tag:blogger.com,1999:blog-4586112903071555610.post7544531049196640081..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology: மாந்தி பூந்தி என்று எத்தனை குழப்பம் சாமி!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-32563685310424058672021-10-21T19:19:08.207+05:302021-10-21T19:19:08.207+05:30நன்றாக பயந்து விட்டோம். அதற்கான பரிகாரம் சொல்லி வ...நன்றாக பயந்து விட்டோம். அதற்கான பரிகாரம் சொல்லி வடுங்கள் ஐயா. நன்றி. பகவதி பிக்ஷாந்தேஹி 🙏https://www.blogger.com/profile/08418714177113018789noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-19760123723956185122013-07-30T09:10:05.351+05:302013-07-30T09:10:05.351+05:30mandhi sontha nachatra mo veedo kidaiyathu natchat...mandhi sontha nachatra mo veedo kidaiyathu natchatratham irunthal than dasai varum perubalum keralavil matum maandhi prasanathirkaga maandhiyai parpargal nal adaivil jadaga katathil parkaarambithargalathu thavaru<br /><br />sachin adinal than match win panum enru illai meethi 10 peraiyum parkavendum<br /><br />athu pol 9 graham galaiyum parthu than palan kura vendume thavira maandhi yai matum parthu kura vendum enral 9 grahan galukum velai illaipremhttps://www.blogger.com/profile/00891693290184361595noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-35329642189062028312013-07-27T15:51:15.577+05:302013-07-27T15:51:15.577+05:30Gurji Namakarar.
In the book written by Gayathiri ...Gurji Namakarar.<br />In the book written by Gayathiri devi Vasudev,Advanced principals of Predictions, chapter 10&11 details are on both Gulika& Mandi are there.Sarvartha chinthamani says both are different<br />Vrichigam<br />Virichigamhttps://www.blogger.com/profile/01630440775570972130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68048094087853868272013-07-25T08:17:10.166+05:302013-07-25T08:17:10.166+05:30///அவர் நல்ல பதவியில் இருக்கிறார். கடைத் தெருக்களி...///அவர் நல்ல பதவியில் இருக்கிறார். கடைத் தெருக்களில் சுற்றாமலேயே எல்லாம் அறிந்த அன்பர் அவர்!///<br /><br />கடைத் தெரு பக்கம் என்றால் <br />கருத்து சொறியும் மக்கள் வாழுமிடமென<br /><br />அறிந்தவர் தானே நம் <br />அனந்த முருகன்..<br /><br />///குறைந்த பட்சம் குடித்துவிட்டு வந்து கொடுமை செய்யாமலாவது ஆண்கள் இருக்க வேண்டும்.///<br /><br />இது தோழர் லால்குடியாரின் எழுத்து<br />இதற்கு பதில் தானே அந்த குடி<br /><br />///வாடகை வீட்டிற்கும், குடிமக்களுக்கும் எதற்காக சுவாமி முடிச்சுப் போடுகிறீர்கள்?//<br /><br />இப்படி சொல்லி <br />இந்த முடிச்சை நீங்களே போட்டால் <br /><br />என்ன சொல்ல முடியும் நீங்கள் <br />எது செய்தாலும் சரியே...விசு அய்யர்https://www.blogger.com/profile/03736521794584523280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-85547089779330392532013-07-25T04:53:52.488+05:302013-07-25T04:53:52.488+05:30/////Blogger வேப்பிலை said...
அன்பர் லால் குடி.../////Blogger வேப்பிலை said...<br /> அன்பர் லால் குடி தோழர்<br /> அந்த குடும்பங்களை கணக்கில் கொள்ளவில்லை<br /> கணவனும் மனைவியும் சேர்ந்தே<br /> குடிக்கும் குடும்பங்களும் இருக்கிறது<br /> குடி குடியை கெடுக்கிறது ஆனால்<br /> குடி மட்டுமே கெடுப்பதில்லை<br /> குடியில்லாமல் மற்ற குடும்பங்களும்<br /> கெட்டு இருக்கிறது தானே//////<br /><br />வாடகை வீட்டிற்கும், குடிமக்களுக்கும் எதற்காக சுவாமி முடிச்சுப் போடுகிறீர்கள்? மேட்டர் வாடகை வீட்டைப் பற்றியது மட்டுமே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25442117279879878502013-07-25T04:52:53.431+05:302013-07-25T04:52:53.431+05:30/////OpenID Keerthana said...
