tag:blogger.com,1999:blog-4586112903071555610.post8198367040783183485..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: ஆயிரம் ஏக்கர்களைப் பறிகொடுத்த இளைஞன்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-36906003079348637792014-09-08T12:48:20.275+05:302014-09-08T12:48:20.275+05:30suvarasyam kundramal kathai solliya vitham thangal...suvarasyam kundramal kathai solliya vitham thangal yezhuthukku adimai aakki vittathu. nandri aiyya.Anbazhagan Ramalingamhttps://www.blogger.com/profile/12464139211072077529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25022449432424843002014-09-08T12:46:36.325+05:302014-09-08T12:46:36.325+05:30arumaiyana pathivu aiyya. nenjaarntha nandri aiyya...arumaiyana pathivu aiyya. nenjaarntha nandri aiyya. kathaiyai solliya vitham suvarasyam. super.Anbazhagan Ramalingamhttps://www.blogger.com/profile/12464139211072077529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-46853932712316079942014-09-08T12:45:15.493+05:302014-09-08T12:45:15.493+05:30arumaiyana pathivu aiyya.arumaiyana pathivu aiyya.Anbazhagan Ramalingamhttps://www.blogger.com/profile/12464139211072077529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48381353418548602862009-02-18T06:38:00.000+05:302009-02-18T06:38:00.000+05:30////Blogger கூடுதுறை said... WAAVVVV..... SU...////Blogger கூடுதுறை said...<BR/> WAAVVVV.....<BR/> SUPER IYA.../////<BR/><BR/>நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73990270995666255652009-02-15T18:41:00.000+05:302009-02-15T18:41:00.000+05:30WAAVVVV.....SUPER IYA...WAAVVVV.....<BR/><BR/>SUPER IYA...கூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12824542645219268862009-01-11T18:01:00.000+05:302009-01-11T18:01:00.000+05:30Blogger தியாகராஜன் said... அன்புடைய ஐயா அவர்களு...Blogger தியாகராஜன் said...<BR/> அன்புடைய ஐயா அவர்களுக்கு,<BR/> வணக்கம்.<BR/> இந்தப் பதிவினை செவ்வாயன்றே படித்துவிட்டாலும் அதன் தாக்கத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை.<BR/> தங்கள் தந்தையாரின் மனோபலத்தினை நினைந்து மெய்சிலிர்க்கிறது.<BR/> தங்கள் கதை விளக்கும் பாணியில் மனம் ஒன்றிவிடுகிறது.<BR/> நான் அதிகம் கதை,புதினம் போன்றவற்றை படித்தவன் அல்லன்.ஆயினும் கல்கியின் பொன்னியின் செல்வனை தொட்டேன்.அவ்வளவுதான் அதனால் ஈர்க்கப்பட்டு படித்து முடித்ததும் தான் விடுபட்டேன்.<BR/> தமது வரிகளையும் அத்தகையதாகவே உணர்கிறேன்.<BR/> கதையின் ஓட்டத்தில் சுற்றுப்புறத்தினையும் விளக்கி வாசகரை அந்தப் பகுதிக்கே அழைத்துச் சென்றுவிடுகிறீர்கள்.<BR/> மிகச்சிறந்த படங்களில் ஒன்றான சபாபதி திரைப்பட நாயகனை எடுத்துக்காட்டாக சொல்லியிருப்பதால் இடம் பார்த்து அடித்திருக்கிறீர்கள்<BR/> கதையில் முன்பகுதியில் தங்கள் தந்தையார் தான் என்பதை சொல்லவேண்டிய இடத்தில் கூட சொல்லாமல் சர்வ ஜாக்கிரதையாக நகர்த்தியுள்ளீர்கள்.