tag:blogger.com,1999:blog-4586112903071555610.post7835854251867123968..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology கிடைப்பதும் கிடைக்காமல் போவதும் - பகுதி 2Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57112488476435409642013-07-10T06:45:49.444+05:302013-07-10T06:45:49.444+05:30நல்லவர்கள் வாழும் போது அவர்களின் அருமையை யாரும் அற...நல்லவர்கள் வாழும் போது அவர்களின் அருமையை யாரும் அறிவதில்லை. மற்றவர்களின் மதிப்பீட்டை பற்றி கவலைப்படாமல் இயலாதவர்களுக்கு இயன்ற வரை உதவும் நல்லவர்கள் சிலராவது இருப்பதால் தான் மாரி பொழிகிறது. எல்லோரும் தன்னை பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் மட்டும் சிந்திக்க தொடங்கிவிட்டால், ஆதரவற்றவர்களுக்கு உதவுவது யார்? பெற்றவர்கள் இல்லாத, இருந்தும் அவர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கும், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெரியவர்களுக்கும், உடல் குறை இருப்பவர்களுக்கும், autistic பிள்ளைகளுக்கும் உதவும் நல்ல உள்ளங்களை பார்க்கும் போது தான் தெரிகிறது, நாம் செய்ய வேண்டியது செய்யக்கூடியது இந்த உலகில் எவ்வளவோ இருக்கிறது என்று.Anonymoushttps://www.blogger.com/profile/15013799102846838872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-8434350552967784642013-07-10T06:27:44.771+05:302013-07-10T06:27:44.771+05:30Good morning sir. I am a new student. Your lessons...Good morning sir. I am a new student. Your lessons are very very clear and interesting.jayanthihttps://www.blogger.com/profile/04043360764605216655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75970092169607435342013-07-10T06:25:34.668+05:302013-07-10T06:25:34.668+05:30////Blogger thozhar pandian said...
அய்யா, ஒரு...////Blogger thozhar pandian said...<br /> அய்யா, ஒருவரின் செல்வத்தை வைத்தே ஒருவரை மதிப்பிடுவது மிகவும் தவறானதே. ஆனால் இன்றைய உலகில் அது தான் நடந்து கொண்டிருக்கிறது. பணம் இல்லாதவர்கள் மதிக்கப்படுவதே இல்லை. அதனால்தான் அந்த பணமே பிரதானமாக கொண்டாடப்படுகிறது என்று நினைக்கிறேன். தூக்கத்தை வாங்க முடியாதுதான். ஆனால் தூக்க மாத்திரை வாங்கலாம்:-) விதண்டாவாதம் செய்கிறேன் என்று தயவு செய்து எண்ண வேண்டாம். நீங்கள் கூறுவது போல ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியம் குணம், பிறகு உடல்/மன ஆரோக்கியம், பிறகு நல்ல உறவுகள், பிறகு பணம். அனைவருக்கும் இவை அனைத்தும் கிடைக்காமல் போகலாம். ஆனால் இன்றைய உலகில் பல மனிதர்கள் பெரிதும் விரும்புவது பணமே. மருத்துவ வசதிகள் பெருகி விட்ட இந்த காலத்தில் உடல் ஆரோக்கியம் பணம் இருந்தால் கிடைக்கும். நோய் குணமாகவில்லை என்றாலும் மருந்து மாத்திரை அறுவை சிகிச்சை கொண்டு ஒட்டி விடலாம். பணம் இருந்தால் அதை அனுபவிக்கும் போது மன ஆரோக்கியத்தை பற்றி யார் கவலைப்படுவார்கள். பணம் இருந்தால் உறவுகள் தானாக வரும். அவை நல்ல உறவுகள் இல்லை என்றால் என்ன என்றுதான் பலர் நினைக்கிறார்கள். குணத்தை பற்றி எல்லாம் யாரும் பெரிதாக அலட்டி கொள்வதில்லை. முக நூலில் பாருங்கல். தங்கள் வசதிகளை கொண்டு தான் அங்கு பேச்சே. இவன் நல்லவன் என்று யாரும் இப்போதெல்லாம் பாராட்டுவதில்லை. இவன் வல்லவன், பணக்காரன், உயர்ந்த பதவி வகிப்பவன் என்று தான் எல்லோரும் பாராட்டுகிறார்கள். மிகவும் கவலைப்பட வேண்டிய விஷயம்தான்./////<br /><br />நாம் கவலைப்ப்டுகிறோம். ஆனால் பெரும்பாலனாவர்கள் கவலைப் படாத விஷயம் அது. கலி முற்றிக்கொண்டிருக்கிறது. அவ்வளவுதான் சொல்ல முடியும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-59233571825769105892013-07-10T06:25:13.568+05:302013-07-10T06:25:13.568+05:30////Blogger Udhaya Kumar said...
