tag:blogger.com,1999:blog-4586112903071555610.post7466725658522280120..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: அடப்பாவிகளா, இப்படியும் ஏமாற்றுவீர்களா?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50942052894364233492015-10-23T19:05:34.167+05:302015-10-23T19:05:34.167+05:30if you pay money in an account the person is very ...if you pay money in an account the person is very easily traceable. Some how this story does not sound correct.greatguyhttps://www.blogger.com/profile/01687489496192158406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-21576889762390601882015-10-15T21:43:45.625+05:302015-10-15T21:43:45.625+05:30ஐயா Closed classroomல் பங்கேற்க அனுமதிப்பீர்களா?வக...ஐயா Closed classroomல் பங்கேற்க அனுமதிப்பீர்களா?வகுப்பறை மூலம் சோதிட ஆர்வம் உண்டாயிற்று.480 பாடங்களை படித்துள்ளேன்.மேலும் படித்து வருகிறேன்.Email id sriram.1114@gmail.com<br />Sriram.K<br />Basically from chennai<br />Residing in Kuwait.தயவு செய்து பதில் தரவும்.நன்றி.<br /><br />ஸ்ரீராம்Anonymoushttps://www.blogger.com/profile/08212393046955636253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24534910194858499782015-10-15T21:04:47.752+05:302015-10-15T21:04:47.752+05:30/////Blogger வடுவூர் குமார் said...
ஊப்! என்ன டகால.../////Blogger வடுவூர் குமார் said...<br />ஊப்! என்ன டகாலடி வேலை!////<br /><br />வாருங்கள் வடுவூராரே. உங்கள் வருகைக்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-18935459666522884142015-10-15T21:04:30.113+05:302015-10-15T21:04:30.113+05:30/////Blogger sriram1114 said...
உபயோகமான பதிவு வாத.../////Blogger sriram1114 said...<br />உபயோகமான பதிவு வாத்தியார் ஐயா.ஆங்கிலத்தில் இவர்களை Con Man என்பார்கள். புத்திசாலிகள் ஆனால் அதை தவறாக பயன்படுத்துபவர்கள்.புதன் வலுவாக சனியோடோ மற்ற பாபிகளோடோ சேர்ந்திருப்பாரோ இவர்களுக்கு???<br />நன்றி<br />ஸ்ரீராம்//// <br /><br />ஜாதகத்தில் பல கிரகங்கள் வக்கிரகதியில் இருந்தால், புத்தி இப்படி வக்கிரமாகத்தான் இருக்கும்! நியாய, தர்மங்களை எண்ணிப்பார்க்கவே செய்யாது.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6856042670622575332015-10-15T21:03:58.028+05:302015-10-15T21:03:58.028+05:30/////Blogger lrk said...
ஐயா வணக்கம்
இதனால் நல்லவர.../////Blogger lrk said...<br />ஐயா வணக்கம்<br />இதனால் நல்லவர்கள் பாதிக்க பட வேண்டிய து உள்ளது ஐயா.<br />நன்றி<br />கண்ணன்/////<br /><br />உண்மைதான் நண்பரே!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10910458585971791002015-10-15T21:03:36.692+05:302015-10-15T21:03:36.692+05:30//////Blogger C.P. Venkat said...
குருஜி அவர்களுக்...//////Blogger C.P. Venkat said...<br />குருஜி அவர்களுக்கு வணக்கம். திருமலையில் இது போன்ற சம்பவங்கள் நடந்தது மனதுக்கு மிகவும் வருத்தம் தருகின்றது..அடியவர்களை காக்க வேண்டிய பொறுப்பு அவரைத்தான் சேரும். என்ன செய்வது.. இந்த செய்தியை பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி. திருப்பதி செல்லும் அன்பர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது./////<br /><br />குருவாயூர், பழநி, திருப்பதி போன்ற திருத்தலங்களுக்கு அதிகமான எண்ணிக்கையில் மக்கள் வருகிறார்கள். வருகிறவர்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9031563652334033492015-10-15T21:03:02.211+05:302015-10-15T21:03:02.211+05:30//////Blogger வேப்பிலை said...
