tag:blogger.com,1999:blog-4586112903071555610.post7896480834312294535..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77326159698759982242011-07-25T12:40:25.234+05:302011-07-25T12:40:25.234+05:30//////Blogger மாய உலகம் said...
பாடல்களுடன் வி...//////Blogger மாய உலகம் said...<br /> பாடல்களுடன் விசயங்கள் அற்புதம்/////<br /><br />நல்லது. நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68473415405739590552011-07-25T12:40:14.305+05:302011-07-25T12:40:14.305+05:30/////Blogger சிவ.சி.மா. ஜானகிராமன் said...
வணக.../////Blogger சிவ.சி.மா. ஜானகிராமன் said...<br /> வணக்கம் கிருஷ்ணன் ஐயா,<br /> நலம் நலமே நாடுகிறோம்.<br /> //தனி இணையதளம் துவங்கியகிவிட்டதா? நான் தான் அறிவிப்பைக் கவனிக்கவில்லையோ?//<br /> என்ன இது எனக்குப் புரியவில்லை ஐயா..<br /> யார் புதிய இணையதளம் ஆரம்பித்திருக்கிறார்கள்?//////<br /><br />வாத்தியார்தான். ஜனவரி 15ஆம் தேதி முதல் அது பயன்பாட்டில் உள்ளதே!மேல் நிலைப் பாடங்கள் அதில் வந்து கொண்டிருக்கிறது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58786333765614433932011-07-25T12:40:00.476+05:302011-07-25T12:40:00.476+05:30/////Blogger சிவ.சி.மா. ஜானகிராமன் said...
நான.../////Blogger சிவ.சி.மா. ஜானகிராமன் said...<br /> நானும் திருக்குறள் தான் சொல்வேன்..<br /> ஹிஹி ஹஹ ஹா...<br /> நன்றாங்கால் நல்லவாக் காண்பவர்<br /> அன்றாங்கால் அல்லல் படுவது எவன் ?/////<br /><br />குறள் ஒரு பொதுமறை. யார் வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம்! பயனடையலாம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39729906193451674172011-07-25T12:39:46.512+05:302011-07-25T12:39:46.512+05:30Blogger kmr.krishnan said...
மாறிமாறி இன்பம் த...Blogger kmr.krishnan said...<br /> மாறிமாறி இன்பம் துன்பம் வரும் என்பதுதான் சோதிட சாஸ்திரம் சொல்லும் உண்மை.சரி! என் வயதுக்கு இன்பம் துன்பம் இரண்டையும் சமமாகப் பார்க்கும் பக்குவம் வந்தாகிவிட்டது. கவலைஇல்லை.<br /> தனி இணையதளம் துவங்கியகிவிட்டதா? நான் தான் அறிவிப்பைக் கவனிக்கவில்லையோ?<br /> அதுபோல புத்தக வெளியீடு எப்போது?<br /> நான் செப்டம்பர் இறுதியில் இந்தியாவில் இருப்பேன். எனவே தகவல்களை எனக்கு மறக்காமல் அனுப்பப் பணிந்து வேண்டுகிறேன்./////<br /><br /> புத்தகவேலை அணிந்துரைக்காக கிடப்பில் உள்ளது. அது வந்தவுடன் வேலை முடிந்துவிடும். பொறுத்திருங்கள். தனி இணையதளம் ஜனவரி 15ஆம் தேதி முதல் பயன்பாட்டில் உள்ளதே!மேல் நிலைப் பாடங்கள் அதில் வந்து கொண்டிருக்கிறது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55298611569089819122011-07-25T12:39:26.934+05:302011-07-25T12:39:26.934+05:30//////Blogger ananth said...