குருவிற்கு வண...////Blogger Udhaya Kumar said...<br /> குருவிற்கு வணக்கம்,<br /> ஒரு வருடைய நட்சத்திரமும் கிரங்கள் பன்னிரெண்டு ஸ்தானங்களில் அமர்ந்தது செய்யும் உன்னத லிலைகள் வழக்கை சக்கரம் சூழச்சியே ,என்ற பாடம் அருமையக உள்ளது<br /> நன்றி/////<br /><br />நல்லது. நன்றி உதயகுமார்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73897712514863205522013-07-10T06:24:58.346+05:302013-07-10T06:24:58.346+05:30////Blogger Remanthi said...
உணமைக்கே திகைப்பா...////Blogger Remanthi said...<br /> உணமைக்கே திகைப்பாக தான் இருக்கு......... கோபிR////<br /><br />உங்கள் பெயரைச் சொல்லி குழப்பத்தைத் தீர்த்ததற்கு நன்றி கோபி! Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-31751270781854198242013-07-10T06:24:41.690+05:302013-07-10T06:24:41.690+05:30////Blogger Ak Ananth said...
இன்றைய காலகட்டத்...////Blogger Ak Ananth said...<br /> இன்றைய காலகட்டத்தில் பணத்திற்குதான் அதிக மரியாதை கிடைக்கிறது என்பது வேதனைக்குரிய விஷயம். ஒருவரிடம் உள்ள செல்வப் செழிப்பு விலை போகாத இடங்களும் இருக்கத்தான் செய்கின்றன.////<br /><br />உணமைதான். செல்வப் செழிப்பு விலை போகாத இடங்கள் குறைவாக உள்ளன. அதுதான் வருந்த வேண்டிய விஷயம். நன்றி ஆனந்த்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39046555666240789482013-07-10T06:24:21.209+05:302013-07-10T06:24:21.209+05:30////Blogger kmr.krishnan said...
"அருள் இ...////Blogger kmr.krishnan said...<br /> "அருள் இல்லார்க்கு அவ் உலகம் இல்லை-பொருள் இல்லார்க்கு<br /> இவ் உலகம் இல்லாகியாங்கு".<br /> அந்த சிந்தனையாளர் வாசுகியின் கணவர்தான். குறள் 247. அதிகாரம் அருளுடமை.<br /> அழுத்தமான கருத்துக்களுக்கு நன்றி ஐயா!////<br /><br />வள்ளுவரின் அமுத வாக்கை எடுத்துக்கொடுத்த மேன்மைக்கு நன்றி கிருஷ்ணன் சார்! Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39294668912874657202013-07-10T06:24:00.439+05:302013-07-10T06:24:00.439+05:30////Blogger murali krishna g said...
good morn...////Blogger murali krishna g said...<br /> good morning ayya !. ullen ayya !/////<br /><br />வருகைப் பதிவு போட்டாயிற்று! நன்றி <br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-29313696664007385632013-07-10T06:23:42.578+05:302013-07-10T06:23:42.578+05:30////Blogger Kalai Rajan said...
அய்யா
பதிவ...////Blogger Kalai Rajan said...<br /> அய்யா<br /> பதிவு அருமையக இருக்கிறது./////<br /><br />உங்களின் பாராட்டிற்கு நன்றி கலைராஜன்! Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65372914812403585512013-07-10T06:23:26.259+05:302013-07-10T06:23:26.259+05:30////Blogger arul said...
inspiring post/////
...////Blogger arul said...<br /> inspiring post/////<br /><br />நல்லது. நன்றி அருள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-3089976448224485722013-07-10T06:23:11.139+05:302013-07-10T06:23:11.139+05:30////Blogger உணர்ந்தவை! said...
