tag:blogger.com,1999:blog-4586112903071555610.post7617339688815082020..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: கிடைக்காமல்போன ஆங்கிலப் பேராசிரியர்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-30369549351658236032010-11-27T19:34:15.086+05:302010-11-27T19:34:15.086+05:30//////////////hamaragana said... நண்பருக்கு ...என்...//////////////hamaragana said... நண்பருக்கு ...என்போன்ற சாதாரண ஆட்களுக்கு உங்களை போன்று உங்களது மன்வோட்டதிலே புரிந்து கொண்டு உங்கள் எழுத்துக்களை புரிவது கடினம் ..எங்களுக்காக நமது ஸ்ரீ குருநாதர் போல எளிமையாக எழுதுங்களேன்..நாங்களும் புரிந்து கொண்டு ரசிப்போமே!!!நான் சொல்வது சரிதானா நண்பரே . தவறு இருந்தால் பொருத்து கொள்க !!!\\\\\\\\\\\<br /><br />அதெல்லாம் ஒண்ணுமில்லை..எப்படி இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சம் எழுத்துக்களைப் படிப்பதில் தங்கள் சுய சார்பிலான கருத்துக்களுடன் கலந்து ஒரு புது வடிவமான புரிந்துணர்வு வருவது இயல்பான விஷயமே..அதனால்தான் திருக்குறளுக்கு பரிமேலழகரில் ஆரம்பித்து இன்று வரை அவரவர் மனதில் தோன்றியபடி விளக்கவுரைகளை எழுதித்தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்..எழுத்து என்பது மேலோட்டமாகப் பார்த்தால் சாதாரணமாகத் தெரிந்தாலும் பலப்பல புதுப் புது அர்த்தங்களை உள்ளடக்கியதே..உதாரணத்துக்கு இந்த 'ஜே' விவகாரம்..நான் KMRK சாரின் வரிகளை என் பாணியில் கையிலெடுத்து அவரே முற்றிலும் எதிர்பார்த்திராத புதுக் கோணத்தில் அதற்கு ஒரு விளக்கம் கொடுத்து அதில் அவரின் கருத்தாக்கி தர்மசங்கடம் கொடுக்காமல் தனிப்பட்ட எந்த தலைவரையோ அரசியல் தலைவரையோ சங்கத் தலைகளையோ விமர்சிக்காமல் பொதுவாக இன்றைய நடப்பை விமர்சித்து அதையும் மறைந்த 'முத்தண்ணா' வின் தீர்க்கதரிசனம் என்று பழியையும் எழுத்தாளரின் மேல் போடாது அவர் வடித்த கதாபாத்திரத்தின் மேல் சுமத்தி கொஞ்சம் சுவாரஸ்யத்துக்காக இந்த எழுத்து விளையாட்டு..இது எனக்குப் பொழுதுபோக்கு..இதே wave length இல் இருப்போருக்கும் பொழுதுபோக்காகவே அமையலாம்..தவறு என்று ஒன்றும் இல்லை..ஏதோ படித்து உங்கள் கருத்தை வெளியிட்டதற்கு நன்றி..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56619093371936316502010-11-25T19:31:46.100+05:302010-11-25T19:31:46.100+05:30இப்படி வேலை வெட்டி இல்லாதவர்களுக்கான இடம் என்று நி...இப்படி வேலை வெட்டி இல்லாதவர்களுக்கான இடம் என்று நினைத்தோ என்னவோ கருத்துப் பகிர்வில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போகிறது..<br />வாரமலர் கூட ரெகுலர் வாசகர், எழுத்தர் என்று ஒரு சிறு குறுகிய பத்துப் பதினைந்து பேர் கொண்ட வட்டத்துக்குள் முடிந்து போகிற போக்கைப் பார்த்தால் அவ்வளவு எழுத்து ஆர்வமிக்கவர்கள் இந்தப் பத்து பேருக்கும் மெயிலில் ஆக்கத்தை அனுப்பி கருத்தை கேட்டால் என்ன?எதற்கு கிளாஸ் ரூமிலே இதெல்லாம்?என்று கூட நினைக்கத்தோன்றுகிறது.."//<br /><br /><br />ஆம்! முன்பு சோதிடப் பாடம் மட்டுமே நடந்து போது வந்தவர்கள் பலரும் <br />இப்போது பின்னூட்டத்தில் வருவதில்லை. அதை வைத்து அவர்கள் எல்லோரும் பாடங்களைப் படிப்பதில்லை என்றும் சொல்வதற்கில்லை. என் உறவினர்களும் நண்பர்களும் சுமார் 30 பேர் வகுப்பறையில் பதிவு செய்யாமல் படித்து வருகின்றனர். அது போல் பலர் இருக்கலாம்.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62949630361494958252010-11-25T18:35:55.855+05:302010-11-25T18:35:55.855+05:30அன்புடன்வணக்க்ம்