<BR/> //ஆனால் அவனுடைய இரண்டாவது மகனை உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.///<BR/> இந்த இடத்தில் நிமிர்ந்து உட்காரவைக்கிறீர்கள்.<BR/> உதாரணத்துடன் தாங்கள் விளக்கியிருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.தொடர்ந்து உதாரண ஜாதகங்களுடன் பாடங்களை நடத்திட பணிவுடன் வேண்டுகிறேன்.<BR/> அன்பன்<BR/> தியாகராஜன்.////<BR/><BR/>உங்கள் ஆத்மார்ந்தமான விமர்சனத்தால் என்னை நெகிழ வைத்து விட்டீர்கள். எழுதிய பயனை நான் அடைந்தேன்.<BR/>கரங்கூப்பி நன்றி சொல்கிறேன். நன்றி உரித்தாகுக!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88976562704644395372009-01-10T20:10:00.000+05:302009-01-10T20:10:00.000+05:30அன்புடைய ஐயா அவர்களுக்கு,வணக்கம்.இந்தப் பதிவினை செ...அன்புடைய ஐயா அவர்களுக்கு,<BR/>வணக்கம்.<BR/>இந்தப் பதிவினை செவ்வாயன்றே படித்துவிட்டாலும் அதன் தாக்கத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை.<BR/>தங்கள் தந்தையாரின் மனோபலத்தினை நினைந்து மெய்சிலிர்க்கிறது.<BR/>தங்கள் கதை விளக்கும் பாணியில் மனம் ஒன்றிவிடுகிறது.<BR/>நான் அதிகம் கதை,புதினம் போன்றவற்றை படித்தவன் அல்லன்.ஆயினும் கல்கியின் பொன்னியின் செல்வனை தொட்டேன்.அவ்வளவுதான் அதனால் ஈர்க்கப்பட்டு படித்து முடித்ததும் தான் விடுபட்டேன்.<BR/>தமது வரிகளையும் அத்தகையதாகவே உணர்கிறேன்.<BR/>கதையின் ஓட்டத்தில் சுற்றுப்புறத்தினையும் விளக்கி வாசகரை அந்தப் பகுதிக்கே அழைத்துச் சென்றுவிடுகிறீர்கள்.<BR/>மிகச்சிறந்த படங்களில் ஒன்றான சபாபதி திரைப்பட நாயகனை எடுத்துக்காட்டாக சொல்லியிருப்பதால் இடம் பார்த்து அடித்திருக்கிறீர்கள்<BR/>கதையில் முன்பகுதியில் தங்கள் தந்தையார் தான் என்பதை சொல்லவேண்டிய இடத்தில் கூட சொல்லாமல் சர்வ ஜாக்கிரதையாக நகர்த்தியுள்ளீர்கள்.<BR/>//ஆனால் அவனுடைய இரண்டாவது மகனை உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.///<BR/>இந்த இடத்தில் நிமிர்ந்து உட்காரவைக்கிறீர்கள்.<BR/><BR/>உதாரணத்துடன் தாங்கள் விளக்கியிருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.தொடர்ந்து உதாரண ஜாதகங்களுடன் பாடங்களை நடத்திட பணிவுடன் வேண்டுகிறேன்.<BR/>அன்பன்<BR/>தியாகராஜன்.தியாகராஜன்https://www.blogger.com/profile/02726219388613682529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88986049403626058492009-01-06T10:25:00.000+05:302009-01-06T10:25:00.000+05:30Blogger முகவை மைந்தன் said... அருமையான வரலாற்று...Blogger முகவை மைந்தன் said...<BR/> அருமையான வரலாற்றுத் தொகுப்பு. போரால், வளங்கொழிக்கும் வாழ்வை விட்டு வந்தவர்கள் ஏன் மீண்டும் செல்லவில்லை என்று நினைத்ததுண்டு. உழைப்பவனுக்கே நிலம் சொந்தம் என்பது இங்கே பொருந்தாதா? மண்ணின் மைந்தர்கள் தானே தமது நிலத்தை மீளப் பெற்றுக் கொண்டார்கள்?<BR/> இன்னும் சற்று வரித்து பெரிய கதையாக எழுதுங்கள். சிறப்பான முயற்சியாக அமையும். நன்றி./////<BR/><BR/>பாராட்டிற்கு நன்றி நண்பரே!