீஜினல் பாலிடிக்ஸ் வேலையெல்லாம் பண்ணமுடியாது..<br /><br />பரமாத்மாவின் சீக்ரெட் ஏஜெண்டுகள் இந்த தகவலைக் கொண்டு சேர்க்கவும்..<br />உரக்கக் கத்திக் கத்திச் சொன்னாலும் பரமாத்மாவுக்கு காதிலே உறைக்கவே மாட்டேங்குது..<br /><br />இப்புடியாவுது உறைக்குதான்னு பார்ப்போம்..minorwallhttps://www.blogger.com/profile/10742219733243822585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9767935644532186352012-02-07T10:00:07.809+05:302012-02-07T10:00:07.809+05:30///Blogger iyer said...
13///
இல்லை ஐயா, 13 எ...///Blogger iyer said...<br /> 13///<br /><br />இல்லை ஐயா, 13 என்பதையும் சேர்த்துக் கொண்டீர்களானால் மொத்தம் 14 ஆகிவிட்டது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9153781895555354172012-02-07T06:03:47.302+05:302012-02-07T06:03:47.302+05:30//காதலர் காவலனே..
காதலர்பசி தீர்த்த தூயவனே..//
இத...//காதலர் காவலனே..<br />காதலர்பசி தீர்த்த தூயவனே..//<br /><br />இதானே வேண்டங்கிறது. நான் 'எலோபிங் ஜோடி'என்று சொன்னதில் இருந்தே புரிய வேண்டாம், அவர்களுடைய செயலுக்கு நான் அங்கீகாரம் அளிக்கவில்லை என்பது?அவர்கள் பசிக்கொடுமை மட்டுமே கண்ணில் பட்டது.<br /><br />சமபவத்தைச் சொன்ன காரணம், பசி என்று வந்துவிட்டவர்களை நாம் ஜட்ஜ் பண்ண வேண்டாம் என்பதுதான். கையேந்துபவர்களில் இவன் சோம்பேறி, அவன் தகுதியானவன் என்ற பேதம் நாம் பார்க்க வேண்டாம். <br /><br />நான் தானம் அளிக்க வேண்டும் என்பதற்காக ஆண்டவனை கூன் குருடு முடம்<br />உள்ளவர்களை படைக்கச் சொல்வதா?kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-8925660013732448402012-02-07T05:53:37.357+05:302012-02-07T05:53:37.357+05:30//காரியம் நடந்தால் கூட்டணி தொடரும்..இல்லை..முறிவுத...//காரியம் நடந்தால் கூட்டணி தொடரும்..இல்லை..முறிவுதான்..<br />கூட்டணி தர்மம்னு ஒண்ணு இருக்கே..காப்பாத்த வேணாம்?//<br /><br />முறியும் அன்று நாக்கைத் துறுத்தி வச்சிக்கிறேன் பாரு என்று விரலை ஆட்டிப் பேசாமல் விலகிக்கணும். அப்புறம் ஒண்டிக்கு ஒண்டி வர்ரியா என்று பகவான் ஆரம்பிச்சா நம்மால தாக்குப் பிடிக்க முடியுமா?kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-87613080859130833632012-02-07T03:54:21.334+05:302012-02-07T03:54:21.334+05:30/// தமிழ் விரும்பி said...இருந்தும் மைனரும் அதை ஆழ.../// தமிழ் விரும்பி said...இருந்தும் மைனரும் அதை ஆழ்ந்துப் படிக்கவில்லை என்பதை அறிகிறேன்...<br /><br />கவிதை ன்னாலே கொஞ்சம் கிர்ருன்னு தலைய சுத்தும்..<br />நானொன்னு நினைக்க தெய்வம்?(அதாங்க சூப்பர் ஸ்டார் சொன்ன படைப்பாளி ) வேறொண்ணு நினைச்சுருக்கும்..அதான்..<br />நமக்கு எதுக்கு <br />இந்த கம்பராமாயண வம்பெல்லாம்?(இது ஷோபனாவுக்காக..)<br /><br /> ///தமிழ் விரும்பி said...இப்போதெல்லாம் மைனரின் போக்கும் ஆன்மீக நாட்டம் தட்டுவதையே இதுக் காட்டுகிறது...<br /><br />அதையே அவரின் பின்னூட்டமும் கூறுகிறது...<br /><br />நமது மைனர் வாழ்க வளமுடன்.. நன்றிகள் யாவருக்கும்.///<br /><br />'நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..<br />நடப்பது நலமாகும் நானிருந்தால் உன்னோடு '<br />என்று நினைத்ததை முடிப்பவன் நானாக இருக்க <br />என்ற அடிப்படையில் காரியக்கார சராசரிக் கூட்டணி <br />அளவிலேதான் எங்கள் ஆன்மீக நாட்டமெல்லாம்..<br />பிரம்மபுரத்துக்கு டிக்கெட் போடும் அளவுக்கெல்லாம் இல்லை..<br />காரியம் நடந்தால் கூட்டணி தொடரும்..இல்லை..முறிவுதான்..<br />கூட்டணி தர்மம்னு ஒண்ணு இருக்கே..காப்பாத்த வேணாம்?Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2766469741866834212012-02-07T03:45:59.726+05:302012-02-07T03:45:59.726+05:30//////// kmr.krishnan said...
