tag:blogger.com,1999:blog-4586112903071555610.post7613003501113416198..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Short Story: சிறுகதை: பசுமடத்து தர்மம்Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45143523876405040112016-08-21T23:26:31.579+05:302016-08-21T23:26:31.579+05:30மிக அருமையான கதை ஐயா.மிக அருமையான கதை ஐயா.Kamalahttps://www.blogger.com/profile/11447557779962978149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-27993812567988490412016-08-10T18:59:01.589+05:302016-08-10T18:59:01.589+05:30உண்மையிலேயே ராமசாமி செட்டியார் போன்ற அற்புதமனிதர்க...உண்மையிலேயே ராமசாமி செட்டியார் போன்ற அற்புதமனிதர்கள் இன்னும் சிலர் இருக்கிறார்கள்.....அவர்களால்தான் ஊரில் மழை பொழிகிறது.....கதை. மனதை தொட்டுவிட்டது...நானும் முருக பக்தந்தான்..இன்றுவரை என்னை,என்குடும்பத்தை காத்து, வாழவைப்பவன் அந்த முருகப்பெருமான்தான்......இன்றுகூட ஒரு காரியத்திற்காக என் மனம் சஞ்சலப்பட்டது....முருகன் என்னுடன் இருக்கிறான் என்ற நினைவு கொஞ்சம் மற்ந்து போய் மனம் சஞ்சலப்பட்டது...எத்தேச்சையாக தங்களின் பசுமடத்து தர்மம் சிறுகதை படிக்க நேர்ந்தது....அதில் ராம்சாமி செட்டியார் தமது மனைவி விசாலாட்சி ஆச்சியிடம் -"இப்போதே கவலைப்பட்டால் முடியுமா.?மாப்பிள்ளைக்கு வழி செய்யும் பழனியாண்டவர் பணத்திற்கும் வழி செய்வார் பொறுமையாக இரு"- என்று சொல்லும் வார்த்தை முருகன் எனக்கே சொன்னமாதிரி இருந்தது....உடம்பே சிலிர்த்து அடங்கிற்று....முருகா...முருகா...விஜயன்.கே.எஸ்.https://www.blogger.com/profile/12761917877613069068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57064955772457118252016-08-02T00:51:28.788+05:302016-08-02T00:51:28.788+05:30////Blogger பரிவை சே.குமார் said...
அருமையான கதை ஐ...////Blogger பரிவை சே.குமார் said...<br />அருமையான கதை ஐயா...////<br /><br />உங்களின் பாராட்டிற்கு நன்றி குமார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18076761798126609142016-08-02T00:51:11.668+05:302016-08-02T00:51:11.668+05:30/////Blogger adithan said...
வணக்கம் ஐயா,நீதிக்கும.../////Blogger adithan said...<br />வணக்கம் ஐயா,நீதிக்கும்,நேர்மைக்கும் இன்று காலமில்லை போல் தோன்றினாலும்,தேவைப்படும்போது அவர்களுக்கு கடவுள் மனித உருவில் வந்து உதவுவான் என்று புரியவைத்த சிறப்பான ஒரு கதை.அடுத்தவன் நிலத்தை அபகரிக்கும் இந்த காலத்தில்,சொன்னது சொன்னதுதான்,கொடுத்தது கொடுத்ததுதான் என்று தன்னுடைய கஷ்டமான நிலையிலும்,சொல்லும் கதை நாயகனை கண்முன்னே நிறுத்திய ஆசிரியரின் பாங்கு,இது போன்ற மனிதர்களை தற்போது பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தை போக்கியது.நன்றி.//////<br /><br />உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆதித்தன்!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62808765796064932582016-08-02T00:50:43.962+05:302016-08-02T00:50:43.962+05:30////Blogger siva kumar said...
வணக்கம் ஐயா
மிகவும...////Blogger siva kumar said...<br />வணக்கம் ஐயா <br />மிகவும் அருமை ஐயா. மிகவும் நன்றி//////<br /><br />நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி சிவகுமார்!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-23589847444901377632016-08-02T00:50:21.211+05:302016-08-02T00:50:21.211+05:30////Blogger வாசகன் said...