<BR/><BR/>எல்லாம் இறைவனின் சித்தம் என்று நகரத்தார்கள் இழப்பை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்.<BR/><BR/>உழும் நிலம் உழைப்பவனுக்கே சொந்தம். கட்டும் வீடு மேஸ்திரிக்கே சொந்தம் போன்ற சித்தந்தங்கள் எல்லாம்<BR/>அங்கே ஆட்சி செய்யும் மிலிட்டரிக்காரர்களுக்கு புரிந்ததா என்று தெரியவில்லை. அந்த நிலங்களின் கதி என்ன ஆயிற்று என்பது இன்று வரை தெரியாத புதிர். அங்கே நிலத்தைக் குத்தகைக்கு எடுத்திருந்தவன் வைத்துக் கொண்டானா அல்லது<BR/>அந்த நிலத்தில் கூலி வேலை செய்த மக்கள் எடுத்துக் கொண்டார்களா என்பது போன்ற தகவல் இன்று வரை இல்லை!<BR/><BR/>அதை விடுங்கள். பல ஆயிரக்கணக்கான (நகரத்தார் அல்லாத) தமிழர்கள் அங்கே சென்று உழைத்து, பாடுபட்டு, சேர்த்து, கட்டிய சிறு சிறு வீடுகளை, உடைமைகளை எல்லாம் இழந்திருக்கிறார்கள். சென்றதும் கட்டிய வேட்டியோடு, திரும்பியதும் கட்டிய வேட்டியோடு. அவர்கள் உழைத்துச் சேர்த்த பணமெல்லாம், உடைமைகளாக பர்மாவில் பறி போயிற்று.<BR/><BR/>அதுதான் சோகம்! அதுதான் கொடுமை!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-40343178543113768012009-01-06T10:16:00.000+05:302009-01-06T10:16:00.000+05:30////Blogger hotcat said... I agree you are only...////Blogger hotcat said...<BR/> I agree you are only 25:-))) thanks for sharing your background....<BR/> -Shankar////<BR/><BR/>நன்றி சங்கர்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-72543047600086978752009-01-06T10:15:00.000+05:302009-01-06T10:15:00.000+05:30Blogger dubai saravanan said... ஐயா இன்றைய ப...Blogger dubai saravanan said...<BR/> ஐயா<BR/> இன்றைய பாடத்தில் நம் நாயகர்க்கு ராகு சனியுடன் (லக்ன அதிபதியுடன்)<BR/> தானே உள்ளது<BR/> என்ன நல்ல பலன்களை கொடுக்கவில்லை ?<BR/> ஏதும் தவறாக கேட்டிருந்தால் மன்னிக்கவும்///////<BR/><BR/>தவறு எதுவும் இல்லை! நீங்கள் கேட்டது புரட்சித் தலைவரைப் பற்றியது போன்று தோற்றம் அளித்தது.<BR/>இந்தப் பதிவின் நாயகரின் லக்கின அதிபன் சனியைப் பற்றித்தான் பதிவிலேயே குறிப்பிட்டுள்ளேனே!<BR/>சனி தன் சுயவர்க்கத்தில் ஒரு பரலை மட்டும் பெற்று வீக்காக இருக்கிறானே! அதனால்தான் சரிவை<BR/>அவனால் சரிக் கட்டமுடியவில்லை. சரிய வைத்த ராகுவையும் ஒன்றும் செய்ய முடியவில்லை!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-74635724175964433082009-01-06T08:01:00.000+05:302009-01-06T08:01:00.000+05:30அருமையான வரலாற்றுத் தொகுப்பு. போரால், வளங்கொழிக்கு...அருமையான வரலாற்றுத் தொகுப்பு. போரால், வளங்கொழிக்கும் வாழ்வை விட்டு வந்தவர்கள் ஏன் மீண்டும் செல்லவில்லை என்று நினைத்ததுண்டு. உழைப்பவனுக்கே நிலம் சொந்தம் என்பது இங்கே பொருந்தாதா? மண்ணின் மைந்தர்கள் தானே தமது நிலத்தை மீளப் பெற்றுக் கொண்டார்கள்?<BR/><BR/>இன்னும் சற்று வரித்து பெரிய கதையாக எழுதுங்கள். சிறப்பான முயற்சியாக அமையும். நன்றி.முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-70917752537591728802009-01-06T02:22:00.000+05:302009-01-06T02:22:00.000+05:30I agree you are only 25:-))) thanks for sharing yo...I agree you are only 25:-))) thanks for sharing your background....