தன் சுபத்தன்மையால...//////Blogger ananth said...<br /> தன் சுபத்தன்மையால் நன்மை தரக் கூடிய சந்திர தசையில் செவ்வாய் புத்தி தன் பங்கு தீமையும் தீமை செய்யக் கூடிய செவ்வாய் தசையில் சந்திரன் நன்மை செய்வார் என்பதற்காக சொல்லப் பட்டது போலும்.//////<br /><br />ஆமாம். நன்றி ஆனந்த்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6271182080174172922011-07-25T12:39:11.038+05:302011-07-25T12:39:11.038+05:30////////Blogger தமிழ் விரும்பி said...
ஆசிரியர...////////Blogger தமிழ் விரும்பி said...<br /> ஆசிரியருக்கு வணக்கம்,<br /> செவ்வாய் திசையில் ராகு புத்தி நடப்பு...<br /> செவ்வாய் திசை சந்திரபுத்தி, திசம்பர் ஈராயிரத்து பதினாறுக்கு மேல்.<br /> பதிவிற்கு நன்றி...<br /> என பங்கிற்கு புதியக் குறள் ஒன்றை என் குரலாகச் சொல்லி போகிறேன்..<br /> அழுக்காறு அவா வெகுளி இலான்கண்<br /> இழுக்காறு என்றும் இல. - தமிழ் விரும்பி.<br /> நன்றிகள் பல...//////////<br /><br />குறள் ஒரு பொதுமறை. யார் வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம்! பயனடையலாம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2870552464779604672011-07-25T12:38:56.158+05:302011-07-25T12:38:56.158+05:30//////Blogger iyer said...
///நல்லவர்கள் எப்போ...//////Blogger iyer said...<br /> ///நல்லவர்கள் எப்போதும் நல்லவர்களே!///<br /> இன்றைய பாடத்தில் பிடித்த<br /> இந்த வரிகளை தொட்டுகாட்டுகிறேன்<br /> கெட்டவர்களும் நல்லவர்களே<br /> கெட்ட சமயமில்லாத போது...<br /> நல்லவர்களும் கெட்டவர்களே<br /> நல்லவர் அல்லாதாரோடு சேரும்போது<br /> கிரக கூட்டணிகளைபற்றி சொல்கிறேன்<br /> கிறுக்கு தனமாக உளறுவதாக சொல்ல<br /> சிலர் இருக்கலாம் நாம்<br /> சிலருக்காக இப்படி தான் இருக்கனும்<br /> வழக்கம் போல்<br /> வள்ளுவ சிந்தனை இந்த வகுப்பில்<br /> நிலத்து இயல்பால் நீர் திரிந்தற்றாகும்<br /> மாந்தர்க்கு<br /> இனத்து இயல்பதாகும் அறிவு/////<br /><br />நல்லது. நன்றி விசுவநாதன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-30937434412597441032011-07-21T00:43:25.442+05:302011-07-21T00:43:25.442+05:30பாடல்களுடன் விசயங்கள் அற்புதம்பாடல்களுடன் விசயங்கள் அற்புதம்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-8498052389746130812011-07-19T15:41:19.731+05:302011-07-19T15:41:19.731+05:30வணக்கம் கிருஷ்ணன் ஐயா,
நலம் நலமே நாடுகிறோம்.
//த...வணக்கம் கிருஷ்ணன் ஐயா,<br /><br />நலம் நலமே நாடுகிறோம்.<br /><br />//தனி இணையதளம் துவங்கியகிவிட்டதா? நான் தான் அறிவிப்பைக் கவனிக்கவில்லையோ?//<br /><br />என்ன இது எனக்குப் புரியவில்லை ஐயா..<br /><br />யார் புதிய இணையதளம் ஆரம்பித்திருக்கிறார்கள் ?சிவ.சி.மா. ஜானகிராமன்https://www.blogger.com/profile/03172192787706041594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51604654186402853982011-07-19T14:39:39.046+05:302011-07-19T14:39:39.046+05:30நானும் திருக்குறள் தான் சொல்வேன்..
ஹிஹி ஹஹ ஹா...