Hello Sir, very...////Blogger உணர்ந்தவை! said...<br /> Hello Sir, very nicely said.<br /> This is the core idea for anyone studying astrology./////<br /><br />நல்லது நண்பரே! தொடர்ந்து படியுங்கள்!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-21245460755424086262013-07-10T06:22:54.242+05:302013-07-10T06:22:54.242+05:30///Blogger thanusu said...
பதிவின் கடைசி வரியை...///Blogger thanusu said...<br /> பதிவின் கடைசி வரியைத்தான் நான் சொல்லவேண்டி வருகிறது ஆரம்பத்தின் ஜோரை அம்மாடியோய்..................!/////<br /><br />உங்களின் மனம் உவந்த பாராட்டிற்கு நன்றி தனுசு!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-67670902731083178242013-07-10T06:22:53.568+05:302013-07-10T06:22:53.568+05:30Good morning sir
I have just started reading your ...Good morning sir<br />I have just started reading your old posts. Your lessons are very clear and very very interesting to read. Please tell me where I can buy your books sir.<br />jayanthijayanthihttps://www.blogger.com/profile/04043360764605216655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91637072385213951952013-07-10T06:22:34.104+05:302013-07-10T06:22:34.104+05:30////Blogger Lakhsmi Nagaraj said...
Very good ...////Blogger Lakhsmi Nagaraj said...<br /> Very good morning sir/////<br /><br />உங்களின் வருகைப் பதிவிற்கும் காலை வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!<br /> Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65590444644099821562013-07-10T06:22:17.491+05:302013-07-10T06:22:17.491+05:30////Blogger Dallas Kannan said...
Good Morning...////Blogger Dallas Kannan said...<br /> Good Morning Sir.../////<br /><br />உங்களின் வருகைப் பதிவிற்கும் காலை வணக்கத்திற்கும் நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91006111140408848972013-07-10T03:36:48.176+05:302013-07-10T03:36:48.176+05:30அய்யா, ஒருவரின் செல்வத்தை வைத்தே ஒருவரை மதிப்பிடுவ...அய்யா, ஒருவரின் செல்வத்தை வைத்தே ஒருவரை மதிப்பிடுவது மிகவும் தவறானதே. ஆனால் இன்றைய உலகில் அது தான் நடந்து கொண்டிருக்கிறது. பணம் இல்லாதவர்கள் மதிக்கப்படுவதே இல்லை. அதனால்தான் அந்த பணமே பிரதானமாக கொண்டாடப்படுகிறது என்று நினைக்கிறேன். தூக்கத்தை வாங்க முடியாதுதான். ஆனால் தூக்க மாத்திரை வாங்கலாம்:-) விதண்டாவாதம் செய்கிறேன் என்று தயவு செய்து எண்ண வேண்டாம். நீங்கள் கூறுவது போல ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியம் குணம், பிறகு உடல்/மன ஆரோக்கியம், பிறகு நல்ல உறவுகள், பிறகு பணம். அனைவருக்கும் இவை அனைத்தும் கிடைக்காமல் போகலாம். ஆனால் இன்றைய உலகில் பல மனிதர்கள் பெரிதும் விரும்புவது பணமே. மருத்துவ வசதிகள் பெருகி விட்ட இந்த காலத்தில் உடல் ஆரோக்கியம் பணம் இருந்தால் கிடைக்கும். நோய் குணமாகவில்லை என்றாலும் மருந்து மாத்திரை அறுவை சிகிச்சை கொண்டு ஒட்டி விடலாம். பணம் இருந்தால் அதை அனுபவிக்கும் போது மன ஆரோக்கியத்தை பற்றி யார் கவலைப்படுவார்கள். பணம் இருந்தால் உறவுகள் தானாக வரும். அவை நல்ல உறவுகள் இல்லை என்றால் என்ன என்றுதான் பலர் நினைக்கிறார்கள். குணத்தை பற்றி எல்லாம் யாரும் பெரிதாக அலட்டி கொள்வதில்லை. முக நூலில் பாருங்கல். தங்கள் வசதிகளை கொண்டு தான் அங்கு பேச்சே. இவன் நல்லவன் என்று யாரும் இப்போதெல்லாம் பாராட்டுவதில்லை. இவன் வல்லவன், பணக்காரன், உயர்ந்த பதவி வகிப்பவன் என்று தான் எல்லோரும் பாராட்டுகிறார்கள். மிகவும் கவலைப்பட வேண்டிய விஷயம்தான். Anonymoushttps://www.blogger.com/profile/15013799102846838872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77090911094087384472013-07-09T19:16:27.175+05:302013-07-09T19:16:27.175+05:30குருவிற்கு வணக்கம்,
