tag:blogger.com,1999:blog-4586112903071555610.post8060887288901038057..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: கண்மணிகள் எழுதிய பரிட்சை முடிவுகள்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-60454196062044506092018-06-21T18:25:45.391+05:302018-06-21T18:25:45.391+05:30ஜோதிட பாடங்கள் மிகவும் அருமைஜோதிட பாடங்கள் மிகவும் அருமைAnonymoushttps://www.blogger.com/profile/01024283572989201579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-43603163840910166402008-10-05T10:01:00.001+05:302008-10-05T10:01:00.001+05:30/////தங்ஸ் said... எவையேனும் ஆறனுக்கு மட்டும் வ.../////தங்ஸ் said...<BR/> எவையேனும் ஆறனுக்கு மட்டும் விடையளிக்கவும்-னு குறிப்பு. இல்லன்னா நாங்களும் கலக்கியிருப்போம்ல:-)<BR/> வாழ்த்துக்கள் ராஜகோபால்////<BR/><BR/>அதனாலென்ன? அடுத்த முறை கலக்குங்கள் தங்ஸ்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50611223766267372962008-10-05T10:01:00.000+05:302008-10-05T10:01:00.000+05:30////திவா said... ஐயா, எனக்கு தெரிந்த அளவில் படி...////திவா said...<BR/> ஐயா, எனக்கு தெரிந்த அளவில் படிப்பவர் எப்போதுமே அதிகம். அதற்கு மேல் தமிழில் எழுதுவது என்பது பெரிய தடையாக பலருக்கு இருக்கிறது. இது மனத்தடைதான். எப்படி தமிழில் எழுதுவது என்று ஆளுக்கு ஆள் குறிப்பு கொடுத்து வைத்து இருக்கிறார்களே!////<BR/><BR/>தமிழ்மண முகப்பில் தமிழில் எழுதுவதற்கான பக்கங்களைக் கொடுத்திருக்கிறார்கள். முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-19674944055405484952008-10-05T10:00:00.002+05:302008-10-05T10:00:00.002+05:30////hotcat said... Sir, I have answered 6 qu...////hotcat said...<BR/> Sir,<BR/> I have answered 6 questions and I left as per choice...I didnot know this as test, if so I would have wrote all answers. Thanks for the wishes.<BR/> Congrats Mr. Rajagopalan!!!<BR/> btw, Mr. Namakal sibi answers are funny and thoughtful.<BR/> Anbudan<BR/> Shankaralingam Pitchiah/////<BR/><BR/>அதனால் என்ன சங்கர். மறுபடியும் வாய்ப்புக்கள் வராமலா போய்விடும்?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81890872018680867962008-10-05T10:00:00.001+05:302008-10-05T10:00:00.001+05:30//////Rajagopal said... பாராட்டுகளுக்கு நன்றி ந...//////Rajagopal said...<BR/> பாராட்டுகளுக்கு நன்றி நண்பர்களே. குருவின் அனைத்து படங்களையும் ஒரு முறை திருப்பி பார்த்துதான் தேர்வை எழுதினேன் :-) நாமக்கல் சிபியின் கருத்துடன் ஒத்து போகின்றேன். அது அனைத்து மாணவர்களும் பங்கு பெற வழி செய்யும்.<BR/> அன்புடன்<BR/> இராசகோபால்////<BR/><BR/>திருப்பிப்பார்த்துத்தான் எழுதியது என்றால். ஓரு அறிவுரை. சீக்கிரம் அவற்றை மனதில் ஏற்றுங்கள். அதுதான் ஜோதிடத்தில் தேர்ச்சி பெற உதவும்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-349144952806519682008-10-05T10:00:00.000+05:302008-10-05T10:00:00.000+05:30//////நாமக்கல் சிபி said... //நான் சொன்னதுதான் ...