tag:blogger.com,1999:blog-4586112903071555610.post7815853522991240140..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: கவிதை: வெய்யிலடித்து கடல் காய்ந்து போகுமா என்ன?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33127266247105961432015-12-16T12:45:37.840+05:302015-12-16T12:45:37.840+05:30/////Blogger Mrs Anpalagan N said...
She was very .../////Blogger Mrs Anpalagan N said...<br />She was very pretty even in her old days, <br />but, having a chance of seeing her young face is priceless.<br />Thank you<br />Mrs N Anpalagan/////<br /><br />உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64026711282775130262015-12-16T12:44:50.021+05:302015-12-16T12:44:50.021+05:30////Blogger வரதராஜன் said...
குருவே வணக்கம்.
எம்.எ...////Blogger வரதராஜன் said...<br />குருவே வணக்கம்.<br />எம்.எஸ் பற்றிய கவிஞர் வாலி அவர்களின் கவிதை வரிகள் படிப்போர் மனதில் ஒரு வலியை உண்டாக்குகிறது. உதாரணத்திற்கு:<br />"*எம்.எஸ்<br />ஏறிவிட்டார் வாகனம் ;<br />எல்லோர்க்கும் இருந்தென்ன ?<br />எமனுக்கு இல்லையே ஏழிசை ஞானம்!<br />இழந்து நிற்கிறது<br />இசைக்கலை -<br />தான்<br />தங்கியிருந்த -<br />எம்.எஸ்<br />என்னும் இன்ஷியலை!"*<br />எம்.எஸ் அம்மா அவர்கள் தன் வாழ்நாளில் பெரும்பகுதியை இசைக்கே அர்ப்பணித்தார். கிடைத்த வருமானங்களையும் அறப்பணிக்கே ஈந்தார். சதா-சிவனுடன் சதா நலப்பணிகளிலேயே ஈடுபட்டார். கல்கி கார்டனில் வாழ்ந்தபோதும், அதையிழந்து கோட்டூர்புரத்தில் வாடகைக்கு இருந்தபோதும் நிலை கலங்காதவர் எம்எஸ்.<br />அன்னாரின் நினைவு நம் நெஞ்சை விட்டு எந்நாளும் நீங்காது!!////<br /><br />உண்மைதான் நன்றி வரதராஜன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-40465917250345368882015-12-15T04:02:52.363+05:302015-12-15T04:02:52.363+05:30She was very pretty even in her old days,
but, ha...She was very pretty even in her old days, <br />but, having a chance of seeing her young face is priceless.<br />Thank you<br />Mrs N AnpalaganAnonymoushttps://www.blogger.com/profile/01183034492003995899noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54506813346196838032015-12-14T14:03:56.093+05:302015-12-14T14:03:56.093+05:30குருவே வணக்கம்.
எம்.எஸ் பற்றிய கவிஞர் வாலி அவர்களி...குருவே வணக்கம்.<br />எம்.எஸ் பற்றிய கவிஞர் வாலி அவர்களின் கவிதை வரிகள் படிப்போர் மனதில் ஒரு வலியை உண்டாக்குகிறது. உதாரணத்திற்கு:<br />"*எம்.எஸ்<br />ஏறிவிட்டார் வாகனம் ;<br />எல்லோர்க்கும் இருந்தென்ன ?<br />எமனுக்கு இல்லையே ஏழிசை ஞானம்!<br />இழந்து நிற்கிறது<br />இசைக்கலை -<br />தான்<br />தங்கியிருந்த -<br />எம்.எஸ்<br />என்னும் இன்ஷியலை!"*<br />எம்.எஸ் அம்மா அவர்கள் தன் வாழ்நாளில் பெரும்பகுதியை இசைக்கே அர்ப்பணித்தார். கிடைத்த வருமானங்களையும் அறப்பணிக்கே ஈந்தார். சதா-சிவனுடன் சதா நலப்பணிகளிலேயே ஈடுபட்டார். கல்கி கார்டனில் வாழ்ந்தபோதும், அதையிழந்து கோட்டூர்புரத்தில் வாடகைக்கு இருந்தபோதும் நிலை கலங்காதவர் எம்எஸ்.<br />அன்னாரின் நினைவு நம் நெஞ்சை விட்டு எந்நாளும் நீங்காது!!<br />வரதராஜன்https://www.blogger.com/profile/08063197985478706434noreply@blogger.com