tag:blogger.com,1999:blog-4586112903071555610.post791400895727527820..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: பாரத யுத்தத்தில் கொல்லப்பட்ட அந்த மிகமிக நல்லவன் யார்?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-49584842945362954902016-06-29T13:06:31.130+05:302016-06-29T13:06:31.130+05:30ஐயா என் பணிவான வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்
நல...ஐயா என் பணிவான வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன் <br />நல்லவர்களை எளிதில் அடையாளம் கான முடிவதில்லை என்பதன் சான்றொயாகும் Balajihttps://www.blogger.com/profile/01633842118275737866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77046792356355099722016-06-22T11:11:23.015+05:302016-06-22T11:11:23.015+05:30/////Blogger வரதராஜன் said...
குருவே வந்தனம்!
ஓ!இப.../////Blogger வரதராஜன் said...<br />குருவே வந்தனம்!<br />ஓ!இப்படிப்பட்ட கதாபாத்திரம் பற்றி இதுவரை அறிந்தேனில்லை,ஐயா!<br />அவ்வளவு நல்லவனா! வாழட்டும் அவன், புகழ்!//////<br /><br />நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12301438811144756992016-06-22T11:10:59.981+05:302016-06-22T11:10:59.981+05:30/////Blogger thozhar pandian said...
மகாபாரதத்தின்.../////Blogger thozhar pandian said...<br />மகாபாரதத்தின் சிறப்பு இதுதான். கண்ணன், கர்ணன், பீஷ்மர், துரோணர், அர்ஜுனன், பீமன், அபிமன்யு, பாஞ்சாலி ஆகியோருக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரு காரண காரியம் உண்டு. விகர்ணனை பற்றி பலர் அறிந்திருக்க மாட்டார்கள். பாஞ்சாலியின் மானம் காக்க குரல் கொடுத்தவன் அவன். அவன் மட்டுமல்ல. கவுரவர் தரப்பில் துரியோதனின் மாற்றாந்தாய் மைந்தன் யுயுத்சு போரின் முதல் நாள் அன்று பாண்டவர் தரப்புக்கு வந்தான். அவனும் அறம் அறிந்தவனே. ஆனாலும் போர் அன்று அவன் மாறியது அறமா என்று ஆன்றோர் இன்றும் விவாதிக்கின்றனர்.<br />இன்னொரு அதிகம் பேசப்படாத பாத்திரம் சாத்யகி. கண்ணன் துரியோதனனுக்கு யாதவர் படையை அளித்தாலும், சாத்யகி மட்டும் தனது குருவான அர்ஜுனனுக்காக பாண்டவர் சார்பில் களம் இறங்கினான். ஜெயத்ரத வதம் அன்று துரோணர் யுதிஷ்டிரனை நெருங்காமல் இருக்கவும், அர்ஜுனனின் சபதம் நிறைவேறவும் அரும்பாடு பட்டான்.<br />சாத்யகி கண்ணனோடு அமைதி தூதுக்காக அஸ்தினாபுரம் சென்றான். சென்ற இன்னொருவன் கிருதவர்மா. இவனும் யாதவனே. போர் என்று முடிவானவுடன், இவன் கண்ணன் வாக்கிற்கு இணங்க கவுரவர் சார்பில் போரிட்டான். போரின் இறுதியில் கவுரவர் சார்பில் எஞ்சிய மூவரில் இவனும் ஒருவன். மற்ற இருவர், கிருபர் மற்றும் அஸ்வத்தாமா.//////<br /><br />உங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி பாண்டியரே!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-35169964658084637932016-06-22T11:10:35.919+05:302016-06-22T11:10:35.919+05:30///Blogger Vicknaa Sai said...