//(சோம்பேறிகளுக்கோ, ...//////// kmr.krishnan said...<br />//(சோம்பேறிகளுக்கோ, இப்படி உட்கார்ந்த இடத்தில் சாப்பாட்டை எதிர்பார்க்கும் உழைக்காத மாந்தருக்கோ அல்ல (மைனர் சொன்னது இவர்கள் போன்றவர்களை ஊக்குவிக்கக்கூடாது என்பது அதை நானும் வழிமொழிகிறேன்)//<br /><br />நேரடி அனுபவம் உள்ளதால் நான் சற்றே மாறுபடுகிறேன்.இந்த விஷயத்தில் அவர்கள் சோம்பேறியா இல்லையா என்பதை நாம் நீதிபதிகளாக இருந்து முடிவு செய்ய வேண்டாம் என்பதே என் அபிப்ராயம்.<br />'யார்க்கும் இடுமின் இவர் அவர் என்னன்மின்' என்பதே என் கொள்கை.<br /><br />ஒரு நாள் ஓர் அழகிய 18 வயது பெண்ணும், 20 வயதுப்பையனும் நல்ல தோற்றத்துடன் கையேந்திக் கொண்டிருந்தனர்.பெண்ணின் கழுத்தில் தாலியில்லை.நின்று விசாரித்தேன்.'எலோபிங்' ஜோடி. அந்த விடலையை நம்பி பெண் தன்னை இழந்துவிட்டாள். ஊருக்குப் போனால் அவளை வெட்டிச் சாய்ப்பது உறுதி.வெட்கத்தை விட்டு பசிக் கொடுமையால் கையேந்தி விட்டனர். அமைதியாக அவர்களை அழைத்துச் சென்று மதிய உணவு ஹோட்டலில் செய்வித்தேன். எந்த அறிவுரையும் கூறவில்லை.சிறிது தொகையை அளித்துவிட்டு அமைதியாக விடைபெற்றேன்.<br /><br />என்னை சமூகம் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டோருக்கு ஆதரவளித்ததாகத் தூற்றக்கூடும்.இப்படி நான் செய்ததால் இவர்களைப் போன்றொருக்குத் துளிர் விட்டுவிடும் என்று சமூகம் கூறலாம்.<br /><br />என் கண்களுக்கு அவர்களுடைய பசித்து வாடிய முகங்கள் மட்டுமே அப்போது தெரிந்தன.///////<br /><br />காதலர் காவலனே..<br />காதலர்பசி தீர்த்த தூயவனே..<br />வாழ்க..நீஎம்மான்..<br />இந்த வையத்து நாட்டிலெல்லாம்..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-29900874507629628532012-02-07T03:38:11.666+05:302012-02-07T03:38:11.666+05:30If interested in controversy about the Sahithya Ac...If interested in controversy about the Sahithya Academy price winning novel please read this link.<br /><br />http://maduraimarxist.blogspot.in/2012/02/blog-post_04.htmlkmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24806189673315645402012-02-07T03:36:13.322+05:302012-02-07T03:36:13.322+05:30What next to 13?