இதிலிருந்து திருப்ப...//////Blogger வேப்பிலை said...<br />இதிலிருந்து திருப்பதி கோவிலுக்கு <br />இனி மேல் போக கூடாது என்பது புரிகிறது <br />எச்சரிக்கை தரும் பதிவை <br />எங்களுக்கு தந்தமைக்கு நன்றி../////<br /><br />பெருமாள் உம்மைச் சும்மா விட்டாலும். பெருமாளின் பக்தர்கள் உம்மைச் சும்மா விடமாட்டார்கள் சாமி. தெரிந்துதான் பேசுகிறீரா?:-)))))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-37105617086215696802015-10-15T21:02:41.978+05:302015-10-15T21:02:41.978+05:30/////Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா அவர்களு.../////Blogger GOWDA PONNUSAMY said...<br />அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!<br />“யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம், அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்” - <br />“ யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் புரியலே! அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் தெரியலே, பேதம் தெரியலே!!!”<br />ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு திறமை ஒளிந்திருக்கின்றது. அது வெளிப்படும் சந்தர்ப்பமும் நேரமும் இடமும் மற்றவர்களுக்கு நன்மை/தீமையை விளைவிக்கின்றது.<br />திறமை என்பது கத்தி போன்ற ஒரு ஆயுதம்.நல்லகாரியத்திற்கும் பயன் படுத்தலாம், தீமைக்கும் பயன் படுத்தலாம். இன்றைய கணிணி உலகில் கோலோச்சுபவர்களும் உள்ளனர். மற்றவர் கணக்கிலிருந்து பணம் திருடுபவர்களும் உள்ளனர். ஆயினும் ஒருவர் ஜாதகப்படி அவர் எப்படிப் பட்ட திறமை உடையவர் என்பதை உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்யவும் விளக்கவும் வாத்தியார் உதவுவார் என் நம்புகின்றேன்.<br />அன்புடன்,<br />-பொன்னுசாமி.//////<br /><br />புத்திநாதனுடன் ஒன்றுக்கு மேற்பட்ட தீய கிரகங்கள் சம்பந்தப்படும்போது புத்தி இப்படித்தான் வேலை செய்யும்!<br />Criminals என்ற தலைப்பில் குறிப்புக்களுடன் சில ஜாதகங்களை அலசுவோம். இங்கே அல்ல! புது வகுப்பில். தீபாவளி முதல் அது செயல்பட உள்ளது. yes it is closed classroom with limited members<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14642864516338455122015-10-15T21:02:12.847+05:302015-10-15T21:02:12.847+05:30////Blogger hamaragana said...
Anbudan vathiyaar a...////Blogger hamaragana said...<br />Anbudan vathiyaar ayya vanakkam <br />Ulakam mikavum mosamana nilamaikku pokirathu. It hurts our padam<br />Nanri/////<br /><br />நல்லது. நன்றி உங்களுடைய பின்னூட்டத்திற்கு கணபதியாரே!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-72502046644799890662015-10-15T21:01:53.454+05:302015-10-15T21:01:53.454+05:30//////Blogger வரதராஜன் said...
ஐயா,
இவ,வுலகத்தில் ...//////Blogger வரதராஜன் said...<br />ஐயா,<br />இவ,வுலகத்தில் இந்நாளில் நாணயம் கெட்டுவிட்டது.எவரையும் நம்ப முடியாது எனும் சூழ்நிலை உருவாகியுள்ளது. காலம் கபடர்கள் கையில். நேர்மைக்கு விலையில்லை!? எந்நேரமும் நமக்கு சாதகமில்லை,?<br />நடநது முடிந்த நிகழ்ச்சி மகிழ்ச்சிக்கு விடை கொடுத்து, நமபிக்கைக்கு சுழற்சியாக இகழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நிச்சயமாக இது காலக் கொடுமைதான்!?<br />யாரைத்தான் நம்புவது, எப்படித்தான் வாழ்வது?<br />காலம் தான் பதில் சொல்லவேண்டும்./////<br /><br />காலம் பதில் சொல்லும் - அனுபவங்களின் மூலம். நாம்தான் அவற்றை உணர்ந்து செயல்பட வேண்டும்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86908642643482303742015-10-15T21:01:31.982+05:302015-10-15T21:01:31.982+05:30/////Blogger பழனி. கந்தசாமி said...