//////நாமக்கல் சிபி said...<BR/> //நான் சொன்னதுதான் சரி.. வீட்டுப்பாடம் என்றது நிறைய பேர் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்...<BR/> // எல்லா வினாக்களுமே பெரிய வினாக்கள் என்பதால் இருக்கலாம்!<BR/> ஒரு மதிப்பெண்/இரு மதிப்பெண் வினாக்கள் என்றால் இன்னும் நிறைய பேர் முயற்சி செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்! அப்படி வைத்தால் அவர்களை உற்சாகப் படுத்துவதாகவும் அமையும்!<BR/> வாத்தியார் பரிசீலிப்பாராக!////<BR/><BR/>ஆகா, செய்துவிட்டால் போகிறது. மாணவர்கள் எவ்வழி; வாத்தியார் அவ்வழி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75578700662082813772008-10-05T08:26:00.000+05:302008-10-05T08:26:00.000+05:30எவையேனும் ஆறனுக்கு மட்டும் விடையளிக்கவும்-னு குறிப...எவையேனும் ஆறனுக்கு மட்டும் விடையளிக்கவும்-னு குறிப்பு. இல்லன்னா நாங்களும் கலக்கியிருப்போம்ல:-)<BR/><BR/>வாழ்த்துக்கள் ராஜகோபால்தங்ஸ்https://www.blogger.com/profile/15125188080000449596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-53296250170112490612008-10-05T07:27:00.000+05:302008-10-05T07:27:00.000+05:30ஐயா, எனக்கு தெரிந்த அளவில் படிப்பவர் எப்போதுமே அதி...ஐயா, எனக்கு தெரிந்த அளவில் படிப்பவர் எப்போதுமே அதிகம். அதற்கு மேல் தமிழில் எழுதுவது என்பது பெரிய தடையாக பலருக்கு இருக்கிறது. இது மனத்தடைதான். எப்படி தமிழில் எழுதுவது என்று ஆளுக்கு ஆள் குறிப்பு கொடுத்து வைத்து இருக்கிறார்களே!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9426635252335113322008-10-04T23:41:00.000+05:302008-10-04T23:41:00.000+05:30Sir,I have answered 6 questions and I left as per ...Sir,<BR/><BR/>I have answered 6 questions and I left as per choice...I didnot know this as test, if so I would have wrote all answers. Thanks for the wishes.<BR/><BR/><BR/>Congrats Mr. Rajagopalan!!!<BR/><BR/>btw, Mr. Namakal sibi answers are funny and thoughtful.<BR/><BR/><BR/>Anbudan<BR/>Shankaralingam Pitchiahhotcathttps://www.blogger.com/profile/12407416426212067726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25267773183589301162008-10-04T22:05:00.000+05:302008-10-04T22:05:00.000+05:30பாராட்டுகளுக்கு நன்றி நண்பர்களே. குருவின் அனைத்து ...பாராட்டுகளுக்கு நன்றி நண்பர்களே. குருவின் அனைத்து படங்களையும் ஒரு முறை திருப்பி பார்த்துதான் தேர்வை எழுதினேன் :-)<BR/><BR/>நாமக்கல் சிபியின் கருத்துடன் ஒத்து போகின்றேன். அது அனைத்து மாணவர்களும் பங்கு பெற வழி செய்யும்.<BR/><BR/>அன்புடன்<BR/>இராசகோபால்Unknownhttps://www.blogger.com/profile/02873709658067498280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57919892847544433412008-10-04T18:11:00.000+05:302008-10-04T18:11:00.000+05:30//நான் சொன்னதுதான் சரி.. வீட்டுப்பாடம் என்றது நிறை...