////நினைத்ததை அப்படியே எழுத்தில்...அன்புடன்வணக்க்ம் <br />////நினைத்ததை அப்படியே எழுத்தில் கொண்டுவருவது, அப்படி எழுதியதை எழுதியவரின் மனவோட்டத்திலேயே சென்று அப்படியே புரிந்துகொள்ளும் வகையிலான வாசிப்பு, அதனடிப்படையிலான கமென்ட் என்று தகுதிப் படுத்திதான் KMRK சொன்னதைப் போலே 'ஒரு சிலரே' என்ற வார்த்தையையும் கோர்த்து எதிர்பார்ப்பு, ஏமாற்றம் என்றெல்லாம் நான் நீட்டி முழக்கியிருந்தேன்..நந்தா..சார்..நீங்கள் எப்படிப் புரிந்துகொண்டீர்கள் என்பது புதிரே..மற்றபடி ஒரு துக்க சம்பவத்தை பற்றி கமென்ட் அடிப்பது வேண்டாமே என்றுதான் என் பாணியில் கலாய்க்க இடம் தேடி மாத்தி யோசித்து சின்னதா ஒரு கலாட்டா பண்ணினேன்..இதை kmrk மிகச் சரியாகப் புரிந்து கொண்டு பதிலும் சொல்லியிருந்தார்..<br />////இப்படி வேலை வெட்டி இல்லாதவர்களுக்கான இடம் என்று நினைத்தோ??? என்னவோ கருத்துப் பகிர்வில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போகிறது./////<br />திரு மைனர் வாள் நண்பருக்கு ...என்போன்ற சாதாரண ஆட்களுக்கு உங்களை போன்று உங்களது மன்வோட்டதிலே புரிந்து கொண்டு உங்கள் எழுத்துக்களை புரிவது கடினம் ..எங்களுக்காக நமது ஸ்ரீ குருநாதர் போல எளிமையாக எழுதுங்களேன்..நாங்களும் புரிந்து கொண்டு ரசிப்போமே!!!நான் சொல்வது சரிதானா நண்பரே . தவறு இருந்தால் பொருத்து கொள்க !!! .hamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10942481646972001772010-11-25T17:47:27.019+05:302010-11-25T17:47:27.019+05:30மைனர்வால் மற்றும் அருட்தந்தை அவர்களுக்கும்
உங்களிட...மைனர்வால் மற்றும் அருட்தந்தை அவர்களுக்கும்<br />உங்களிடையே உள்ள புரிந்துணர்வு பற்றி எனக்கு நன்றாக தெரியும்<br />மேலும் மைனர் மற்றும் அருட்தந்தை அவர்களும் மிகவும் பண்பாடுடையவர்கள் <br />என்பதும் எனக்கு நன்றாக தெரியும்<br />ஒரு கலந்துரையாடளுக்காகவே அப்பிடி எழுதினேன்<br />பிழை இருந்தால் பொருத்தருள்க <br />நந்தகோபால்G.Nandagopalhttps://www.blogger.com/profile/04334687156185328144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22237991776319308202010-11-25T15:38:41.331+05:302010-11-25T15:38:41.331+05:30////////////// G.Nandagopal said... " மாவிரரே...////////////// G.Nandagopal said... " மாவிரரே! ஜாக்கிரதை! அளவுக்குகதிகமாக <br />அருட் தந்தை KMRK வை நெருங்காதீர்கள். நான் அவருடைய வயதை விட அவருடைய அனுபவ அறிவை <br />கண்டுதான் அதிகம் பயப்படுகிறேன்" \\\\\\\\\\\\\\\\\\<br /> ////////////////// kmr.krishnan said... ஒரு சிலரே சிரத்தையுடன் முழுதும் படித்து எழுதியவனின் அலை வரிசைக்கு வந்து அவனுடன் மனதால் கூடுகின்றனர்.<br />அப்படிப் பட்ட புரிதலுடன் கூடிய வாசகன் கிடைப்பதே எழுத்தாளனுக்குக் கிடைக்கும் சன்மானம்.