ஆனாலும் அந்த த.../////Blogger பழனி. கந்தசாமி said...<br />ஆனாலும் அந்த திருடனின் சாமர்த்தியத்தை மெச்சத்தான் வேண்டும். பல வருடங்களுக்கு முன்பே நான் என் வீட்டில் எல்லோரிடமும் எச்சரித்திருக்கிறேன். எனக்கு விபத்து நேர்ந்து விட்டதாக நேரில் வந்து யாராவது சொன்னால் ( அப்போது செல்போன் புழக்கத்திற்கு வராத காலம்) பதட்டப்படாதீர்கள். அப்படிச்சொன்ன ஆளுடன் செல்லாதீர்கள். எந்த ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறது என்ற விபரம் மட்டும் கேட்டு விட்டு அந்த ஆளை அனுப்பி விடுங்கள். பிறகு அந்த ஆஸ்பத்திரிக்கு போன் செய்தோ நேரில் சென்றோ ஆவன செய்யவும்.<br />அப்படி வந்து சொன்ன ஆளை நம்பி அவன் கூடச் சென்றால் அவன் உங்களைக் கடத்திக்கொண்டு போய் நகைகளைப் பிடுங்கிக்கொண்டு ஆளில்லாத இடத்தில் விட்டு விடுவான் என்று சொல்லி வைத்திருக்கிறேன்.<br />இப்போது செல் போனில் அப்படி ஏதாவது தகவல் வந்தாலும் உடனே நம்பி விடவேண்டாம் என்று சொல்லி வைத்திருக்கிறேன்.<br />அந்தப் பார்ட்டி செல் போனைக் கொடுத்தது தவறு. பொது இடங்களில் பச்சாத்தாபம் இன்றைய சூழ்நிலையில் ஆபத்தைத்தான் வரவழைக்கும்./////<br /><br />உண்மைதான் நீங்கள் சொல்கின்றபடி வீட்டில் சொல்லிவைத்தால் இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம். உங்களுடைய யோசைனைக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றி பழனி. கந்தசாமி அண்ணா!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47752201864511904072015-10-15T21:01:03.452+05:302015-10-15T21:01:03.452+05:30/////Blogger Nagendra Bharathi said...
எச்சரிக்கை .../////Blogger Nagendra Bharathi said...<br />எச்சரிக்கை அவசியம்////<br /><br />ஆமாம். ஆமாம்! நண்பரே!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-43934600186138986472015-10-15T17:48:15.984+05:302015-10-15T17:48:15.984+05:30ஊப்! என்ன டகாலடி வேலை!ஊப்! என்ன டகாலடி வேலை!வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33763959089006151162015-10-15T12:32:33.664+05:302015-10-15T12:32:33.664+05:30உபயோகமான பதிவு வாத்தியார் ஐயா.ஆங்கிலத்தில் இவர்களை...உபயோகமான பதிவு வாத்தியார் ஐயா.ஆங்கிலத்தில் இவர்களை Con Man என்பார்கள். புத்திசாலிகள் ஆனால் அதை தவறாக பயன்படுத்துபவர்கள்.புதன் வலுவாக சனியோடோ மற்ற பாபிகளோடோ சேர்ந்திருப்பாரோ இவர்களுக்கு???<br /><br />நன்றி<br /><br />ஸ்ரீராம்Anonymoushttps://www.blogger.com/profile/08212393046955636253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-40495837708990291892015-10-15T11:17:01.287+05:302015-10-15T11:17:01.287+05:30ஐயா வணக்கம்
இதனால் நல்லவர்கள் பாதிக்க பட வேண்டிய த...ஐயா வணக்கம்<br />இதனால் நல்லவர்கள் பாதிக்க பட வேண்டிய து உள்ளது ஐயா.<br />நன்றி<br />கண்ணன்Kannan L Rhttps://www.blogger.com/profile/16650598497928940034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-80144611803978826332015-10-15T10:51:13.081+05:302015-10-15T10:51:13.081+05:30குருஜி அவர்களுக்கு வணக்கம். திருமலையில் இது போன்ற ...குருஜி அவர்களுக்கு வணக்கம். திருமலையில் இது போன்ற சம்பவங்கள் நடந்தது மனதுக்கு மிகவும் வருத்தம் தருகின்றது..அடியவர்களை காக்க வேண்டிய பொறுப்பு அவரைத்தான் சேரும். என்ன செய்வது.. இந்த செய்தியை பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி. திருப்பதி செல்லும் அன்பர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.venkateshsrm@gmail.comhttps://www.blogger.com/profile/10899827038055430925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7223015111701766262015-10-15T10:30:20.463+05:302015-10-15T10:30:20.463+05:30இதிலிருந்து திருப்பதி கோவிலுக்கு