14! 15! 16! ................What next to 13?<br /><br />14! 15! 16! ................kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-5811852215402645752012-02-07T01:07:11.505+05:302012-02-07T01:07:11.505+05:30நூறாவது பின்னூட்டமும் என்னுடையதாக இருக்க வேண்டும் ...நூறாவது பின்னூட்டமும் என்னுடையதாக இருக்க வேண்டும் என்ற ஒரு அற்ப ஆசை. அதனால் இன்னொன்று. ஹி. ஹி. ஹீ ...நான்தான் நூறாவதா என்று பொறுத்திருந்து பார்க்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75696320127385592502012-02-07T01:01:56.002+05:302012-02-07T01:01:56.002+05:30ஐயா, முன்பு பதிவுகள் திருட்டு போன பொழுது சிறிதும் ...ஐயா, முன்பு பதிவுகள் திருட்டு போன பொழுது சிறிதும் நம்பிக்கை தளராமல், இன்னும் ஒரு ஆண்டில் என்னால் வகுப்பறை பதிவுகளை பின்தொடரும் 3000 வாசகர்களைப் பெறமுடியும் என்று சொன்னீர்கள். நடத்திக் காட்டிவிட்டீர்கள். இந்த சாதனை எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-5964689117359755512012-02-06T21:35:52.923+05:302012-02-06T21:35:52.923+05:301313வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86878895823464060052012-02-06T18:35:07.151+05:302012-02-06T18:35:07.151+05:30///Uma said,கதையைக்கொண்டு சென்றவிதம் அருமை. ///
நன...///Uma said,கதையைக்கொண்டு சென்றவிதம் அருமை. ///<br />நன்றி..<br /><br />///Uma saidஎனக்குப்புரியாத ஒன்று இருபத்து ஐந்து வருடங்களாக இவர்களைப்பற்றி ஒன்றுமே தெரியாதது போலவும், இப்போதுதான் தெரிந்தது போலவும் கழட்டிவிட்டதுதான். 'ஒண்ணுமே புரியல உலகத்துல...................'////<br /><br />யாருக்குத்தான் புரிஞ்சுது..உங்களுக்கு மட்டும் தெளிவா புரிய..அதுனாலேதான் ஒரு சேஞ்சுக்கு இப்படி ஒரு வித்தியாசமான கோணத்தில் என் பார்வையைத் திருப்பினேன்..<br /><br />எல்லாம் சரிதான்..அம்மணிக்கு வெறும் விமரிசகராவே காலம் தள்ளிடலாம்னு நினைப்போ? சீக்கிரம் ஃபீல்ட்லே இறங்கி கலக்குவீங்களா?<br />சொம்மா..கமென்ட் அடிக்குராகலாம்?கமென்ட்..minorwallhttps://www.blogger.com/profile/10742219733243822585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68266012682544476982012-02-06T17:55:44.966+05:302012-02-06T17:55:44.966+05:30//// Thanjavooraan said...
'பாலாடை மூடிய மேலாட...//// Thanjavooraan said...<br />'பாலாடை மூடிய மேலாடை' விரசமென சொல்வோமோ என்று தமிழ்விரும்பி சொல்கிறார். இதை விரசம் என்று சொல்வதானால், பல ஆண்டுகளுக்கு முன் 'குமுதம்' இதழில் ஜ.ரா.சுந்தரேசன் எழுதிய "டீச்சர்" என்ற கதையில் வந்த வர்ணனையை என்னவென்று சொல்வது? அந்த வர்ணனை என்ன என்பதைச் சொன்னால்தானே உங்களுக்குப் புரியும். ஒரு மாணவனுக்குத் தன் டீச்சர் மீது ஒரு இது. ஒரு நாள் நல்ல மழை. டீச்சர் குடைபிடித்துப் போகும்போது மாணவன் மழையில் நனைவதைப் பார்த்து அவனையும் தன் குடைக்குள் அழைத்துக் கொண்டு நடக்கிறாள். நடக்கும்போது அவன் கை ஏதோ படக்கூடாத இடத்தில் பட்டுவிடுகிறது. "பட்டுத் துணியில் கட்டி வைத்திருந்த அரைத்த சந்தனத்தைத் தொட்டதுபோல அவன் உணர்ந்தான்" என்று எழுதியிருக்கிறார்.