உயர் மதிப்பிற்குரிய...///Blogger Vicknaa Sai said...<br />உயர் மதிப்பிற்குரிய அன்பு வாத்தியார் ஐயா,<br />தங்கள் பதிவுகள் யாவும் காலத்தால் அழியா பொக்கிஷங்கள்... நான் எல்லாப் பதிவுகளையும் அநேகமாய் படிப்பேன் யாவும் அருமை சிறப்பு.<br />தங்கள் உன்னத சேவைக்கு என்றும் அன்பு நன்றி ஐயா.<br />அன்புடன்<br />விக்னசாயி./////<br /><br />நல்லது. உங்களின் மனமுவந்த பாராட்டிற்கு நன்றி நண்பரே!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89738918175990359322016-06-22T11:10:08.199+05:302016-06-22T11:10:08.199+05:30//////Blogger Selvam R said...
அன்பு ஆசிரியரே!,
நல...//////Blogger Selvam R said...<br />அன்பு ஆசிரியரே!,<br />நல்ல பதிவு. அந்த நல்லவர், பீஷ்மர் என்று படிக்க ஆரம்பித்தேன். ஆனால் பிறகு புரிந்தது பீஷ்மரும் அந்த சபையில் அமையதியாக தானே இருந்தார். எனக்கு பிடித்த வரிகள் ... "நல்லவர்களிடையே நல்லவனாக இருப்பதில் என்ன சிரமம்? அப்படி இல்லாதிருப்பதுதான் கஷ்டம். ஆனால் விகர்ணன் கெட்டவர்களிடையே நல்லவனாக இருந்தான்". <br />இதனை போல் எனக்கு தேன்றியது... இங்கே "வாத்தியார் (குரு)" வில் பார்வைக்கு<br />கோயிலில் இறைவனுக்கு பணி செய்யும் பிராமானர் இறைவனை நினைப்பது எளிது, ஆனால் நாள் முழுவதும் கடினமான வேலை செய்யும் ஒருவன் இறைவனை நினைப்பவன் பல மடங்கு உயர்ந்தவனாகிறான். இதைத்தான் "கர்ம யோகம்" தலை சிறந்ததாக கருதப்படுகிறது. கரம் யோகம் இவ்வுலக வாழ்கையில் நமக்கு அளிக்கப்பட்ட பணியை(கரமத்தை : செயலை) செய்யும் போது, இறைவனின் சிந்தனையில் செய்தல். Having constant thought of God (God's image) in our mind while doing day today work.<br />நன்றி! பன்னீர்செல்வம்../////<br /><br />உங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி பன்னீர் செல்வம்!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12015330680811708772016-06-22T11:09:42.146+05:302016-06-22T11:09:42.146+05:30/////Blogger greatguy said...
All stories are ok y.../////Blogger greatguy said...<br />All stories are ok you pro m used to cast horoscope for 100 people. Is the quota over no response to mails////<br /><br />நிறைய மெயில்கள் வந்துள்ளான. உடல்நிலை காரணமாக வந்த அனைத்திற்கும் பதில் எழுத முடியவில்லை. ஆனால் அனைத்திற்கும் பதில் வரும் பொறுத்திருங்கள்!!!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55304060012531869862016-06-22T11:09:08.691+05:302016-06-22T11:09:08.691+05:30/////Blogger ravichandran said...
Respected Sir,
H.../////Blogger ravichandran said...<br />Respected Sir,<br />Happy morning... thanks to share about great soul.<br />With regards,<br />Ravi-avn////<br /><br />நல்லது. நன்றி அவனாசி ரவி!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69557499877329420902016-06-22T07:03:41.480+05:302016-06-22T07:03:41.480+05:30குருவே வந்தனம்!