\\\\\\\\\\\\\\\\\\\\<br />அப்பிடின்னு KMRK சாரின் அங்கலாய்ப்பை வைத்துதான் எழுதுவது, படிப்பது, கமென்ட் அடிப்பது பற்றி சொல்லியிருந்தேன்..அவரும் இதே அர்த்தத்தில்தான் புரிந்து கொண்டிருப்பார் என்றுதான் நினைக்கிறேன்..நினைத்ததை அப்படியே எழுத்தில் கொண்டுவருவது, அப்படி எழுதியதை எழுதியவரின் மனவோட்டத்திலேயே சென்று அப்படியே புரிந்துகொள்ளும் வகையிலான வாசிப்பு, அதனடிப்படையிலான கமென்ட் என்று தகுதிப் படுத்திதான் KMRK சொன்னதைப் போலே 'ஒரு சிலரே' என்ற வார்த்தையையும் கோர்த்து எதிர்பார்ப்பு, ஏமாற்றம் என்றெல்லாம் நான் நீட்டி முழக்கியிருந்தேன்..நந்தா..சார்..நீங்கள் எப்படிப் புரிந்துகொண்டீர்கள் என்பது புதிரே..<br />மற்றபடி ஒரு துக்க சம்பவத்தை பற்றி கமென்ட் அடிப்பது வேண்டாமே என்றுதான் என் பாணியில் கலாய்க்க இடம் தேடி மாத்தி யோசித்து சின்னதா ஒரு கலாட்டா பண்ணினேன்..இதை kmrk மிகச் சரியாகப் புரிந்து கொண்டு பதிலும் சொல்லியிருந்தார்..<br />இப்படி வேலை வெட்டி இல்லாதவர்களுக்கான இடம் என்று நினைத்தோ என்னவோ கருத்துப் பகிர்வில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போகிறது..<br />வாரமலர் கூட ரெகுலர் வாசகர், எழுத்தர் என்று ஒரு சிறு குறுகிய பத்துப் பதினைந்து பேர் கொண்ட வட்டத்துக்குள் முடிந்து போகிற போக்கைப் பார்த்தால் அவ்வளவு எழுத்து ஆர்வமிக்கவர்கள் இந்தப் பத்து பேருக்கும் மெயிலில் ஆக்கத்தை அனுப்பி கருத்தை கேட்டால் என்ன?எதற்கு கிளாஸ் ரூமிலே இதெல்லாம்?என்று கூட நினைக்கத்தோன்றுகிறது..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15880447810271307142010-11-25T14:55:21.992+05:302010-11-25T14:55:21.992+05:30" மாவிரரே! ஜாக்கிரதை! அளவுக்குகதிகமாக
அருட் ..." மாவிரரே! ஜாக்கிரதை! அளவுக்குகதிகமாக <br />அருட் தந்தை KMRK வை நெருங்காதீர்கள். நான் அவருடைய வயதை விட அவருடைய அனுபவ அறிவை <br />கண்டுதான் அதிகம் பயப்படுகிறேன்" <br />அருட் தந்தை KMRK அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். <br />நந்தகோபால்"//<br /><br />நன்றி நந்தகோபால்.அருட் தந்தை என்று அழைப்பதற்கெல்லாம் எந்தத் தகுதியும் எனக்கு இல்லை. மிகவும் சாதாரணன்.அன்பினால் அப்படி என்னை அழைத்துவிட்டீர்கள்.அதற்குத் தகுதியாக என்னை மாற்றிக் கொள்ள இனிதான் முயற்சி செய்ய வேண்டும்.<br /><br /><br />மைனர்வாள் இந்தமுறை சொன்னதில் நுட்பமான நகைச்சுவை(subtle joke) உள்ளது.எத்தனை பேர் புரிந்து கொண்டார்களோ!கொஞ்சம் அரசியல் வாடை அடிப்பதால் நான் அதற்கான தற்காப்புச் சொற்களை சொல்லி வைத்தேன்.<br /><br /><br />மைனருக்கும் எனக்கும் நடுவில் "நீ அடிப்பது போல அடி,நான் அழுவதைப் போல அழுகிறேன்"என்று ஒரு புரிதல். எல்லாம் ச்சும்மா! ஒரு இதுக்கு!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-40680788770722713422010-11-25T13:22:34.383+05:302010-11-25T13:22:34.383+05:30மைனர்வாள்,