<BR/><BR/>-Shankarhotcathttps://www.blogger.com/profile/12407416426212067726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-49760958398031974742009-01-06T00:35:00.000+05:302009-01-06T00:35:00.000+05:30ஐயா இன்றைய பாடத்தில் நம் நாயகர்க்கு ராகு சனியுடன்...ஐயா <BR/>இன்றைய பாடத்தில் நம் நாயகர்க்கு ராகு சனியுடன் (லக்ன அதிபதியுடன்)<BR/> தானே உள்ளது <BR/>என்ன நல்ல பலன்களை கொடுக்கவில்லை ?<BR/>ஏதும் தவறாக கேட்டிருந்தால் மன்னிக்கவும்dubai saravananhttps://www.blogger.com/profile/07116306466944238912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-53087640375019514802009-01-05T23:55:00.000+05:302009-01-05T23:55:00.000+05:30/////Blogger ஈர வெங்காயம் said... உங்களுக்கு அர.../////Blogger ஈர வெங்காயம் said...<BR/> உங்களுக்கு அருகாமையில் தான் (திருப்பூர்)வசிக்கிறேன்...<BR/> நேர்முக வகுப்பு நடத்துகிறீர்களா?/////<BR/><BR/>நான் தொழில்முறை ஜோதிடன் அல்ல!<BR/>எனக்கு வேறு தொழில் இருக்கிறது.<BR/><BR/>நிறைய ஜோதிட நூல்களைக் கற்றுத் தேறியவன். அவ்வளவுதான்.<BR/><BR/>படிப்பதும், எழுதுவதும் எனது பொழுதுபோக்கு!<BR/>நான் கற்றுணர்ந்தவைகள் அடுத்த தலைமுறைக்கு அறியத் தருவோம்<BR/>என்கின்ற எண்ணத்தில் எழுதுகிறேன்.<BR/><BR/>அதுவும் என் அரிய நேரத்தைச் செலவு செய்து!:-))))))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6647785704146578692009-01-05T23:48:00.000+05:302009-01-05T23:48:00.000+05:30உங்களுக்கு அருகாமையில் தான் (திருப்பூர்)வசிக்கிறேன...உங்களுக்கு அருகாமையில் தான் (திருப்பூர்)வசிக்கிறேன்...<BR/><BR/>நேர்முக வகுப்பு நடத்துகிறீர்களா..?Saminathanhttps://www.blogger.com/profile/11754040510348084944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86271507643683750222009-01-05T23:42:00.000+05:302009-01-05T23:42:00.000+05:30/////Blogger ஈர வெங்காயம் said... மாஸ்டர் பதிவு.../////Blogger ஈர வெங்காயம் said...<BR/> மாஸ்டர் பதிவு...<BR/> really great sir../////<BR/><BR/>இடுகை உங்கள் மனம் கவர்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான்!<BR/>நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-279592898040286102009-01-05T23:38:00.000+05:302009-01-05T23:38:00.000+05:30மாஸ்டர் பதிவு...really great sir..மாஸ்டர் பதிவு...<BR/>really great sir..Saminathanhttps://www.blogger.com/profile/11754040510348084944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-52697785251394325722009-01-05T23:33:00.000+05:302009-01-05T23:33:00.000+05:30////Blogger dubai saravanan said... பாடம்- எம் ...////Blogger dubai saravanan said...