////<br /><br /><br /><br />தங்களின் விமர்சனத்திற்கு நன்றிகள் ஐயா! <br /><br />நான் விரசம் என்று அச்சப் பட்ட வரிகளை யாரும் கூப்பிடவில்லை... <br /><br />இருந்தும் மைனரும் அதை ஆழ்ந்துப் படிக்கவில்லை என்பதை அறிகிறேன்...<br /><br />இப்போதெல்லாம் மைனரின் போக்கும் ஆன்மீக நாட்டம் தட்டுவதையே இதுக் காட்டுகிறது...<br /><br />அதையே அவரின் பின்னூட்டமும் கூறுகிறது...<br /><br />நமது மைனர் வாழ்க வளமுடன்.. நன்றிகள் யாவருக்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-30438109474470315352012-02-06T17:37:04.503+05:302012-02-06T17:37:04.503+05:30//(சோம்பேறிகளுக்கோ, இப்படி உட்கார்ந்த இடத்தில் சாப...//(சோம்பேறிகளுக்கோ, இப்படி உட்கார்ந்த இடத்தில் சாப்பாட்டை எதிர்பார்க்கும் உழைக்காத மாந்தருக்கோ அல்ல (மைனர் சொன்னது இவர்கள் போன்றவர்களை ஊக்குவிக்கக்கூடாது என்பது அதை நானும் வழிமொழிகிறேன்)//<br /><br />நேரடி அனுபவம் உள்ளதால் நான் சற்றே மாறுபடுகிறேன்.இந்த விஷயத்தில் அவர்கள் சோம்பேறியா இல்லையா என்பதை நாம் நீதிபதிகளாக இருந்து முடிவு செய்ய வேண்டாம் என்பதே என் அபிப்ராயம்.<br />'யார்க்கும் இடுமின் இவர் அவர் என்னன்மின்' என்பதே என் கொள்கை.<br /><br />ஒரு நாள் ஓர் அழகிய 18 வயது பெண்ணும், 20 வயதுப்பையனும் நல்ல தோற்றத்துடன் கையேந்திக் கொண்டிருந்தனர்.பெண்ணின் கழுத்தில் தாலியில்லை.நின்று விசாரித்தேன்.'எலோபிங்' ஜோடி. அந்த விடலையை நம்பி பெண் தன்னை இழந்துவிட்டாள். ஊருக்குப் போனால் அவளை வெட்டிச் சாய்ப்பது உறுதி.வெட்கத்தை விட்டு பசிக் கொடுமையால் கையேந்தி விட்டனர். அமைதியாக அவர்களை அழைத்துச் சென்று மதிய உணவு ஹோட்டலில் செய்வித்தேன். எந்த அறிவுரையும் கூறவில்லை.சிறிது தொகையை அளித்துவிட்டு அமைதியாக விடைபெற்றேன்.<br /><br />என்னை சமூகம் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டோருக்கு ஆதரவளித்ததாகத் தூற்றக்கூடும்.இப்படி நான் செய்ததால் இவர்களைப் போன்றொருக்குத் துளிர் விட்டுவிடும் என்று சமூகம் கூறலாம்.<br /><br />என் கண்களுக்கு அவர்களுடைய பசித்து வாடிய முகங்கள் மட்டுமே அப்போது தெரிந்தன.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26765292354047691252012-02-06T17:34:30.411+05:302012-02-06T17:34:30.411+05:30////கனமான நடையில் ஆலாசியத்தின் கவிதைகள், சில இடங்க...////கனமான நடையில் ஆலாசியத்தின் கவிதைகள், சில இடங்களில் புரிந்து கொள்ள சிரமம் ஏற்பட்டாலும் படிக்க நன்றாகவே இருந்தது.////<br />எனது சகோதிரி உமாவிற்கு நன்றிகள் பல...Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64718191668756846572012-02-06T17:31:47.105+05:302012-02-06T17:31:47.105+05:30//// iyer said...