மகாபாரத யுத்தத்தில் எல்லோரையும் ஸ்ரீ கி...மைனர்வாள்,<br />மகாபாரத யுத்தத்தில் எல்லோரையும் ஸ்ரீ கிருஷ்ணரின் தயவோடு வீழ்த்திவிட்ட <br />அர்ஜுனனை எதிர்த்துப்போரிடத்தயாராகும் அஸ்வத்தாமாவை பார்த்து துரோணர் <br />" மகனே! ஜாக்கிரதை! அளவுக்கு அதிகமாக அர்ஜுனனை நெருங்கிவிடாதே" என்பார்.<br />அதற்கு அஸ்வத்தாமா "தந்தையே நான் அர்ஜுனனை கண்டு அஞ்சவில்லை" என்பான்.<br />அதற்கு துரோணர் " நான் அர்ஜுனனை விட அவனுடைய தேரோட்டியைகண்டுதான் <br />பயப்படுகிறேன்" என்பார். <br />அதே போலத்தான் நான் தங்களை எச்சரிக்கிறேன் " மாவிரரே! ஜாக்கிரதை! அளவுக்குகதிகமாக <br />அருட் தந்தை KMRK வை நெருங்காதீர்கள். நான் அவருடைய வயதை விட அவருடைய அனுபவ அறிவை <br />கண்டுதான் அதிகம் பயப்படுகிறேன்" <br />அருட் தந்தை KMRK அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். <br />நந்தகோபால்G.Nandagopalhttps://www.blogger.com/profile/04334687156185328144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-71180313488847930472010-11-24T06:07:01.039+05:302010-11-24T06:07:01.039+05:30தம்பி ஆலாச்சியத்துக்கு எனது மனம் கனிந்த அன்புப் பி...தம்பி ஆலாச்சியத்துக்கு எனது மனம் கனிந்த அன்புப் பிறந்த நாள் வாழ்த்துக்கள். அறிவில் அவர் எங்கோ பல காதம் நான் எட்டமுடியாத அளவிற்கு சென்றிருக்கின்றார். அவர் வழியில் பலதையும் மெதுவாகத்தன்னும் அறிய ஆவல்.இறைவன் அருளால் அவருக்கு நீண்ட சுபீட்சமான எதிர்காலம் அமைய என் வாழ்த்துக்கள்.krishnarhttps://www.blogger.com/profile/00310241318587491782noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-34322692962045543552010-11-23T17:21:04.003+05:302010-11-23T17:21:04.003+05:30////////////////////
kmr.krishnan said... மைனர்...////////////////////<br /> kmr.krishnan said... மைனர்வாள் இந்தக் குறும்புதானே வேண்டாங்கிறது. பச்சைக்குழந்தைகள் விளையாட்டில் என்ன தீர்கதரிசனம் இருகுங்காணும்? புகைப்படம் அடையாளங்களுடன் வெளியாகியுள்ள ஆக்கத்தில், இப்படி ஒரு 'டிவிஸ்ட்'<br />கொடுத்தால், நான் தஞ்சையில் முகமூடி போட்டுக் கொண்டுதான் நடமாட வேண்டும்.ஆனாலும் மாத்தி யோசிக்கும் உங்கள் ரசனையை நான் ரசிக்கிறேன்.<br />பின்னூட்டத்திற்கு நன்றி! \\\\\\\\\\\\\\<br /><br />நீங்க 'ஷார்ப்' ன்னு நல்லாத் தெரியும்..<br />அதுனாலேதான் இப்பிடி ஒரு கமென்ட் அடிச்சேன்..<br />புரிந்து கொண்டதற்கு நன்றி..<br /><br />எழுதுறதுக்கு, படிக்குறதுக்கு, கமென்ட் அடிக்குறதுக்குன்னு சில தகுதிகள் வேணும்..அது இல்லாதவுங்களிடம் அதை எதிர்பார்த்து ஏமாறாமல் இருப்பதே எழுத்து ஆர்வமுள்ளவர்களுக்கு அடிப்படைத்தேவைன்னு நான் நினைக்கிறேன்..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51575020108633582932010-11-23T06:30:33.804+05:302010-11-23T06:30:33.804+05:30என் மாமியார் அதை விழுந்து விழுந்து படிச்சும் பெரிச...என் மாமியார் அதை விழுந்து விழுந்து படிச்சும் பெரிசா ஒண்ணும் கத்துக்கலைங்கறது அடுத்த விஷயம்)"//. <br /><br />இப்படி ஒரு ஆறுதலா?எனக்கு ஒரு கண்ணு போனாலும் மாற்றானுக்கு 2 கண்ணும் போகட்டும் என்பது போலல்லவோ உள்ளது!<br /><br />புரியாமல் படித்தாலும் மகான்களின் உபதேசங்கள் வீணாவதில்ல.மதில் மேல் விழுந்த விதையைப் போல திடீரென முளைக்கும். யாராவது ஒருவர் ஊருக்கு உபயோகமாக மாறிவிடுவார்கள்kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-74484452194729272762010-11-23T05:47:33.290+05:302010-11-23T05:47:33.290+05:30////kmr.krishnan said...