அருமையான கருத்து. நல்லவ...////Blogger வாசகன் said...<br />அருமையான கருத்து. நல்லவர்களை கடவுள் என்றும் காப்பாற்றுவான் என்பதை எளிமையான நடையில் புரிய வைத்திருக்கிறீர்கள். கோயில்களுக்கு திருப்பணி செய்வதில் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் முதன்மையானவர்கள் என்பது நாடறிந்த உண்மை. நகரத்தார்களின் தர்ம சிந்தனையையும் இறை உணர்ச்சியையும் அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள். உங்களின் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள்.<br />நான் காரைக்குடியில் 10 -12ஆம் வகுப்பு வரை படித்து வளர்ந்தவன். முதல் முதலாக காரைக்குடிக்குச் சென்ற போது அந்த ஊரில் இருந்த பெரிய வீடுகளைப் பார்த்து அதிசயித்துப் (மிரண்டு) போய் விட்டேன், அதுவும் ஆயிரம் ஜன்னல் வீட்டைப் பார்த்த போது மூர்ச்சையடையாத குறை தான். இன்னமும் பெரிய வீடுகள் செட்டிநாடு பக்கம் இருக்கிறது என்றார்கள், நம்ப முடியவில்லை, பின்பு ஒரு முறை கோட்டையூர், கானாடுகாத்தான், செட்டிநாடு, போன்ற ஊர்களுக்கு சென்று வந்த பின் தான் நம்ப முடிந்தது. காரைக்குடிக்குச் செல்லுமுன் முன் கோயில்களைப் (மீனாட்சி அம்மன், நெல்லையப்பர், ஸ்ரீரங்கம்.,,,) பார்த்து பிரமித்துப் போய் இருக்கிறேன். முதல் முறையாக வீடுகளைப் பார்த்து பிரமிக்க வைத்தது காரைக்குடியும் அதன் சுற்று வட்டார ஊர்களும் தான். இன்னமும் எனக்கு அத்தகைய வீடுகள் ஆச்சிரியத்தில் ஆழ்த்துகின்றன. அங்கு வசிப்பவர்கள் தனியாக வாக்கிங் செல்லத் தேவையில்லை, எல்லா ரூமுக்கும் ஒரு விசிட் அடித்து வந்தாலே போதும். நகரத்தார் வீட்டுப் பசங்க நிறைய பேர் நண்பர்களாக இருந்தனர்,அவர்களிடம் பழகியதில் நான் அதிசியத்தது அவர்களின் வீடு, இறை பக்தி, வியாபாரம் மற்றும் நிர்வாகத் திறமை, மற்றும் வள்ளல் குணம்.<br />அன்புடன்,<br />சரவணபாபு ஸ்ரீனிவாசன், பெங்களூரு/////<br /><br />உங்களின் மேலான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே!<br /><br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-74173948867360965242016-08-02T00:49:52.346+05:302016-08-02T00:49:52.346+05:30////Blogger Visvanathan N said...
Respected sir,
T...////Blogger Visvanathan N said...<br />Respected sir,<br />Thank you for the good story. Good theme like Dharmam and God's property should not be used by others is the message inside the story. These are the stories will bring some people will follow the rules. Once again thank you for writing these kind of stories.<br />with kind regards,<br />Visvanathan N///////<br /><br />இதுவரை 130 சிறுகதைகளுக்கு மேல் எழுதியுள்ளேன். பலகதைகள் தர்மத்தை வைத்து பின்னப்பட்டதுதான்! உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!<br /><br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75829388865176036632016-08-02T00:49:27.203+05:302016-08-02T00:49:27.203+05:30//////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே!