ஒரு வருடைய நட்சத்திரமும் கிரங...குருவிற்கு வணக்கம்,<br /> ஒரு வருடைய நட்சத்திரமும் கிரங்கள் பன்னிரெண்டு ஸ்தானங்களில் அமர்ந்தது செய்யும் உன்னத லிலைகள் வழக்கை சக்கரம் சூழச்சியே ,என்ற பாடம் அருமையக உள்ளது<br />நன்றிUdhaya Kumarhttps://www.blogger.com/profile/10459624618204245890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81707100139572872262013-07-09T16:10:02.356+05:302013-07-09T16:10:02.356+05:30உணமைக்கே திகைப்பாக தான் இருக்கு......... கோபிRஉணமைக்கே திகைப்பாக தான் இருக்கு......... கோபிRRemanthihttps://www.blogger.com/profile/11553806571903638211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50926455378221102012013-07-09T14:19:45.998+05:302013-07-09T14:19:45.998+05:30இன்றைய காலகட்டத்தில் பணத்திற்குதான் அதிக மரியாதை க...இன்றைய காலகட்டத்தில் பணத்திற்குதான் அதிக மரியாதை கிடைக்கிறது என்பது வேதனைக்குரிய விஷயம். ஒருவரிடம் உள்ள செல்வப் செழிப்பு விலை போகாத இடங்களும் இருக்கத்தான் செய்கின்றன. Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79625959751159605542013-07-09T13:30:06.012+05:302013-07-09T13:30:06.012+05:30"அருள் இல்லார்க்கு அவ் உலகம் இல்லை-பொருள் இல்..."அருள் இல்லார்க்கு அவ் உலகம் இல்லை-பொருள் இல்லார்க்கு<br />இவ் உலகம் இல்லாகியாங்கு".<br /><br /> அந்த சிந்தனையாளர் வாசுகியின் கணவர்தான். குறள் 247. அதிகாரம் அருளுடமை.<br />அழுத்தமான கருத்துக்களுக்கு நன்றி ஐயா!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54327504443494061372013-07-09T11:26:59.475+05:302013-07-09T11:26:59.475+05:30good morning ayya !. ullen ayya !good morning ayya !. ullen ayya !Anonymoushttps://www.blogger.com/profile/01978839806302239314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55223643976304978712013-07-09T10:51:04.495+05:302013-07-09T10:51:04.495+05:30அய்யா
பதிவு அருமையக இருக்கிற...அய்யா <br /><br /><br /> பதிவு அருமையக இருக்கிறது.Kalairajanhttps://www.blogger.com/profile/10672515251651566314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39594714724188160112013-07-09T08:58:13.871+05:302013-07-09T08:58:13.871+05:30inspiring postinspiring postarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91908885412741280962013-07-09T08:08:22.133+05:302013-07-09T08:08:22.133+05:30Hello Sir, very nicely said.
This is the core idea...Hello Sir, very nicely said.<br />This is the core idea for anyone studying astrology.APEX learninghttps://www.blogger.com/profile/05029887362925945836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2660054298405120342013-07-09T07:49:57.544+05:302013-07-09T07:49:57.544+05:30பதிவின் கடைசி வரியைத்தான் நான் சொல்லவேண்டி வருகிறத...பதிவின் கடைசி வரியைத்தான் நான் சொல்லவேண்டி வருகிறது ஆரம்பத்தின் ஜோரை<br /><br />அம்மாடியோய்..................!<br />thanusuhttps://www.blogger.com/profile/15604862556703739037noreply@blogger.com