அன்பர் ஆலாசியத்தின் கவிதையை
அலசி...//// iyer said...<br />அன்பர் ஆலாசியத்தின் கவிதையை<br />அலசி பார்க்க வில்லை..<br /><br />அது அகப் பாடலாக அமைந்ததால் சமன காவியம் போல் இருந்ததால் மேலோட்டமாக படித்து விட்டு விட்டுவிட்டோம்..<br /><br />தன் மறுபக்கத்தை காட்டிய சிங்ககை செல்வர் தரும் அடுத்த பதிவினை ஆவலுடன் எதிர்பார்த்தபடி..<br /><br />வணக்கமும் வாழ்த்துக்களும்..////<br /><br /><br /><br />தங்களின் வாழ்த்துக்களுக்கு முதற்கண் நன்றிகள் ஐயர் அவர்களே....<br /><br />ஹி..ஹி..ஹி.. இல்லறத்தான், நாற்பதைக் கடந்து இரண்டாண்டுகளே: கிரஹஸ்தனும் அல்லவே:):)<br /><br />இல்லை! தாங்கள் மறுபக்கம் என்பதை குழம்பிய நிலையில்?! <br /><br />வேறொரு பரிமாணப் பரிணாமம் என்றிருந்தால் வெண்ணையில் நுழைந்த விரலாக இருந்திருக்கும்...<br /><br />உண்மைதான் அகப் பாடல் என்பதால் அலசியிருக்க மாட்டீர்கள் தான்...<br /><br />இன்னும் சொல்லப் போனால், இதில் சில வரிகள் தணிக்கை செய்தேன்... அது ஒரு புறம் இருக்க, அப்படி ஒரு கவிதையை எழுதிய மனம் சஞ்சலமடைத் ததையும் உணர்ந்தேன்! இதை எதற்காக சொல்கிறேன் என்றால்.... இதையே ஆன்மீக சிந்தனையில் ஆழ்த்தினாலும் இதே பிரதிபலிப்பு அங்கேயும் நிகழும் என்பதற்கு ஒரு அனுபவம் தந்தப் பாடமாக நினைக்கிறேன். அதை இந்த சமயத்தில் நமது சக தோழர்களிடமும் கூறவும் ஆசைப் படுகிறேன்... அனைவருக்கும் தெரிந்தது என்றாலும் நான் உணர்ந்தது அதனால்.. அதனால் யார் யாருக்கு எது வேண்டுமோ அதை ஆழ்மனதில் பதியுங்கள். நன்றிகள் யாவருக்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-8070687740732904082012-02-06T17:29:24.331+05:302012-02-06T17:29:24.331+05:30Uma S
to me
மாணவர் மலர் வரவர விதவிதமான ஆக்கங்கள...Uma S <br />to me<br /><br />மாணவர் மலர் வரவர விதவிதமான ஆக்கங்களால் களைகட்டுகிறது.<br /><br />தனுசுவின் கவிதையை படித்துக்கொண்டு வரும்போதே பொறி தட்டியது, அதை அவரே பின்னூட்டத்திலும் குறிப்பிட்டுள்ளார்.<br />கனமான நடையில் ஆலாசியத்தின் கவிதைகள், சில இடங்களில் புரிந்து கொள்ள சிரமம் ஏற்பட்டாலும் படிக்க நன்றாகவே இருந்தது. <br />பக்தியும், மனிதாபிமானமும் வேறு வேறுதான். நேம நிஷ்டைப்படி பூஜை செய்து பக்திமான் போல தோற்றமளிப்பவர்களும் கூட சிறு குழந்தைகளையோ, உதவி கேட்டு வரும் வயதானவர்களையோ கடுகடுவென்ற முகத்துடன் விரட்டியடிப்பதைப்பார்த்திருக்கிறேன். பக்தியிலும் கர்வமும், ஆடம்பரமும் கலப்பது விரும்பத்தகாதது. அதற்காக பக்தியை விட மனிதாபிமானம் உயர்ந்தது என்பதை என்னால் ஏற்கமுடியவில்லை. இரண்டுமே அவசியம். நாம் பிறருக்கு ஏதாவது உதவி செய்வதுகூட, இறைவனால் தூண்டப்பட்டு ஒரு கருவியாகத்தான் என்பது என் கருத்து.