மிக...//////Blogger வரதராஜன் said...<br />வணக்கம் குருவே!<br />மிக அழகான கதை!இறை பக்தி இயற்கையிலேயே மனதில் வேறூன்றி இருந்தால்,அவ்விறைவன் தானே பக்தனைத் தேடி வந்து அருள் புரிவான்<br />என்பது தானே பொருள்!சிவன் சொத்து குல நாசம் என்பதை உணர்ந்து நடக்கும் ராமசாமிச் செட்டியாரேப் பற்றி ஒருபடி அதிகமாக உணர்த்துகிறார் மோர் கூட குடிக்காமல்!மிக அருமையாக பின்னப்பட்டுள்ள கதை! கதை முடிவுக்கு வரும் போது கண்ணீர் துளிர்த்தது கண்களில்!<br />சபாஷ், வாத்தியார்!//////<br /><br />உங்களின் மனம் உவந்த பாராட்டிற்கு நன்றி வரதராஜன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89488483776141735992016-08-02T00:49:10.323+05:302016-08-02T00:49:10.323+05:30/////Blogger kmr.krishnan said...
வழக்கம் போல் அரு.../////Blogger kmr.krishnan said...<br />வழக்கம் போல் அருமை.<br />காந்தி இறந்த அன்று செட்டியாரும் இறந்தார் என்று கதைக்கு ஓர் உண்மைத் தன்மையைக் கொண்டு வந்துவிடுகிறீர்கள்./////<br /><br />உங்களின் பாராட்டிற்கு நன்றி கிருஷ்ணன் சார்! பாராட்டுக்கள் என்பது எழுதுபவர்க்கு ஊக்க மருந்தாகும்! அதாவது செலவில்லாத டானிக்!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-74313952028445006712016-08-01T22:36:18.101+05:302016-08-01T22:36:18.101+05:30அருமையான கதை ஐயா...அருமையான கதை ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65189628958680722522016-08-01T15:13:12.631+05:302016-08-01T15:13:12.631+05:30வணக்கம் ஐயா,நீதிக்கும்,நேர்மைக்கும் இன்று காலமில்ல...வணக்கம் ஐயா,நீதிக்கும்,நேர்மைக்கும் இன்று காலமில்லை போல் தோன்றினாலும்,தேவைப்படும்போது அவர்களுக்கு கடவுள் மனித உருவில் வந்து உதவுவான் என்று புரியவைத்த சிறப்பான ஒரு கதை.அடுத்தவன் நிலத்தை அபகரிக்கும் இந்த காலத்தில்,சொன்னது சொன்னதுதான்,கொடுத்தது கொடுத்ததுதான் என்று தன்னுடைய கஷ்டமான நிலையிலும்,சொல்லும் கதை நாயகனை கண்முன்னே நிறுத்திய ஆசிரியரின் பாங்கு,இது போன்ற மனிதர்களை தற்போது பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தை போக்கியது.நன்றி.adithanhttps://www.blogger.com/profile/03459272179326867451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-70955174352507958062016-08-01T12:19:27.567+05:302016-08-01T12:19:27.567+05:30வணக்கம் ஐயா
மிகவும் அருமை ஐயா. மிகவும் நன்றிவணக்கம் ஐயா <br /> மிகவும் அருமை ஐயா. மிகவும் நன்றிSivakumar.aks@gmail.comhttps://www.blogger.com/profile/16076954713952120818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-83487586236942586212016-08-01T10:09:10.550+05:302016-08-01T10:09:10.550+05:30அருமையான கருத்து. நல்லவர்களை கடவுள் என்றும் காப்பா...அருமையான கருத்து. நல்லவர்களை கடவுள் என்றும் காப்பாற்றுவான் என்பதை எளிமையான நடையில் புரிய வைத்திருக்கிறீர்கள். கோயில்களுக்கு திருப்பணி செய்வதில் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் முதன்மையானவர்கள் என்பது நாடறிந்த உண்மை. நகரத்தார்களின் தர்ம சிந்தனையையும் இறை உணர்ச்சியையும் அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள். உங்களின் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள்.