//நான் சொன்னதுதான் சரி.. வீட்டுப்பாடம் என்றது நிறைய பேர் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்...<BR/>//<BR/><BR/>எல்லா வினாக்களுமே பெரிய வினாக்கள் என்பதால் இருக்கலாம்!<BR/><BR/>ஒரு மதிப்பெண்/இரு மதிப்பெண் வினாக்கள் என்றால் இன்னும் நிறைய பேர் முயற்சி செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்! அப்படி வைத்தால் அவர்களை உற்சாகப் படுத்துவதாகவும் அமையும்!<BR/><BR/>வாத்தியார் பரிசீலிப்பாராக!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75918272193490655322008-10-04T18:09:00.000+05:302008-10-04T18:09:00.000+05:30//வீட்டுபாடம் என்றால் எப்படி பார்த்து எழுதுவதா? இல...//வீட்டுபாடம் என்றால் எப்படி பார்த்து எழுதுவதா? இல்லை பார்க்காமல் எழுதுவதா?<BR/>(பள்ளிப்பருவத்தில் வீட்டுப்பாடம் செய்திருந்தால்தானே)<BR/>//<BR/><BR/>பார்த்தும் எழுதலாம்! பார்க்காமலும் எழுதலாம்! (திருத்தும்ப்போதும் இதே விதிதான். பொதுவாக வீட்டுப் பாடங்களைத் திருத்த போதிய கால அவகாசம் இருக்காது. செய்திருக்கிறோமா என்று மட்டும் பார்ப்பார்கள்)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73913058566239252252008-10-04T18:03:00.000+05:302008-10-04T18:03:00.000+05:30//தலைவா திங்கள் முதல் 10 மணி நேரம் மின்வெட்டாம்......//தலைவா திங்கள் முதல் 10 மணி நேரம் மின்வெட்டாம்....//<BR/><BR/>அடப் பாவிகளா! 10 மணி நேரமா! <BR/><BR/>கடவுளே! இனிமேஎ லாந்தர் வெச்சிகிட்டுதான் பதிவோ/பின்னூட்டமோ போட முடியும் போல!<BR/><BR/>(இன்னும் 15 வருஷம் கழிச்சி நாங்களெல்லாம் அந்த காலத்துல லாந்தர் வெளிச்சத்துல பதிவுகளைப் படிச்சோம், எழுதினோம், பின்னூட்டம் போட்டோம்னு பெருமையா சொல்லிக்கலாம்)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-40100462157592776812008-10-04T18:01:00.000+05:302008-10-04T18:01:00.000+05:30//சரி சரி நமக்குள் சண்டை வேண்டாம் வாத்தியார் திட்ட...//சரி சரி நமக்குள் சண்டை வேண்டாம் வாத்தியார் திட்டுவார்...<BR/><BR/>தலைவர் வாழ்க....//<BR/><BR/>அதுவும் சரிதான்! கூடுதுறையார் வாழ்க!<BR/><BR/>வாத்தியார் வாழ்க!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-90939123246429316712008-10-04T18:00:00.001+05:302008-10-04T18:00:00.001+05:30கரண்ட் போச்சு...தலைவா திங்கள் முதல் 10 மணி நேரம் ம...கரண்ட் போச்சு...<BR/><BR/>தலைவா திங்கள் முதல் 10 மணி நேரம் மின்வெட்டாம்....கூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-27972245838726779562008-10-04T18:00:00.000+05:302008-10-04T18:00:00.000+05:30சரி சரி நமக்குள் சண்டை வேண்டாம் வாத்தியார் திட்டுவ...சரி சரி நமக்குள் சண்டை வேண்டாம் வாத்தியார் திட்டுவார்...<BR/><BR/>தலைவர் வாழ்க....கூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-19479833397841463582008-10-04T17:58:00.001+05:302008-10-04T17:58:00.001+05:30//Blogger நாமக்கல் சிபி said...//அதில் 2 தவறுகள் ...//Blogger நாமக்கல் சிபி said...<BR/>//அதில் 2 தவறுகள் உள்ளன//<BR/> பிட் அடித்திருந்தால் இது எப்படி சாத்தியமாகும் என்று கூடுதுறையார் கூறுவாராக!