அய்யா,வணக்கம். ம.../////OpenID Keerthana said...<br /> அய்யா,வணக்கம். மாந்தி பற்றிய அருமையான பதிவு. ஒரு சந்தேகம் ராசி கட்டத்தில் மாந்தி ஒரு இடத்திலும் நவாம்ச கட்டத்தில் ஒரு இடத்திலும் உள்ளது இரண்டு கட்டத்தில் உள்ள பலன்களில் எது முக்கியமானது.////<br /><br />மாந்திக்கு சொந்த வீடும் இல்லை. உச்ச, நீசமும் இல்லை. ஆகவே ராசியை மட்டும் பார்த்தால் போதும். Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54547765291912365672013-07-25T04:52:30.230+05:302013-07-25T04:52:30.230+05:30///Blogger Udhaya Kumar said...
குருவிற்கு வணக...///Blogger Udhaya Kumar said...<br /> குருவிற்கு வணக்கம்<br /> 1வக்கர சனியுடன் மாந்தி ஒன்பதில்,<br /> மேஸ்லக்கினம்,ரிஷப ராசி.(குருவிட்டில்)<br /> 2சிம்மம் லக்கினம்,விருச்சிக ராசி<br /> இரண்டில் குரு மாந்தியுடன்(புதன் விட்டில்)<br /> நன்றி/////<br /><br />மாந்தியுடன் குரு கூட்டாக உள்ளாரே. உபத்திரவங்களை அவர் குறைப்பார் உதயகுமார்!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-17923063620395531292013-07-25T04:52:12.367+05:302013-07-25T04:52:12.367+05:30////Blogger kmr.krishnan said...
மாந்தியைப் பற...////Blogger kmr.krishnan said...<br /> மாந்தியைப் பற்றிச்சொல்லும் போது ஆண்களை மனதில் வைத்தே சொல்லப்பட்டுள்ளது.பெண்களுக்கும் அதே பலனை எடுத்துக் கொள்ளலாகுமா?<br /> ஜாதகப் பொருத்தம் பார்க்கும் போது மாந்தியையும், ராகு கேதுவைப்போல தோஷ சாம்யம் இருக்கும்படி பார்க்க வேண்டுமா?/////<br /><br />ஆமாம். பார்க்க வேண்டும். 2ல் மாந்தி இருக்கும் வரன் கிடைத்தால், ஜாதகத்தை நன்றாக அலசிப் பொருத்தம் பார்க்க வேண்டும். பெண்களுக்கும் அது உரியதாகும்.<br />>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><br /> அடியேனுக்கு பத்தில் மாந்தி. கஞ்சத்தனமோ,சுயநலமோ இல்லாமல் வாழ்ந்தேன்.அதற்கு பூசம் நடசத்திரம் உதவியது.பல கண்ணோட்டங்கள் என்பது மிகச் சரி.மனைவி மக்கள் என்று சுகமாகத்தான் இருந்தேன்.சலிப்பில்லாத வாழ்க்கை. இன்னும் விரக்தி வரவில்லை.<br /> தெளிவான நடையில் எழுதி அசத்திவிட்டீர்கள்.நன்றி ஐயா!<br /> பாலமுருகன் இப்போது வகுப்பறையின் மாணவர் தலைவர். எங்கிருந்தெல்லாமோ செய்திகளை பீராய்ந்து வந்து அளிக்கிறார். இன்றைய நிலை 35% பெண்கள் அலுவலகப் பணியும் செய்து விட்டு, வீட்டுப்பொறுப்பையும் ஆற்றுகிறார்கள்.<br /> உடல் உழைப்போரில் 100% பெண்கள் கணவனின் வேலையில் தாங்களும் ஒத்துழைக்கிறார்கள்.எனவே குறைந்த பட்சம் குடித்துவிட்டு வந்து கொடுமை செய்யாமலாவது ஆண்கள் இருக்க வேண்டும்.////<br /><br />ஆமாம் அதற்குத் தகுந்தாற்போன்ற செய்திகளையும் ஆனந்த முருகன் அளித்துக்கொண்டுதான் உள்ளார். நன்றி கிருஷ்ணன் சார்!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58237641661181317892013-07-25T04:51:36.171+05:302013-07-25T04:51:36.171+05:30////Blogger Ak Ananth said...
பொதுவாக 3,6,10,1...////Blogger Ak Ananth said...<br /> பொதுவாக 3,6,10,11 ஆகியவை உபஜெய ஸ்தானங்கள் எனப்படுபவை. இவை பாப கிரகங்களுக்கு உகந்த ஸ்தானங்கள் (மாந்தியும், குளிகனும் பாப கிரகங்கள்தானே) என்று எல்லா புராதன நூல்களும் சொல்கின்றன.////<br /><br />நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22957021031221428342013-07-25T04:51:18.392+05:302013-07-25T04:51:18.392+05:30////Blogger Ak Ananth said...