<BR/> பாடம்- எம் ஜி ஆர் இன் ஜாதகம்<BR/> 31.03.2007<BR/> "ஜாதகத்தில் ராகு உச்சமாகவோ அல்லது லக்ன அதிபதியுடன் அதுவும் அது நட்பு கிரகமாக நல்ல நிலைமையில் இருந்தாலோ எதிர்மாறாக மிகவும் அற்புதமான நல்ல பலன்களை கொடுக்கும் சிவாஜி கணேசன் அவர்களுக்கு அந்த மாதிரி அற்புதமான பலனை ராகு தான் தந்தது "<BR/> ஐயா இந்த ஜாதகத்தில் ராகு லக்ன அதிபதியுடன் தானே உள்ளது<BR/> நல்ல பலன்களை ஏன் கொடுக்கவில்லை?/////<BR/><BR/>யாருக்கு நல்ல பலனைக் கொடுக்கவில்லை என்கிறீர்கள்?<BR/>எம்.ஜி.ஆருக்கா?<BR/>அரசனைப் போலவே வாழ்ந்தாரே அவர்! அவருக்கு இருந்த மக்கள் செல்வாக்கிற்கு நிகருண்டா?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45140007629894897342009-01-05T23:29:00.000+05:302009-01-05T23:29:00.000+05:30/////Blogger hotcat said... Sir, your narrat.../////Blogger hotcat said...<BR/> Sir,<BR/> your narrating style is amazing. juz curious to know whats your educational background (I know you are involved in textile -Marketing side as profession) which motivates to present idea very clear and crisp.<BR/> To be honest, yesterday my emotional level was high after I read your blog.<BR/> I pray God to give your good health.<BR/> -Shankar/////<BR/><BR/>என்னுடைய மானசீக ஆசான் கவியரசர் கண்ணதாசன் எட்டாம் வகுப்பு வரையே படித்தார். அவரைவிட 4 ஆண்டுகள் அதிகமாகப் படித்தேன் நான். ஆனாலும் அவர் அளவில் பாதிகூட என்னால் எழுத முடியவில்லை.<BR/><BR/>கல்லூரியில் ஒரு ஆண்டு மட்டும் படித்தேன். நல்ல வேலை ஒன்று கிடைக்கவே படிப்பைத் தலை முழுகிவிட்டு அந்த நிறுவனத்தில் சேர்ந்தேன். அவர்கள் இரண்டு வருடம் எனக்கு அசத்தலாகப் பயிற்சி அளித்தார்கள். நான்காண்டு பட்டப்படிப்பிற்கு அது சமம். <BR/><BR/>நான் ஒரு சிறந்த வாசகன். படித்த புத்தகங்களுக்கு அளவில்லை. எண்ணிக்கையில்லை!<BR/><BR/>எழுத வந்தது விபத்து. ஐந்து வருடமாக எழுதுகிறேன். ஒரு பத்திரிக்கையில் ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதுகிறேன்<BR/>இதுவரை 52 சிறுகதைகளையும், இரண்டு தொடர் கட்டுரைகளையும் எழுதியுள்ளேன். அவற்றில் ஒன்று கவிதைகளைப் பற்றிய ஆராய்ச்சித் தொகுப்பு - என் மொழியில்! (எனக்கு அங்கே சுமார் 20,000 வாசகர்கள் இருக்கிறார்கள்)<BR/><BR/>பதிவுலகிற்கு வந்து 3 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். மொத்தம் இதுவரை 643 பதிவுகளை எழுதியிருக்கிறேன்<BR/>பல்சுவையில் 393 பதிவுகள். வகுப்பறையில் 250 பதிவுகள்<BR/><BR/>விவரம் போதுமா நண்பரே?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-70119483640546327012009-01-05T23:18:00.000+05:302009-01-05T23:18:00.000+05:30பாடம்- எம் ஜி ஆர் இன் ஜாதகம்31.03.2007"ஜாதகத்தில் ...