//<BR/><BR/><BR/>புக்கை வைத்து எழுதினாலே தவறு வருவது சகஜம்தான்....கூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-36741245729237694972008-10-04T17:58:00.000+05:302008-10-04T17:58:00.000+05:30//பாதி வினாக்களுக்கு தேர்வாகக் கருதியும், மீதி வின...//பாதி வினாக்களுக்கு தேர்வாகக் கருதியும், மீதி வினாக்களுக்கு வீட்டுப்பாடமாகக் கருதியும் விடையளித்திருந்தேன்!//<BR/><BR/>வீட்டுபாடம் என்றால் எப்படி பார்த்து எழுதுவதா? இல்லை பார்க்காமல் எழுதுவதா?<BR/>(பள்ளிப்பருவத்தில் வீட்டுப்பாடம் செய்திருந்தால்தானே)கூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76649852816444900162008-10-04T17:56:00.000+05:302008-10-04T17:56:00.000+05:30//அதில் 2 தவறுகள் உள்ளன//பிட் அடித்திருந்தால் இது ...//அதில் 2 தவறுகள் உள்ளன//<BR/><BR/>பிட் அடித்திருந்தால் இது எப்படி சாத்தியமாகும் என்று கூடுதுறையார் கூறுவாராக!<BR/>:)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24535597740365674332008-10-04T17:55:00.000+05:302008-10-04T17:55:00.000+05:30//(நாமக்கல் சிபி எதோ பிட் அடித்ததாக வதந்தி....)//:...//(நாமக்கல் சிபி எதோ பிட் அடித்ததாக வதந்தி....)//<BR/><BR/>:))<BR/><BR/>வாத்தியார் கொடுத்தது தேர்வா அல்லது வீட்டுப் பாடமா என்று முதலில் தெளிவாகச் சொல்லுங்கள்!<BR/><BR/>பாதி வினாக்களுக்கு தேர்வாகக் கருதியும், மீதி வினாக்களுக்கு வீட்டுப்பாடமாகக் கருதியும் விடையளித்திருந்தேன்!<BR/><BR/>(வதந்திகளை நம்பாதீர்! என்னைக் கேட்டால் நானே சொல்லிவிடுவேன்)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56020159262800799252008-10-04T17:53:00.001+05:302008-10-04T17:53:00.001+05:30//. S.ராஜகோபால் - 18ல் 16 கேள்விகளுக்குச் சரியான ப...//. S.ராஜகோபால் - 18ல் 16 கேள்விகளுக்குச் சரியான பதில்கள் உள்ளன<BR/>வாங்கிய மதிப்பெண் 92% முதல் மாணவராகத் தேர்வு பெற்றுள்ளார் <BR/>அவருக்கு விஷேசமான பாராட்டுக்கள்<BR/>//<BR/><BR/>பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-59154748222673100252008-10-04T17:53:00.000+05:302008-10-04T17:53:00.000+05:30முதலிடம் பெற்ற எஸ்.ராஜகோபால் அவர்களுக்கு வாழ்த்துக...முதலிடம் பெற்ற எஸ்.ராஜகோபால் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...<BR/><BR/>//வருகைப் பதிவேட்டில் உள்ளவர்கள் 48 பேர்கள்.<BR/>பதிவில் உள்ள ஹிட் கவுண்டர் மூலம் குறைந்தது (சராசரியாக)<BR/>500 பேர்களாவது தினமும் வகுப்பறைக்கு வந்து போவதை உணர்கிறேன்.<BR/>ஆனால் தேர்வு என்றதும் பலரைக் காணவில்லை. //<BR/><BR/><BR/>நான் சொன்னதுதான் சரி.. வீட்டுப்பாடம் என்றது நிறைய பேர் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்...<BR/><BR/>(நாமக்கல் சிபி எதோ பிட் அடித்ததாக வதந்தி....)கூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-4564181104562872122008-10-04T17:46:00.000+05:302008-10-04T17:46:00.000+05:30ஆஜர்ஆஜர்நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com