<br /><br />நான் காரைக்குடியில் 10 -12ஆம் வகுப்பு வரை படித்து வளர்ந்தவன். முதல் முதலாக காரைக்குடிக்குச் சென்ற போது அந்த ஊரில் இருந்த பெரிய வீடுகளைப் பார்த்து அதிசயித்துப் (மிரண்டு) போய் விட்டேன், அதுவும் ஆயிரம் ஜன்னல் வீட்டைப் பார்த்த போது மூர்ச்சையடையாத குறை தான். இன்னமும் பெரிய வீடுகள் செட்டிநாடு பக்கம் இருக்கிறது என்றார்கள், நம்ப முடியவில்லை, பின்பு ஒரு முறை கோட்டையூர், கானாடுகாத்தான், செட்டிநாடு, போன்ற ஊர்களுக்கு சென்று வந்த பின் தான் நம்ப முடிந்தது. காரைக்குடிக்குச் செல்லுமுன் முன் கோயில்களைப் (மீனாட்சி அம்மன், நெல்லையப்பர், ஸ்ரீரங்கம்.,,,) பார்த்து பிரமித்துப் போய் இருக்கிறேன். முதல் முறையாக வீடுகளைப் பார்த்து பிரமிக்க வைத்தது காரைக்குடியும் அதன் சுற்று வட்டார ஊர்களும் தான். இன்னமும் எனக்கு அத்தகைய வீடுகள் ஆச்சிரியத்தில் ஆழ்த்துகின்றன. அங்கு வசிப்பவர்கள் தனியாக வாக்கிங் செல்லத் தேவையில்லை, எல்லா ரூமுக்கும் ஒரு விசிட் அடித்து வந்தாலே போதும். நகரத்தார் வீட்டுப் பசங்க நிறைய பேர் நன்பர்களாக இருந்தனர்,அவர்களிடம் பழகியதில் நான் அதிசியத்தது அவர்களின் வீடு, இறை பக்தி, வியாபாரம் மற்றும் நிர்வாகத் திறமை, மற்றும் வள்ளல் குணம்.<br /><br />அன்புடன்,<br />சரவணபாபு ஸ்ரீனிவாசன், பெங்களூருவாசகன்https://www.blogger.com/profile/07772102743244506678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-63404267181349937942016-08-01T08:41:02.332+05:302016-08-01T08:41:02.332+05:30Respected sir,
Thank you for the good story. ...Respected sir,<br /><br /> Thank you for the good story. Good theme like Dharmam and God's property should not be used by others is the message inside the story. These are the stories will bring some people will follow the rules. Once again thank you for writing these kind of stories.<br /><br />with kind regards,<br /><br />Visvanathan NVisvanathanhttps://www.blogger.com/profile/02819893842556118102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55867439905063708532016-08-01T06:59:46.388+05:302016-08-01T06:59:46.388+05:30வணக்கம் குருவே!
மிக அழகான கதை!இறை பக்தி இயற்கையிலே...வணக்கம் குருவே!<br />மிக அழகான கதை!இறை பக்தி இயற்கையிலேயே மனதில் வேறூன்றி இருந்தால்,அவ்விறைவன் தானே பக்தனைத் தேடி வந்து அருள் புரிவான்<br />என்பது தானே பொருள்!சிவன் சொத்து குல நாசம் என்பதை உணர்ந்து நடக்கும் ராமசாமிச் செட்டியாரேப் பற்றி ஒருபடி அதிகமாக உணர்த்துகிறார் மோர் கூட குடிக்காமல்!மிக அருமையாக பின்னப்பட்டுள்ள கதை! கதை முடிவுக்கு வரும் போது கண்ணீர் துளிர்த்தது கண்களில்!<br />சபாஷ், வாத்தியார்!வரதராஜன்https://www.blogger.com/profile/08063197985478706434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-72176980375638615862016-08-01T06:47:58.493+05:302016-08-01T06:47:58.493+05:30வழக்கம் போல் அருமை.
காந்தி இறந்த அன்று செட்டியார...வழக்கம் போல் அருமை.<br /><br />காந்தி இறந்த அன்று செட்டியாரும் இறந்தார் என்று கதைக்கு ஓர் உண்மைத் தன்மையைக் கொண்டு வந்துவிடுகிறீர்கள்.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.com