ஓ!இப்படிப்பட்ட கதாபாத்திரம் பற்றி ...குருவே வந்தனம்!<br />ஓ!இப்படிப்பட்ட கதாபாத்திரம் பற்றி இதுவரை அறிந்தேனில்லை,ஐயா!<br />அவ்வளவு நல்லவனா! வாழட்டும் அவன், புகழ்!வரதராஜன்https://www.blogger.com/profile/08063197985478706434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-61185732484564415002016-06-22T04:34:51.420+05:302016-06-22T04:34:51.420+05:30மகாபாரதத்தின் சிறப்பு இதுதான். கண்ணன், கர்ணன், பீஷ...மகாபாரதத்தின் சிறப்பு இதுதான். கண்ணன், கர்ணன், பீஷ்மர், துரோணர், அர்ஜுனன், பீமன், அபிமன்யு, பாஞ்சாலி ஆகியோருக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரு காரண காரியம் உண்டு. விகர்ணனை பற்றி பலர் அறிந்திருக்க மாட்டார்கள். பாஞ்சாலியின் மானம் காக்க குரல் கொடுத்தவன் அவன். அவன் மட்டுமல்ல. கவுரவர் தரப்பில் துரியோதனின் மாற்றாந்தாய் மைந்தன் யுயுத்சு போரின் முதல் நாள் அன்று பாண்டவர் தரப்புக்கு வந்தான். அவனும் அறம் அறிந்தவனே. ஆனாலும் போர் அன்று அவன் மாறியது அறமா என்று ஆன்றோர் இன்றும் விவாதிக்கின்றனர்.<br /><br />இன்னொரு அதிகம் பேசப்படாத பாத்திரம் சாத்யகி. கண்ணன் துரியோதனனுக்கு யாதவர் படையை அளித்தாலும், சாத்யகி மட்டும் தனது குருவான அர்ஜுனனுக்காக பாண்டவர் சார்பில் களம் இறங்கினான். ஜெயத்ரத வதம் அன்று துரோணர் யுதிஷ்டிரனை நெருங்காமல் இருக்கவும், அர்ஜுனனின் சபதம் நிறைவேறவும் அரும்பாடு பட்டான்.<br /><br />சாத்யகி கண்ணனோடு அமைதி தூதுக்காக அஸ்தினாபுரம் சென்றான். சென்ற இன்னொருவன் கிருதவர்மா. இவனும் யாதவனே. போர் என்று முடிவானவுடன், இவன் கண்ணன் வாக்கிற்கு இணங்க கவுரவர் சார்பில் போரிட்டான். போரின் இறுதியில் கவுரவர் சார்பில் எஞ்சிய மூவரில் இவனும் ஒருவன். மற்ற இருவர், கிருபர் மற்றும் அஸ்வத்தாமா.Anonymoushttps://www.blogger.com/profile/15013799102846838872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-90430491600972467642016-06-21T18:05:16.997+05:302016-06-21T18:05:16.997+05:30உயர் மதிப்பிற்குரிய அன்பு வாத்தியார் ஐயா,
தங்கள் ...உயர் மதிப்பிற்குரிய அன்பு வாத்தியார் ஐயா,<br /><br />தங்கள் பதிவுகள் யாவும் காலத்தால் அழியா பொக்கிஷங்கள்... நான் எல்லாப் பதிவுகளையும் அநேகமாய் படிப்பேன் யாவும் அருமை சிறப்பு.<br /><br />தங்கள் உன்னத சேவைக்கு என்றும் அன்பு நன்றி ஐயா.<br /><br />அன்புடன்<br />விக்னசாயி.vicknasaihttps://www.blogger.com/profile/11228099864153249009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25346527589206791962016-06-21T14:31:53.119+05:302016-06-21T14:31:53.119+05:30அன்பு ஆசிரியரே!,
நல்ல பதிவு. அந்த நல்லவர்...அன்பு ஆசிரியரே!,<br /> நல்ல பதிவு. அந்த நல்லவர், பீஷ்மர் என்று படிக்க ஆரம்பித்தேன். ஆனால் பிறகு புரிந்தது பீஷ்மரும் அந்த சபையில் அமையதியாக தானே இருந்தார். எனக்கு பிடித்த வரிகள் ... "நல்லவர்களிடையே நல்லவனாக இருப்பதில் என்ன சிரமம்? அப்படி இல்லாதிருப்பதுதான் கஷ்டம். ஆனால் விகர்ணன் கெட்டவர்களிடையே நல்லவனாக இருந்தான்". <br />இதனை போல் எனக்கு தேன்றியது... இங்கே "வாத்தியார் (குரு)" வில் பார்வைக்கு<br />கோயிலில் இறைவனுக்கு பணி செய்யும் பிராமானர் இறைவனை நினைப்பது எளிது, ஆனால் நாள் முழுவதும் கடினமான வேலை செய்யும் ஒருவன் இறைவனை நினைப்பவன் பல மடங்கு உயர்ந்தவனாகிறான். இதைத்தான் "கர்ம யோகம்" தலை சிறந்ததாக கருதப்படுகிறது. கரம் யோகம் இவ்வுலக வாழ்கையில் நமக்கு அளிக்கப்பட்ட பணியை(கரமத்தை : செயலை) செய்யும் போது, இறவனின் சிந்தனையில் செய்தல். Having constant thought of God (God's image) in our mind while doing day today work.