<br />இந்த வாரம் ஜோதிடம் பற்றிய சொல்லடைவுகள் அருமை. நிறைய கேள்விப்பட்டதாக இருந்தாலும், எல்லாவற்றையும் தொகுத்து அளித்த முயற்சிக்குப் பாராட்டுக்கள். <br />இந்த முறை மானசீகத்தலைவரின் எதிர்க்கட்சி பற்றிய கதை. கதையைக்கொண்டு சென்றவிதம் அருமை. படிக்கும்போதே ஊகித்துவிட்டேன், இது யாரைப்பற்றியது என்பதை. நடுவிலே ஜோசியர் குமாரை இழுத்து, அவர் சொன்ன பலனைப்பற்றி சொல்லி, யாராவது அதை உறுதி செய்யமாட்டார்களா என்று பகல் கனவில் ஆழ்ந்தது புரிகிறது. எனக்குப்புரியாத ஒன்று இருபத்து ஐந்து வருடங்களாக இவர்களைப்பற்றி ஒன்றுமே தெரியாதது போலவும், இப்போதுதான் தெரிந்தது போலவும் கழட்டிவிட்டதுதான். 'ஒண்ணுமே புரியல உலகத்துல...............................'<br />இதுவரை வந்த தேமொழியின் ஆக்கங்களில் சிறந்த ஆக்கமாக இந்த கதையைத்தான் குறிப்பிடுவேன். இருப்பினும் இதைத் தோற்கடிக்கும் விதமாக மேலும் எழுத என் வாழ்த்துக்கள். எழுத்து நடை ஒரு தேர்ந்த எழுத்தாளருடையது போன்று தோன்றியது.<br />ஷோபனாவின் கதையில் முடிவு எனக்கு சரியாகப்புரியவில்லை, கொஞ்சம் குழப்பும்படி இருந்தது. எனக்கு மட்டும்தான் அப்படிததோன்றியதா எனப்புரியவில்லை.<br />'தகவல்' முருகன் இந்த வாரமும் முக்கியமான தகவலைப்பகிர்ந்திருக்கிறார். <br />முருகன் படங்களில் இரண்டு மட்டுமே தெரிந்தது.<br />சபரியின் ஜோக் சுபெர்ப்.<br /><br />S.Uma, DelhiSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51858613023852699442012-02-06T16:55:08.499+05:302012-02-06T16:55:08.499+05:30///Thanjavooraan said...
மைனர் அவர்கள் தன் தாத்தா...///Thanjavooraan said...<br /> மைனர் அவர்கள் தன் தாத்தா நாத்திகர் ஆனால் மனிதாபிமானி என்று குறிப்பிட்டிருந்தார். என் கேள்வியும் அதுதான். பக்தியும், மனிதாபிமானமும் வெவ்வேறா? என்று. அவர் பதில் ஆம்! வெவ்வேறுதான் என்பது. சரி "பக்தி" எனும் சொல் கடவுளை வழிபடுவதற்கு மட்டுமே பொறுத்தமானது என்று நாம் கருதிக் கொண்டதால் வந்த வினை இது. எந்த ஒரு பொருளிடம், அல்லது சக்தியிடம், அல்லது மனைவியிடம் அல்லது பெற்றோரிடம் கொண்டிருக்கிற அசைக்கமுடியாத நம்பிக்கையையும் பக்தி எனலாம். பெற்றோர் மீதுள்ள பக்தி 'பித்ரு பக்தி''மாத்ரு பக்தி' என்பர்.எனக்குத் தொழில் பக்தி உண்டு என்றால், அவன் செய்யும் தொழிலில் அக்கறையும் ஈடுபாடும் உண்டு என்பது கருத்து. ஆகவே பக்தி என்பது கடவுளிடம் மட்டும் இல்லை என்பது தெளிவு. ///<br /><br />நன்றி..இந்த வகை அர்த்தத்தில் பொருத்தி பக்தியை எடுத்துப் பார்த்தால் அது நீங்கள் சொல்லும்படியே ஏற்புடையதாகி பொருந்தி வருகிறது..<br /><br />///ஒரு பசித்த வயிற்றுக்கு (சோம்பேறிகளுக்கோ, இப்படி உட்கார்ந்த இடத்தில் சாப்பாட்டை எதிர்பார்க்கும் உழைக்காத மாந்தருக்கோ அல்ல (மைனர் சொன்னது இவர்கள் போன்றவர்களை ஊக்குவிக்கக்கூடாது என்பது அதை நானும் வழிமொழிகிறேன்) உண்மையில் சோற்றுக்கு வழியின்றி தவிக்கும் ஒருவனுக்கு அளிக்கும் உதவிதான் உண்மையான பக்தி. அத்வைதமும் அதைத்தான் சொல்கிறது.///<br /><br />இதை நானும் ஏற்கிறேன்..நன்றி..minorwallhttps://www.blogger.com/profile/10742219733243822585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-32407386266245648342012-02-06T16:47:25.303+05:302012-02-06T16:47:25.303+05:30'மூவாயிரம் தலை வாங்கிய அபூர்வ வலைப்பூமணி' ...'மூவாயிரம் தலை வாங்கிய அபூர்வ வலைப்பூமணி' அண்ணல் SP.VR.