எனக்கு தெரிந்து ...////Blogger Ak Ananth said...<br /> எனக்கு தெரிந்து சர்வார்த்த சிந்தாமணி, பிரசன்ன மார்கம், காளிதாசரின் உத்தர காலாம்ரிதம் இந்த 3 புராதன நூல்களில்தான் மாந்தியும் குளிகனும் வெவ்வேறானவை என்று குறிப்பிடப் பட்டிருக்கின்றன. (வேறு புத்தகங்களில் குறிப்பிடப் பட்டிருந்தால் தெரிந்தவர்கள் சொல்லாம்) பி வி ராமன் அவர்கள் பிரசன்ன மார்கம் ஐந்தாம் அத்தியாயம் 160, 161, 162ஆம் பக்கங்களில் மாந்தி, குளிகனைப் பற்றி விரிவாக சொல்லியிருக்கிறார். இவை ஒன்றா அல்லது வெவ்வேறா என்ற சர்ச்சைக்கு நான் வரவில்லை. அது அவரவர் விருப்பம்./////<br /><br />ஆமாம். ஒரு வில்லன் போதும். அதாவது வாழ்க்கை என்னும் திரைக்கதைக்கு ஒரு வில்லன் போதும். மாந்தியை மட்டும் கணக்கில் கொள்வோம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-37529798960666714552013-07-25T04:50:58.488+05:302013-07-25T04:50:58.488+05:30/////Blogger சர்மா said...
வணக்கம்,
தங்கள்.../////Blogger சர்மா said...<br /> வணக்கம்,<br /> தங்கள் தளரா முயற்சிக்கு வாழ்த்துக்கள்<br /> பெண் பற்றிய பதிவு நெகிழ வைத்தது.<br /> மாந்தி பற்றிய ஆய்வு நன்று ஆயினும் சாஸ்திரத்தில் இவ்வளவு சங்கதி இருப்பது மிக ஆச்சரியம்.<br /> ஜோதிடம் உண்மை ஜோதிடர்கள் ஏன் தீவிரமாக ஆராய்ந்து சொல்வதில்லை////<br /><br />பண்டைய நூல்களில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஜோதிட விதிகள் உள்ளன. அவ்வளவையும் நினைவில் வைத்துக்கொள்ள தெய்வ அருள் வேண்டும். அது இருப்பவர்கள் சிறப்பான பலன்களைச் சொல்வார்கள்!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91161667515524085952013-07-25T04:50:35.148+05:302013-07-25T04:50:35.148+05:30////Blogger arul said...
nice post about maand...////Blogger arul said...<br /> nice post about maandhi////<br /><br />நல்லது. நன்றி அருள்!<br /> Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12644320746379898592013-07-25T04:50:17.965+05:302013-07-25T04:50:17.965+05:30/////Blogger வேப்பிலை said...
மாந்தி ஒரு
ம.../////Blogger வேப்பிலை said...<br /> மாந்தி ஒரு<br /> மந்தி என்ற பாடம் அருமை<br /> மாந்தியை மறந்த தமிழகமும்<br /> மறதியை அறிந்த தமிழகமும் சரிதான்<br /> கிரஹம் இல்லாத இரண்டோடு<br /> கிரகம் ஒன்பதானது இப்போ<br /> பத்தாக மாந்தியையும் சேர்த்து<br /> படிக்க தந்தமைக்கு நன்றி<br /> தனிபதிவாக விளக்குவதாக சொன்னீர்<br /> தாகம் தீர்க்க வேண்டுகிறோம்/////<br /><br />நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன். பொறுத்திருங்கள் வேப்பிலையாரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69720386475217567582013-07-25T04:49:57.292+05:302013-07-25T04:49:57.292+05:30///Blogger வேப்பிலை said...
அனந்த முருகன்
...///Blogger வேப்பிலை said...<br /> அனந்த முருகன்<br /> அப்படியே கனவுலகிலா...(?)<br /> வேலைக்கு செல்லாத பெண்களை<br /> விவாகம் செய்பவர் இப்போ உண்டா<br /> கல்லுடைக்கும் வேலையானாலும்<br /> கணிணி வேலையானாலும்<br /> கட்டாய கல்வி தொடங்கியதுமுதல்<br /> கட்டாய பணி (பெண்களுக்கு) எழுதாத சட்டமே<br /> கனவில் இருந்து எழுந்து<br /> கடைத் தெருபக்கம் வாருங்கள் முருகா/////<br /><br />அவர் நல்ல பதவியில் இருக்கிறார். கடைத் தெருக்களில் சுற்றாமலேயே எல்லாம் அறிந்த அன்பர் அவர்!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-40908502428061662322013-07-25T04:49:33.017+05:302013-07-25T04:49:33.017+05:30////Blogger கலையரசி said...