எங்கள் மூத்த அண்ணன் ...////kmr.krishnan said...<br /> எங்கள் மூத்த அண்ணன் கதையை வலையேற்றியதற்கு நன்றி அய்யா!<br /> 3 புகைப்படங்கள் தனி மின்னஞ்சலில் அனுப்பியிருந்தேன். அவற்றையும் பதிவேற்றினால் கட்டுரை இன்னும் நனகு புரிந்து கொள்ளப்படும்.முடிந்தால் அவற்றையும் பதிவு ஏற்றப் பணிந்து வேண்டுகிறேன்.மீண்டும் பலப்பல நன்றிகள்.////<br /><br />அதிக வேலைப்பளுவினால் விடுபட்டுவிட்டது. கவனிக்கவில்லை. மன்னிக்கவும். அடுத்துவரும் உங்களுடைய ஆக்கங்களில் நினைவுபடுத்துங்கள். பயன் படுத்திக்கொள்வோம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-42590133557374583682010-11-22T18:11:30.067+05:302010-11-22T18:11:30.067+05:30//தனக்கு கொள்ளிவைக்க வேண்டியவனுக்கு தான் நின்று கா...//தனக்கு கொள்ளிவைக்க வேண்டியவனுக்கு தான் நின்று காரியங்கள் செய்வது கடன் பாக்கி வாங்கிகொள்க?? என்ன ??? யோகி போன்று ஒரு சித்தரை போன்று துக்கத்தை எல்லாம் தனது மனதில் வைத்து எங்கே தான் வெளிபடுத்தினால் மற்றவர்கள் தேறுவது கடினம் என்பதால் அவ்வாறு இருந்திருகிரர்கள் இப்படியான ஒரு மகோன்னத மனிதருக்கு பிறந்த நீங்கள் பெருமை பட்டு கொள்ள வேண்டும்//<br /><br /><br />ஆம்!அவருடைய பரந்த மனமும், சிறந்த குணமும் பார்த்துப் பார்த்து வியந்திருக்கிறேன்.அவரைப் பற்றித் தனியாக ஒரு பதிவு இட வேண்டும்.எதை எழுதுவது எதை விடுவது என்று குழம்பிப் போயுள்ளேன்.பின்னூட்டத்திற்கு நன்றி, நடராஜன் சார்! kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-60694749733119946862010-11-22T17:58:27.688+05:302010-11-22T17:58:27.688+05:30Uma said...