பாடம்- எம் ஜி ஆர் இன் ஜாதகம்<BR/>31.03.2007<BR/>"ஜாதகத்தில் ராகு உச்சமாகவோ அல்லது லக்ன அதிபதியுடன் அதுவும் அது நட்பு கிரகமாக நல்ல நிலைமையில் இருந்தாலோ எதிர்மாறாக மிகவும் அற்புதமான நல்ல பலன்களை கொடுக்கும் சிவாஜி கணேசன் அவர்களுக்கு அந்த மாதிரி அற்புதமான பலனை ராகு தான் தந்தது "<BR/><BR/>ஐயா இந்த ஜாதகத்தில் ராகு லக்ன அதிபதியுடன் தானே உள்ளது <BR/>நல்ல பலன்களை ஏன் கொடுக்கவில்லை ?dubai saravananhttps://www.blogger.com/profile/07116306466944238912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-72354368968117911142009-01-05T22:39:00.000+05:302009-01-05T22:39:00.000+05:30Sir,your narrating style is amazing. juz curious t...Sir,<BR/><BR/>your narrating style is amazing. juz curious to know whats your educational background (I know you are involved in textile -Marketing side as profession) which motivates to present idea very clear and crisp.<BR/><BR/>To be honest, yesterday my emotional level was high after I read your blog.<BR/><BR/>I pray God to give your good health.<BR/><BR/>-Shankarhotcathttps://www.blogger.com/profile/12407416426212067726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-63437397359659874242009-01-05T21:26:00.000+05:302009-01-05T21:26:00.000+05:30Blogger N.K.S.Anandhan. said... ஐயா ராகுவுக்கும...Blogger N.K.S.Anandhan. said...<BR/> ஐயா ராகுவுக்கும் பரல்கள்(அஷ்ட வர்க்க & சுய)கணக்கு உண்டோ?/////<BR/><BR/>ராகு & கேது விற்கு சொந்த வீடு இல்லை. அதனால் அஷ்டகவர்க்கமும் இல்லை!<BR/>அது பற்றிய விவரம் அடுத்த பதிவில் வரும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79791535174605812812009-01-05T21:25:00.000+05:302009-01-05T21:25:00.000+05:30/////Blogger SP Sanjay said... //லக்கினத்தில் க.../////Blogger SP Sanjay said...<BR/> //லக்கினத்தில் குரு இருப்பது. ஆசீர்வதிக்கப் பட்ட ஜாதகம் (Blessed Horoscope)<BR/> கும்பலக்கினத்திற்கு சந்திரன் 6th lord. ஆகவே அவர் பதினொன்றில் இருந்தால்<BR/> வரும் லாபத்தைக் குறைப்பான் அல்லது தாமதப்படுத்துவான்!//<BR/> உங்களின் Ellaborative விளக்கத்திற்கு மனமார்ந்த நன்றியை<BR/> தெரிவித்துக்கொள்கிறேன்.///<BR/><BR/>It is all right Sanjay!<BR/>மாணவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பது எனது கடமை அல்லவா!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-63719757358438019642009-01-05T20:43:00.000+05:302009-01-05T20:43:00.000+05:30ஐயா ராகுவுக்கும் பரல்கள்(அஷ்ட வர்க்க & சுய)கண...ஐயா ராகுவுக்கும் பரல்கள்(அஷ்ட வர்க்க & சுய)கணக்கு உண்டோ?N.K.S.Anandhan.https://www.blogger.com/profile/17221190830222904147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73098972846525584282009-01-05T20:35:00.000+05:302009-01-05T20:35:00.000+05:30//லக்கினத்தில் குரு இருப்பது. ஆசீர்வதிக்கப் பட்ட ஜ...//லக்கினத்தில் குரு இருப்பது. ஆசீர்வதிக்கப் பட்ட ஜாதகம் (Blessed Horoscope)<BR/><BR/>கும்பலக்கினத்திற்கு சந்திரன் 6th lord. ஆகவே அவர் பதினொன்றில் இருந்தால்<BR/>வரும் லாபத்தைக் குறைப்பான் அல்லது தாமதப்படுத்துவான்!//<BR/><BR/>உங்களின் Ellaborative விளக்கத்திற்கு மனமார்ந்த நன்றியை <BR/>தெரிவித்துக்கொள்கிறேன்.Sanjaihttps://www.blogger.com/profile/10666002006648211791noreply@blogger.com