சுப்பையா வாத்தியார் அவர்களை <br />'வாழ்க பல்லாயிரமாண்டு' என <br />வாழ்த்தி வணங்கி <br />இந்தப் பொன்னாடையை போர்த்தி <br />இந்தத் தங்க எழுத்தாணியை அன்புப்பரிசாக அளித்து மகிழ்கிறேன்..minorwallhttps://www.blogger.com/profile/10742219733243822585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-78095064508649258162012-02-06T13:06:50.650+05:302012-02-06T13:06:50.650+05:30எது கடவுள்? மகாகவி பாரதியின் வாக்கால் பார்க்கலாம்....எது கடவுள்? மகாகவி பாரதியின் வாக்கால் பார்க்கலாம்.<br /><br />"சுத்த அறிவே சிவம் என்று உரைத்தார் மேலோர்<br />சுத்த மண்ணும் சிவம் என்றே உரைக்கும் வேதம்<br />வித்தகனாம் குரு சிவம் என்று உரைத்தார் மேலோர்<br />வித்தை இலாப் புலையனும் அஃதென்னும் வேதம்<br />பித்தரே! அனைத்து உயிரும் கடவுள் என்று<br />பேசுவது மெய்யானால் பெண்டிர் என்றும்<br />நித்தம் உமது அருகினிலே குழந்தை என்றும்<br />நிற்பனவும் தெய்வம் அன்றோ? நிகழ்த்துவீரே.<br /><br />உயிர்கள் எல்லாம் தெய்வம் அன்றிப் பிற ஒன்றில்லை<br />ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்<br />பயிலும் உயிர் வகை மட்டும் அன்றி இங்குப்<br />பார்க்கின்ற பொருள் எல்லாம் தெய்வம் கண்டீர்<br />வெயில் அளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்<br />மேலும் இங்குப் பலபலவாம் தோற்றம் கொண்டே<br />இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்<br />எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்."Thanjavooraanhttps://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65653133920418137222012-02-06T12:57:21.836+05:302012-02-06T12:57:21.836+05:30'பாலாடை மூடிய மேலாடை' விரசமென சொல்வோமோ என்...'பாலாடை மூடிய மேலாடை' விரசமென சொல்வோமோ என்று தமிழ்விரும்பி சொல்கிறார். இதை விரசம் என்று சொல்வதானால், பல ஆண்டுகளுக்கு முன் 'குமுதம்' இதழில் ஜ.ரா.சுந்தரேசன் எழுதிய "டீச்சர்" என்ற கதையில் வந்த வர்ணனையை என்னவென்று சொல்வது? அந்த வர்ணனை என்ன என்பதைச் சொன்னால்தானே உங்களுக்குப் புரியும். ஒரு மாணவனுக்குத் தன் டீச்சர் மீது ஒரு இது. ஒரு நாள் நல்ல மழை. டீச்சர் குடைபிடித்துப் போகும்போது மாணவன் மழையில் நனைவதைப் பார்த்து அவனையும் தன் குடைக்குள் அழைத்துக் கொண்டு நடக்கிறாள். நடக்கும்போது அவன் கை ஏதோ படக்கூடாத இடத்தில் பட்டுவிடுகிறது. "பட்டுத் துணியில் கட்டி வைத்திருந்த அரைத்த சந்தனத்தைத் தொட்டதுபோல அவன் உணர்ந்தான்" என்று எழுதியிருக்கிறார்.<br /><br /> சரி போகட்டும். மைனர் அவர்கள் தன் தாத்தா நாத்திகர் ஆனால் மனிதாபிமானி என்று குறிப்பிட்டிருந்தார். என் கேள்வியும் அதுதான். பக்தியும், மனிதாபிமானமும் வெவ்வேறா? என்று. அவர் பதில் ஆம்! வெவ்வேறுதான் என்பது. சரி "பக்தி" எனும் சொல் கடவுளை வழிபடுவதற்கு மட்டுமே பொறுத்தமானது என்று நாம் கருதிக் கொண்டதால் வந்த வினை இது. எந்த ஒரு பொருளிடம், அல்லது சக்தியிடம், அல்லது மனைவியிடம் அல்லது பெற்றோரிடம் கொண்டிருக்கிற அசைக்கமுடியாத நம்பிக்கையையும் பக்தி எனலாம். பெற்றோர் மீதுள்ள பக்தி 'பித்ரு பக்தி''மாத்ரு பக்தி' என்பர்.