நீண்ட நாட்களுக்கு ...////Blogger கலையரசி said...<br /> நீண்ட நாட்களுக்கு பிறகு வகுப்பறைக்கு வந்தேன். அருமையான பாடம் .<br /> மாந்தி நல்ல பீதியை கிளப்பிவிட்டது. எனக்கு அது 11 ல் இருக்கிறது . நல்ல பலன்களே உள்ளது. நன்றி அய்யா .-கலை சீயாட்டல்//////<br /><br />நல்லது. நன்றி சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-30782022451611533062013-07-25T04:49:11.700+05:302013-07-25T04:49:11.700+05:30////Blogger TTSS said...
புதிய விடியலில் அருமை...////Blogger TTSS said...<br /> புதிய விடியலில் அருமையான பதிவு ஐயா. எனக்கும் 3ல் மாந்தி . பலன்களும் கிட்டத்தட்ட பொருந்துகிறது. ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த பதிவு இது.நன்றி/////<br /><br />நல்லது. நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-43649465660595912222013-07-24T21:55:41.621+05:302013-07-24T21:55:41.621+05:30அன்பர் லால் குடி தோழர்
அந்த குடும்பங்களை கணக்கில்...அன்பர் லால் குடி தோழர் <br />அந்த குடும்பங்களை கணக்கில் கொள்ளவில்லை<br /><br />கணவனும் மனைவியும் சேர்ந்தே<br />குடிக்கும் குடும்பங்களும் இருக்கிறது<br /><br />குடி குடியை கெடுக்கிறது ஆனால் <br />குடி மட்டுமே கெடுப்பதில்லை<br /><br />குடியில்லாமல் மற்ற குடும்பங்களும் <br />கெட்டு இருக்கிறது தானேவிசு அய்யர்https://www.blogger.com/profile/03736521794584523280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-90988943542776812292013-07-24T20:12:28.791+05:302013-07-24T20:12:28.791+05:30அய்யா,வணக்கம். மாந்தி பற்றிய அறுமையான பதிவு. ஒரு ச...அய்யா,வணக்கம். மாந்தி பற்றிய அறுமையான பதிவு. ஒரு சந்தேகம் ராசி கட்டத்தில் மாந்தி ஒரு இடத்திலும் நவாம்ச கட்டத்தில் ஒரு இடத்திலும் உள்ளது இரண்டு கட்டத்தில் உள்ள பலன்களில் எது முக்கியமானது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-36877661219362885512013-07-24T20:05:01.711+05:302013-07-24T20:05:01.711+05:30குருவிற்கு வணக்கம்
1வக்கர சனியுடன் மாந்தி ஒன்பதில...குருவிற்கு வணக்கம் <br />1வக்கர சனியுடன் மாந்தி ஒன்பதில்,<br />மேஸ்லக்கினம்,ரிஷப ராசி.(குருவிட்டில்)<br />2சிம்மம் லக்கினம்,விருச்சிக ராசி <br />இரண்டில் குரு மாந்தியுடன்(புதன் விட்டில்)<br />நன்றி<br />Udhaya Kumarhttps://www.blogger.com/profile/10459624618204245890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89043278280979240962013-07-24T15:08:34.970+05:302013-07-24T15:08:34.970+05:30மாந்தியைப் பற்றிச்சொல்லும் போது ஆண்களை மனதில் வைத்...மாந்தியைப் பற்றிச்சொல்லும் போது ஆண்களை மனதில் வைத்தே சொல்லப்பட்டுள்ளது.பெண்களுக்கும் அதே பலனை எடுத்துக் கொள்ளலாகுமா?<br /><br />ஜாதகப் பொருத்தம் பார்க்கும் போது மாந்தியையும், ராகு கேதுவைப்போல தோஷ சாம்யம் இருக்கும்படி பார்க்க வேண்டுமா?<br /><br />அடியேனுக்கு பத்தில் மாந்தி. கஞ்சத்தனமோ,சுயநலமோ இல்லாமல் வாழ்ந்தேன்.அதற்கு பூசம் நடசத்திரம் உதவியது.பல கண்ணோட்டங்கள் என்பது மிகச் சரி.மனைவி மக்கள் என்று சுகமாகத்தான் இருந்தேன்.சலிப்பில்லாத வாழ்க்கை. இன்னும் விரகதி வரவில்லை.