கிருஷ்ணன் சார், உங்கள் மூத்த அண்ணனைப்...Uma said... <br />கிருஷ்ணன் சார், உங்கள் மூத்த அண்ணனைப் பற்றி சிறப்பாக எழுதியுள்ளீர்கள். இருந்தாலும் இன்னும் அவரைப் பற்றி எழுதியிருக்கலாமோ என்று தோன்றியது. அதிகம் பாதிக்கப்பட்டது உங்கள் மன்னியும் அவர் குழந்தைகளுமாகத்தான் இருக்கும் என்றாலும், உங்கள் தாயார் அவர்களை அரவணைத்தது கிரேட்.//<br /><br />இதுவே மிகவும் நீளம் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். இன்னும் நீளமா? <br />இழப்பு என்னமோ மன்னிக்கும் குழந்தைகளுக்கும்தான்.ஆனால் மன்னி 1980ல் தானும் மறைந்துவிட்டர்கள்.தாய் தந்தையில்லாத குழந்தைகளை என் அம்மா பொத்தி பொத்தி வளர்த்தாரகள்.வீட்டில் கலவையான மனோ ரீதியான சூழல்கள். எழுத்தில் எல்லாம் அடங்காது.விளக்க முடியாது.பின்னூட்டத்திற்கு நன்றி, உமாஜி!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-63907398617073408612010-11-22T13:40:18.113+05:302010-11-22T13:40:18.113+05:30ஒரு பிரபல நடிகரின் மகள் ஒரு பெண் இசை அமைப்பாளரை நம...ஒரு பிரபல நடிகரின் மகள் ஒரு பெண் இசை அமைப்பாளரை நமக்கு நினைவுப் படுத்தும்... அவரும் வேதங்கள், அத்வைதம் சார்ந்த கருத்துக் களில் நம்பிக்கைக் கொண்டவர்//<br /><br />இல்லையே, அவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்றுதான் நினைக்கிறேன். அவரோட பேட்டிகளில் கூட அதான் சொல்லிருக்கார். அவரோட தீவிர ரசிகர்களுக்குத்தான் இன்னும் நல்லாத்தெரியும்.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65645660482722130662010-11-22T11:24:51.841+05:302010-11-22T11:24:51.841+05:30ஒ சொல்ல விட்டுப்போச்சு. தாமதமான பிறந்த நாள் வாழ்த...ஒ சொல்ல விட்டுப்போச்சு. தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் (wish பண்ணியாச்சு, treat எங்க?)Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-78133197676597198642010-11-22T11:23:40.030+05:302010-11-22T11:23:40.030+05:30thiru alasiyam avargal needuli vazha vazhthukkal.....thiru alasiyam avargal needuli vazha vazhthukkal..hamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-8214339300677041452010-11-22T11:22:47.612+05:302010-11-22T11:22:47.612+05:30ஆலாசியம், நீங்க எழுதினத்துக்கு என்ன கமெண்ட் போடறது...ஆலாசியம், நீங்க எழுதினத்துக்கு என்ன கமெண்ட் போடறதுன்னு ரொம்ப நேரமா மண்டையைக்குடைஞ்சுகிட்டு இருக்கேன். ஏன்னா படிச்சது எல்லாம் தலைக்கு மேல போய் ரொம்ப நேரமாச்சு. இவ்ளோ தூரம் எனக்கு பொறுமை / ஆர்வம் இல்லாததுனால எஸ்கேப். விவேகானந்தரோட புக் ஒண்ணு ரொம்ப நாளா வீட்டில கிடக்கு. புரட்டிக்கூட பார்த்தது கிடையாது. (என் மாமியார் அதை விழுந்து விழுந்து படிச்சும் பெரிசா ஒண்ணும் கத்துக்கலைங்கறது அடுத்த விஷயம்). பகவத் கீதையைக்கூட ஏதோ ஒரு ஆர்வக்கோளாருல எடுத்திட்டு திரும்பி பத்திரமா வெச்சுட்டேன். <br /><br />சரி விடுங்க. உங்கள் ஆர்வம் வாழ்க! (நம்ம வாத்தியார் ஒரு பின்னூட்டத்தில சொன்னா மாதிரி அடுத்து பட்டினத்தார் புத்தகங்களைப் படிக்க ஆரம்பிங்கோ, ஹி ஹி)Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41427728678209543602010-11-22T11:22:15.105+05:302010-11-22T11:22:15.105+05:30அன்புடன் வணக்கம்