...நானும் திருக்குறள் தான் சொல்வேன்..<br /><br />ஹிஹி ஹஹ ஹா...<br /><br />நன்றாங்கால் நல்லவாக் காண்பவர்<br />அன்றாங்கால் அல்லல் படுவது எவன் ?சிவ.சி.மா. ஜானகிராமன்https://www.blogger.com/profile/03172192787706041594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79303030928497670532011-07-19T11:54:11.720+05:302011-07-19T11:54:11.720+05:30மாறிமாறி இன்பம் துன்பம் வரும் என்பதுதான் சோதிட சாஸ...மாறிமாறி இன்பம் துன்பம் வரும் என்பதுதான் சோதிட சாஸ்திரம் சொல்லும் உண்மை.சரி! என் வயதுக்கு இன்பம் துன்பம் இரண்டையும் சமமாகப் பார்க்கும் பக்குவம் வந்தாகிவிட்டது. கவலைஇல்லை.<br /><br />தனி இணையதளம் துவங்கியகிவிட்டதா? நான் தான் அறிவிப்பைக் கவனிக்கவில்லையோ?<br /><br />அதுபோல புத்தக வெளியீடு எப்போது?<br /><br />நான் செப்டம்பர் இறுதியில் இந்தியாவில் இருப்பேன். எனவே தகவல்களை எனக்கு மறக்காமல் அனுப்பப் பணிந்து வேண்டுகிறேன்.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84099188063404709582011-07-19T10:55:18.198+05:302011-07-19T10:55:18.198+05:30தன் சுபத்தன்மையால் நன்மை தரக் கூடிய சந்திர தசையில்...தன் சுபத்தன்மையால் நன்மை தரக் கூடிய சந்திர தசையில் செவ்வாய் புத்தி தன் பங்கு தீமையும் தீமை செய்யக் கூடிய செவ்வாய் தசையில் சந்திரன் நன்மை செய்வார் என்பதற்காக சொல்லப் பட்டது போலும்.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9585208606833065222011-07-19T10:51:47.739+05:302011-07-19T10:51:47.739+05:30ஆசிரியருக்கு வணக்கம்,
செவ்வாய் திசையில் ராகு புத்...ஆசிரியருக்கு வணக்கம்,<br /><br />செவ்வாய் திசையில் ராகு புத்தி நடப்பு...<br />செவ்வாய் திசை சந்திரபுத்தி, திசம்பர் ஈராயிரத்து பதினாறுக்கு மேல்.<br /><br />பதிவிற்கு நன்றி...<br /><br />என பங்கிற்கு புதியக் குறள் ஒன்றை என் குரலாகச் சொல்லி போகிறேன்..<br /><br />அழுக்காறு அவா வெகுளி இலான்கண் <br />இழுக்காறு என்றும் இல. - தமிழ் விரும்பி.<br /><br />நன்றிகள் பல...Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-44518201113204856652011-07-19T07:58:52.985+05:302011-07-19T07:58:52.985+05:30///நல்லவர்கள் எப்போதும் நல்லவர்களே!///
இன்றைய பாட...///நல்லவர்கள் எப்போதும் நல்லவர்களே!///<br /><br />இன்றைய பாடத்தில் பிடித்த <br />இந்த வரிகளை தொட்டுகாட்டுகிறேன்<br /><br />கெட்டவர்களும் நல்லவர்களே<br />கெட்ட சமயமில்லாத போது...<br /><br />நல்லவர்களும் கெட்டவர்களே<br />நல்லவர் அல்லாதாரோடு சேரும்போது<br /><br />கிரக கூட்டணிகளைபற்றி சொல்கிறேன்<br />கிறுக்கு தனமாக உளறுவதாக சொல்ல<br /><br />சிலர் இருக்கலாம் நாம்<br />சிலருக்காக இப்படி தான் இருக்கனும்<br /><br />வழக்கம் போல் <br />வள்ளுவ சிந்தனை இந்த வகுப்பில்<br /><br />நிலத்து இயல்பால் நீர் திரிந்தற்றாகும் <br />மாந்தர்க்கு<br />இனத்து இயல்பதாகும் அறிவுவேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.com