<br />நன்றி! பன்னீர்செல்வம்.. Anonymoushttps://www.blogger.com/profile/14506543292027949763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54101339062676562152016-06-21T13:11:49.462+05:302016-06-21T13:11:49.462+05:30All stories are ok you pro m used to cast horoscop...All stories are ok you pro m used to cast horoscope for 100 people. Is the quota over no response to mailsgreatguyhttps://www.blogger.com/profile/01687489496192158406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39769611303875847612016-06-21T11:11:20.833+05:302016-06-21T11:11:20.833+05:30Respected Sir,
Happy morning... thanks to share a...Respected Sir,<br /><br />Happy morning... thanks to share about great soul.<br /><br />With regards,<br />Ravi-avnravichandranhttps://www.blogger.com/profile/02891460414596314997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81210626464573590232016-06-21T11:04:45.968+05:302016-06-21T11:04:45.968+05:30/////Blogger Chandrasekaran Suryanarayana said...
.../////Blogger Chandrasekaran Suryanarayana said...<br />நான் பார்த்த முதல் தமிழ் படம். <br />நான் ரசித்த முதல் தமிழ் வரிகள்.<br />ஆடையின்றிப் பிறந்தோமே ஆசையின்றிப் பிறந்தோமா<br />ஆடிமுடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ.////////<br /><br />ஆடி முடிக்கும்போது, கொண்டுபோவதைப் பற்றி கவியரசர் நிறைய பாடல்களில் குறிபிட்டுள்ளார் (எழுதியுள்ளார்)<br />உதாரணம்:<br />ஆடிய ஆட்டமென்ன<br />தேடிய செல்வமென்ன<br />பேசிய வார்த்தை என்ன........<br />கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன?<br />உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56486514175793941842016-06-21T11:04:22.144+05:302016-06-21T11:04:22.144+05:30/////Blogger Subathra Suba said...
Ippothuthan int.../////Blogger Subathra Suba said...<br />Ippothuthan intha padalin karuthu purinthathu.nandri iyya/////<br /><br />நல்லது. நன்றி சகோதரி!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-59751884773156588302016-06-21T11:04:02.397+05:302016-06-21T11:04:02.397+05:30////Blogger selvaspk said...
What poet mean here
ம...////Blogger selvaspk said...<br />What poet mean here<br />முதலுக்கு அன்னை என்போம் <br />முடிவுக்குத் தந்தை என்போம்////<br /><br />ஈன்று புறந்தருவது (முதலுக்கு) அன்னை!!!!<br />சான்றோனாக்கி நம்மை குழந்தையில் இருந்து (முடிவில்) மனிதனாக்குவது தந்தை!!!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-46111124053564429652016-06-21T11:03:37.705+05:302016-06-21T11:03:37.705+05:30////Blogger mohan said...
ஆசிரியர் ஐயா, வணக்கம்.
/...////Blogger mohan said...<br />ஆசிரியர் ஐயா, வணக்கம்.<br />/<br />கறுப்பில்லே வெளுப்புமில்லே, <br />கனவுக்கு உருவமில்லே<br />கடலுக்குள் பிரிவுமில்லே, <br />கடவுளில் பேதமில்லே....<br />/<br />இந்த வரிகள் என் மனம் கவர்ந்தவை.<br />நன்றி ஐயா.//////<br /><br />உங்களின் தெரிவைத் தெரிவித்த மேன்மைக்கு நன்றி மோகன்!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48491707384969304482016-06-21T11:03:15.099+05:302016-06-21T11:03:15.099+05:30////Blogger kmr.krishnan said...