எனக்குத் தொழில் பக்தி உண்டு என்றால், அவன் செய்யும் தொழிலில் அக்கறையும் ஈடுபாடும் உண்டு என்பது கருத்து. ஆகவே பக்தி என்பது கடவுளிடம் மட்டும் இல்லை என்பது தெளிவு. ஆதிசங்கரர் போதித்த "அத்வைத சித்தாந்தம்" எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன் என்று கிருஷ்ண பரமாத்மா சொன்னதுதான். பாரதியின் வாக்கால் சொல்வதென்றால் "கேளப்பா சீடனே, கழுதையொன்றைக் கீழான பன்றியினைத் தேளைக் கண்டு, தாளைப் பார்த்து இரு கரமும் சிரமேல் கூப்பி சங்கரா சங்கரா என்று பணிதல் வேண்டும். கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும். கூடிநின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம். மீளத்தான் இதைத் தெளிவா விரித்துச் சொல்வேன். விண்மட்டும் கடவுளன்று, மண்ணும் அஃதே". ஆகவே 'நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாத்தியே, சுற்றிவந்து முணுமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா? நட்ட கல்லும் பேசுமோ, நாதன் உள் இருக்கையில்". ஆக முடிவாக என் கருத்து: "ஏ.சி.ஹாலில் உட்கார்ந்து கைதட்டி பஜனைப் பாடலை ரசிக்கும் "கார்பொடரேட் பக்தி"யைவிட, கோயிலுக்குச் சென்று பாவனையாக வணங்கிவரும் பக்தியைவிட, ஒரு பசித்த வயிற்றுக்கு (சோம்பேறிகளுக்கோ, இப்படி உட்கார்ந்த இடத்தில் சாப்பாட்டை எதிர்பார்க்கும் உழைக்காத மாந்தருக்கோ அல்ல (மைனர் சொன்னது இவர்கள் போன்றவர்களை ஊக்குவிக்கக்கூடாது என்பது அதை நானும் வழிமொழிகிறேன்) உண்மையில் சோற்றுக்கு வழியின்றி தவிக்கும் ஒருவனுக்கு அளிக்கும் உதவிதான் உண்மையான பக்தி. அத்வைதமும் அதைத்தான் சொல்கிறது.Thanjavooraanhttps://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48011125650304293542012-02-06T10:14:02.319+05:302012-02-06T10:14:02.319+05:30/////Blogger தேமொழி said...
கேரளாவில் உள்ள கொச.../////Blogger தேமொழி said...<br /> கேரளாவில் உள்ள கொச்சிக்கு 36 கிலோமீட்டர் வடக்கில் அமைந்துள்ள சாலக்குடி என்னும் ஊரில் உள்ளது. கன்னட நடிகர் தர்ஷன் நடித்த சாரதி என்ற திரைப்படத்திற்காக போடப்பட்ட சாமுண்டி தேவி செட் ('காட்சி அரங்கம்' என்பது சரியா?).<br /> இந்தப் படம் சென்ற ஆண்டு செப்டம்பரில் வெளிவந்து 57 கோடி வசூல் பார்த்தது என "விக்கி விசாலாட்சி' சொல்றாங்க. யு ட்யூப் காணொளி சுட்டி இதைப்பற்றி மேலும் விவரிக்கும் (மொழி புரியவில்லை)<br /> http://www.youtube.com/watch?v=Hhxf3h5sTnE/////<br /><br />தேமொழி அக்கா, விக்கி விசாலாட்சியிடம் கேட்டு மேலதிகத்தகவலைக் கீழே கொடுத்துள்ளேன். அது கன்னடப் படம். அதனால்தான் அவர்கள் சாமுண்டி செட் போட்டதைப்பற்றி விவரிப்பது நமக்குப் புரியவில்லை.<br /><br />படம்: சாரதி (2011)<br />தயாரிப்பளர்: சத்ய பிரகாஷ்<br />இயக்கம்: தினகர்<br />இசை: ஹரி கிருஷ்ணா<br />நடிப்பு: தர்ஷன், தீபா சந்நிதிSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.com