ஒரு கூட்டு குடும்பத்தில் தகப்பன் ...அன்புடன் வணக்கம்<br />ஒரு கூட்டு குடும்பத்தில் தகப்பன் எந்த மாதிரி தனது பிள்ளைகளை வளர்த்து அளாக வேண்டும் என்பதற்கு ஒரு உதாரண புருஷனாக இருந்திருக்கிறார் உங்களது தந்தை அத்துடன் தனக்கு கொள்ளிவைக்க வேண்டியவனுக்கு தான் நின்று காரியங்கள் செய்வது கடன் பாக்கி வாங்கிகொள்க?? என்ன ??? யோகி போன்று ஒரு சித்தரை போன்று துக்கத்தை எல்லாம் தனது மனதில் வைத்து எங்கே தான் வெளிபடுத்தினால் மற்றவர்கள் தேறுவது கடினம் என்பதால் அவ்வாறு இருந்திருகிரர்கள் இப்படியான ஒரு மகோன்னத மனிதருக்கு பிறந்த நீங்கள் பெருமை பட்டு கொள்ள வேண்டும் உங்களுடன் சம்பாஷிக்க எங்களுக்கு கொடுப்பினை... நன்றி இறைவனுக்கு <br />திரு அல்சியம் வணக்கம் மிக பெரிய விஷயத்தை ((சாஸ்திர உண்மைகள் )) சொல்லுகிறீர்கள் ..பிரமிப்பாக இருக்கிறது தொடருங்கள் வாழ்த்துக்கள்.. .hamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54161233090870595602010-11-22T11:11:17.821+05:302010-11-22T11:11:17.821+05:30கிருஷ்ணன் சார், உங்கள் மூத்த அண்ணனைப் பற்றி சிறப்ப...கிருஷ்ணன் சார், உங்கள் மூத்த அண்ணனைப் பற்றி சிறப்பாக எழுதியுள்ளீர்கள். இருந்தாலும் இன்னும் அவரைப் பற்றி எழுதியிருக்கலாமோ என்று தோன்றியது. அதிகம் பாதிக்கப்பட்டது உங்கள் மன்னியும் அவர் குழந்தைகளுமாகத்தான் இருக்கும் என்றாலும், உங்கள் தாயார் அவர்களை அரவணைத்தது கிரேட்.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-70613509120448253182010-11-22T06:27:40.049+05:302010-11-22T06:27:40.049+05:30வாழ்த்துகளையும், பாராட்டையும் அளித்த அனைவருக்கும் ...வாழ்த்துகளையும், பாராட்டையும் அளித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.<br />திரு ராஜகோபாலன் சார், நான் நிற்பது பொது நூலகத்தில் தான்..... என்வீட்டில் உள்ள நூலகம் இன்னும் மிகச் சிறியதாக இருக்கும்.<br />அன்புடன்,<br />ஆலாசியம் கோ.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-40919905989838376322010-11-21T19:44:26.649+05:302010-11-21T19:44:26.649+05:30//'தலைவர்களின் தொடர்ச்சி வரிசைக்கும் 'ஜே&#...//'தலைவர்களின் தொடர்ச்சி வரிசைக்கும் 'ஜே' போட்டதுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குறாப் போலே தெரியுதே?<br />தங்கை முடித்தபின் அண்ணன் தொடரும் 'ஜே' இன்றைய சூழலுக்குப் பொருந்துகிறதோ?<br />முத்தண்ணாவுக்கு நல்ல ஒரு தீர்க்க தரிசனம்..'//<br /><br /><br />மைனர்வாள் இந்தக் குறும்புதானே வேண்டாங்கிறது. பச்சைக்குழந்தைகள் விளையாட்டில் என்ன தீர்கதரிசனம் இருகுங்காணும்? புகைப்படம் அடையாளங்களுடன் வெளியாகியுள்ள ஆக்கத்தில், இப்படி ஒரு 'டிவிஸ்ட்'<br />கொடுத்தால், நான் தஞ்சையில் முகமூடி போட்டுக் கொண்டுதான் நடமாட வேண்டும்.ஆனாலும் மாத்தி யோசிக்கும் உங்கள் ரசனையை நான் ரசிக்கிறேன்.<br /><br />பின்னூட்டத்திற்கு நன்றி!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2924882505526149882010-11-21T16:28:05.330+05:302010-11-21T16:28:05.330+05:30வேத விற்பன்னர் ஆலாசியம் அவர்களுக்குப் பிறந்த தின வ...வேத விற்பன்னர் ஆலாசியம் அவர்களுக்குப் பிறந்த தின வாழ்த்துக்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-66461780429542121412010-11-21T16:24:15.155+05:302010-11-21T16:24:15.155+05:30/////'பாரத் மாதாக்கி'..... ஜே!