Nice old song of ...////Blogger kmr.krishnan said...<br />Nice old song of our times.//////<br /><br />ஆமாம்! நமது காலத்துப் பாடல்! நன்றி கிருஷ்ணன் சார்!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69653835131557576522016-06-21T11:02:39.754+05:302016-06-21T11:02:39.754+05:30////Blogger adithan said...
வணக்கம் ஐயா,இந்த பாடலை...////Blogger adithan said...<br />வணக்கம் ஐயா,இந்த பாடலை பல முறை கேட்டிருக்கிறேன்.கருத்தாழம் மிக்க பாடல்.ஆனால் இப்படி ஒரு கவிதை நுணுக்கம்!ஆஹா!மெய் சிலிர்க்கிறது.நன்றி.//////<br /><br />ஆமாம். சிலிர்க்கவைக்கும் பாடல்தான். அதுபோன்ற பாடல்கள் இப்போது எங்கே வருகிறது?<br />மெய் சிலிர்த்தமைக்கு நன்றி ஆதித்தன்!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86689002726242630762016-06-21T11:02:03.028+05:302016-06-21T11:02:03.028+05:30////Blogger வேப்பிலை said...
மனதை கவர்ந்த வரிகள்.....////Blogger வேப்பிலை said...<br />மனதை கவர்ந்த வரிகள்..<br />///ஆடையின்றிப் பிறந்தோமே ஆசையின்றிப் பிறந்தோமா<br />ஆடிமுடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ?<br />படைத்தவன் சேர்த்துத் தந்தான் வளர்த்தவன் பிரித்து வைத்தான்////<br /><br />உங்களின் தெரிவைத் தெரியப் படுத்திய மேன்மைக்கு நன்றி வேப்பிலையாரே!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26491710916251106722016-06-21T10:49:46.541+05:302016-06-21T10:49:46.541+05:30இது கதையல்ல. உண்மை இது கதையல்ல. உண்மை Anonymoushttps://www.blogger.com/profile/10083654204232368794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12788108972308796962016-06-21T10:46:41.794+05:302016-06-21T10:46:41.794+05:30வணக்கம் குருவே,
விகர்ணன் நல்லவர் சந்தேகமே இல்லை....வணக்கம் குருவே,<br /> விகர்ணன் நல்லவர் சந்தேகமே இல்லை. அவரை இன்றைய பாடத்தில் நினைவூட்டியதற்கு நன்றிகள் பல. Anonymoushttps://www.blogger.com/profile/10083654204232368794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-42070497920039327202016-06-21T10:36:42.402+05:302016-06-21T10:36:42.402+05:30///Blogger pal raj said...
super/////
நல்லது. நன்...///Blogger pal raj said...<br />super/////<br /><br />நல்லது. நன்றி நண்பரே!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84294045896459225532016-06-21T10:36:19.180+05:302016-06-21T10:36:19.180+05:30///Blogger adithan said...
வணக்கம் ஐயா,விகர்ணன் என...///Blogger adithan said...<br />வணக்கம் ஐயா,விகர்ணன் என்ற கதாபாத்திரத்தில் இவ்வளவு விசயங்களா!?மிகவும் ஆச்சரியபட வைத்தது.நன்றி.//////<br /><br />உண்மைதான். ஆச்சரியப்பட வைக்கும் கதாபாத்திரம் அவர்! நன்றி ஆதித்தன்!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-31639496097692671952016-06-21T10:35:58.653+05:302016-06-21T10:35:58.653+05:30/////Blogger Subathra Suba said...
Vigarpan ivvala.../////Blogger Subathra Suba said...<br />Vigarpan ivvalavu nallavan enbathai intha story LA iruntha therinthu kondaen .nandri iyya////<br /><br />நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.com