<br /><br />தெளிவான நடையில் எழுதி அசத்திவிட்டீர்கள்.நன்றி ஐயா!<br /><br />பாலமுருகன் இப்போது வகுப்பறையின் மாணவர் தலைவர். எங்கிருந்தெல்லாமோ செய்திகளை பீராய்ந்து வந்து அளிக்கிறார். இன்றைய நிலை 35% பெண்கள் அலுவலகப் பணியும் செய்து விட்டு, வீட்டுப்பொறுப்பையும் ஆற்றுகிறார்கள்.<br /><br />உடல் உழைப்போரில் 100% பெண்கள் கணவனின் வேலையில் தாங்களும் ஒத்துழைக்கிறார்கள்.எனவே குறைந்த பட்சம் குடித்துவிட்டு வந்து கொடுமை செய்யாமலாவது ஆண்கள் இருக்க வேண்டும்.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73589161991142819592013-07-24T13:24:49.350+05:302013-07-24T13:24:49.350+05:30பொதுவாக 3,6,10,11 ஆகியவை உபஜெய ஸ்தானங்கள் எனப்படுப...பொதுவாக 3,6,10,11 ஆகியவை உபஜெய ஸ்தானங்கள் எனப்படுபவை. இவை பாப கிரகங்களுக்கு உகந்த ஸ்தானங்கள் (மாந்தியும், குளிகனும் பாப கிரகங்கள்தானே) என்று எல்லா புராதன நூல்களும் சொல்கின்றன.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75809549673135849362013-07-24T13:13:26.051+05:302013-07-24T13:13:26.051+05:30எனக்கு தெரிந்து சர்வார்த்த சிந்தாமணி, பிரசன்ன மார்...எனக்கு தெரிந்து சர்வார்த்த சிந்தாமணி, பிரசன்ன மார்கம், காளிதாசரின் உத்தர காலாம்ரிதம் இந்த 3 புராதன நூல்களில்தான் மாந்தியும் குளிகனும் வெவ்வேறானவை என்று குறிப்பிடப் பட்டிருக்கின்றன. (வேறு புத்தகங்களில் குறிப்பிடப் பட்டிருந்தால் தெரிந்தவர்கள் சொல்லாம்) பி வி ராமன் அவர்கள் பிரசன்ன மார்கம் ஐந்தாம் அத்தியாயம் 160, 161, 162ஆம் பக்கங்களில் மாந்தி, குளிகனைப் பற்றி விரிவாக சொல்லியிருக்கிறார். இவை ஒன்றா அல்லது வெவ்வேறா என்ற சர்ச்சைக்கு நான் வரவில்லை. அது அவரவர் விருப்பம். Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-21786136212544661352013-07-24T11:17:12.771+05:302013-07-24T11:17:12.771+05:30வணக்கம்,
தங்கள் தளரா முயற்சிக்கு வாழ்த்துக்கள்
பெண...வணக்கம்,<br />தங்கள் தளரா முயற்சிக்கு வாழ்த்துக்கள்<br />பெண் பற்றிய பதிவு நெகிழ வைத்தது.<br />மாந்தி பற்றிய ஆய்வு நன்று ஆயினும் சாஸ்திரத்தில் இவ்வளவு சங்கதி இருப்பது மிக ஆச்சரியம்.<br />ஜோதிடம் உண்மை ஜோதிடர்கள் ஏன் தீவிரமாக ஆராய்ந்து சொல்வதில்லை<br />சர்மாhttps://www.blogger.com/profile/06571129287672833052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54128662094234705242013-07-24T09:44:22.869+05:302013-07-24T09:44:22.869+05:30nice post about maandhinice post about maandhiarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68447954536425636862013-07-24T09:03:05.017+05:302013-07-24T09:03:05.017+05:30மாந்தி ஒரு
மந்தி என்ற பாடம் அருமை
மாந்தியை மறந்த ...மாந்தி ஒரு<br />மந்தி என்ற பாடம் அருமை<br /><br />மாந்தியை மறந்த தமிழகமும் <br />மறதியை அறிந்த தமிழகமும் சரிதான்<br /><br />கிரஹம் இல்லாத இரண்டோடு<br />கிரகம் ஒன்பதானது இப்போ<br /><br />பத்தாக மாந்தியையும் சேர்த்து <br />படிக்க தந்தமைக்கு நன்றி<br /><br />தனிபதிவாக விளக்குவதாக சொன்னீர்<br />தாகம் தீர்க்க வேண்டுகிறோம்<br /><br /><br />விசு அய்யர்https://www.blogger.com/profile/03736521794584523280noreply@blogger.com