மஹாத.../////'பாரத் மாதாக்கி'..... ஜே!<br />மஹாத்மா காந்திஜிக்கி....... ஜே!<br />ஜவஹர்லால் நேருஜிக்கி......ஜே!<br />நேதாஜி சுபாஷ் போஸ்க்கி... ஜே!<br />எல்லா தலைவர்களின் பெயரும் தீர்ந்துவிட்ட நிலையில் அண்ணன் கோஷத்தை நிறுத்திவிடுவாராம். அக்கா <br /><br />உடனே அழத் துவங்கி விடுவாராம்.<br />'ஜே' போட பெயர் இல்லாத நிலையில்,<br />புளிய மரத்துக்கு ...... ஜே!<br />வேப்ப மரத்துக்கு...... ஜே!<br />மாமரத்துக்கு........ ....ஜே!<br />வாழைமரத்துக்கு..... ..ஜே<br />ஆட்டுக்குட்டிக்கு...... ஜே!<br />பசு மாட்டுக்கு.......... ஜே!<br />அண்ணாச்சிக்கு..... ஜே!<br />தங்கச்சிக்கு............... ஜே!<br />இப்போதும் நிறுத்த முடியாத நிலையில் அண்ணனுக்குக் கோபம் வந்து விடுமாம்!<br />மண்ணாங்கட்டிக்கு ..... ஜே!<br />குப்பைத்தொட்டிக்கு.... ஜே!<br />விளக்குமாற்றுக்கு....ஜே!////////<br /><br />'தலைவர்களின் தொடர்ச்சி வரிசைக்கும் 'ஜே' போட்டதுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குறாப் போலே தெரியுதே?<br />தங்கை முடித்தபின் அண்ணன் தொடரும் 'ஜே' இன்றைய சூழலுக்குப் பொருந்துகிறதோ?<br />முத்தண்ணாவுக்கு நல்ல ஒரு தீர்க்க தரிசனம்..'Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-53647899436584184682010-11-21T15:36:00.077+05:302010-11-21T15:36:00.077+05:30என் வாழ்க்கை மிகவும் அதிகமான சம்பவங்கள் கொண்டது கட...என் வாழ்க்கை மிகவும் அதிகமான சம்பவங்கள் கொண்டது கடக லக்னம், கடக ராசிக்காரன் நான். எனவே இரண்டரை நாட்களுக்கு ஒருமுறை என் சூழல் திரைப்படக் காட்சி போல மாறிவிடும்.அதில் நவரசங்களும் இருக்கும். <br />இந்த மாற்றங்களைக் கண்டு வெருளாமல், ரசிப்பது என் பிறவிக் குணம். அதனை இங்கு பதிவு செய்து வருகிறேன். எங்காவது யாராவது ஒரு வாசகரின் மனதில் ஆழமான தாக்கத்தை என் ஆக்கங்கள் எற்படுத்தும் என்பதில் நம்பிக்கை வைத்துள்ளேன்.வாத்தியார் ஆதரவு தரும் வரை என் ஆக்கங்கள் தொடரும். பின்னர் என் வாழ்க்கை வரலாறு போல புத்தகமாக வெளீயிட விருப்பம். என் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இலவசமாக அளித்து விட்டு மன நிறைவுடன் வடக்கிருப்பேன்!பொறுமையுடன் என் எழுத்துக்களைப் படிக்கும், படிக்கப்போகும் அனைவருக்கும் என் நன்றி!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18836080786460565832010-11-21T15:13:17.462+05:302010-11-21T15:13:17.462+05:30//"உளமார சொல்கிறேன் இன்றைய பதிவு மனதை நெகிழ வ...//"உளமார சொல்கிறேன் இன்றைய பதிவு மனதை நெகிழ வைத்திட்டது"//<br /><br />மிகவும் நன்றி ராஜா அவ்ர்களே. முகம் தெரியாத ஒருவருக்கு மனதைத் தொடும்படி எழுத்து அமைந்தது என்பதில் என் முயற்சி ஒன்றும் இல்லை.அந்த நிகழ்வில் உள்ள ஆழமான சோகமே உங்கள் மனதை நெகிழச் செய்துள்ளது.சரியான உணர்ச்சிகளை வெளியிடும் வண்ணம் சொற்கோவை<br />அமைந்தது இறை அருளே.ஒரு சிலரே சிரத்தையுடன் முழுதும் படித்து எழுதியவனின் அலை வரிசைக்கு வந்து அவனுடன் மனதால் கூடுகின்றனர்.<br />அப்படிப் பட்ட புரிதலுடன் கூடிய வாசகன் கிடைப்பதே எழுத்தாளனுக்குக் கிடைக்கும் சன்மானம்.சம்பவத்தில் நேரடியாக சம்பந்தம் உடைவர்களுக்குக் கூட, 33 ஆண்டுகளுக்குப் பின்னர் அன்று இருந்த அதே மன நிலை இருக்குமா என்பது சந்தேகமே.அப்படியிருக்கும் போது உங்கள் உணர்ச்சி கொப்பளிக்கும் சொற்கள் உண்மையான ஆறுதலை அளிக்கின்றன.மீண்டும் நன்றி! kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.com