இனி மேல் போக கூட...இதிலிருந்து திருப்பதி கோவிலுக்கு <br />இனி மேல் போக கூடாது என்பது புரிகிறது <br /><br />எச்சரிக்கை தரும் பதிவை <br />எங்களுக்கு தந்தமைக்கு நன்றி..<br />விசு அய்யர்https://www.blogger.com/profile/03736521794584523280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-17654907578318961012015-10-15T09:34:51.950+05:302015-10-15T09:34:51.950+05:30அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
“யாரைத்தான் நம்புவதோ...அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!<br />“யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம், அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்” - <br />“ யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் புரியலே! அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் தெரியலே, பேதம் தெரியலே!!!”<br />ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு திறமை ஒளிந்திருக்கின்றது. அது வெளிப்படும் சந்தர்ப்பமும் நேரமும் இடமும் மற்றவர்களுக்கு நன்மை/தீமையை விளைவிக்கின்றது.<br />திறமை என்பது கத்தி போன்ற ஒரு ஆயுதம்.நல்லகாரியத்திற்கும் பயன் படுத்தலாம், தீமைக்கும் பயன் படுத்தலாம். இன்றைய கணிணி உலகில் கோலோச்சுபவர்களும் உள்ளனர். மற்றவர் கணக்கிலிருந்து பணம் திருடுபவர்களும் உள்ளனர். ஆயினும் ஒருவர் ஜாதகப்படி அவர் எப்படிப் பட்ட திறமை உடையவர் என்பதை உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்யவும் விளக்கவும் வாத்தியார் உதவுவார் என் நம்புகின்றேன்.<br />அன்புடன்,<br />-பொன்னுசாமி.Gowda Ponnusamyhttps://www.blogger.com/profile/12136840211253656291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-80009549162519334222015-10-15T07:21:13.190+05:302015-10-15T07:21:13.190+05:30Anbudan vathiyaar ayya vanakkam
Ulakam mikavum m...Anbudan vathiyaar ayya vanakkam <br /><br />Ulakam mikavum mosamana nilamaikku pokirathu. It hurts our padam <br /><br />Nanrihamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89051858833557352512015-10-15T05:52:26.655+05:302015-10-15T05:52:26.655+05:30ஐயா,
இவ,வுலகத்தில் இந்நாளில் நாணயம் கெட்டுவிட்டது....ஐயா,<br />இவ,வுலகத்தில் இந்நாளில் நாணயம் கெட்டுவிட்டது.எவரையும் நம்ப முடியாது எனும் சூழ்நிலை உருவாகியுள்ளது. காலம் கபடர்கள் கையில். நேர்மைக்கு விலையில்லை!? எந்நேரமும் நமக்கு சாதகமில்லை,?<br />நடநது முடிந்த நிகழ்ச்சி மகிழ்ச்சிக்கு விடை கொடுத்து, நமபிக்கைக்கு சுழற்சியாக இகழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நிச்சயமாக இது காலக் கொடுமைதான்!?<br />யாரைத்தான் நம்புவது, எப்படித்தான் வாழ்வது?<br />காலம் தான் பதில் சொல்லவேண்டும்.<br />வரதராஜன்https://www.blogger.com/profile/08063197985478706434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-80382359306394770522015-10-15T05:39:11.121+05:302015-10-15T05:39:11.121+05:30ஆனாலும் அந்த திருடனின் சாமர்த்தியத்தை மெச்சத்தான் ...ஆனாலும் அந்த திருடனின் சாமர்த்தியத்தை மெச்சத்தான் வேண்டும். பல வருடங்களுக்கு முன்பே நான் என் வீட்டில் எல்லோரிடமும் எச்சரித்திருக்கிறேன். எனக்கு விபத்து நேர்ந்து விட்டதாக நேரில் வந்து யாராவது சொன்னால் ( அப்போது செல்போன் புழக்கத்திற்கு வராத காலம்) பதட்டப்படாதீர்கள். அப்படிச்சொன்ன ஆளுடன் செல்லாதீர்கள். எந்த ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறது என்ற விபரம் மட்டும் கேட்டு விட்டு அந்த ஆளை அனுப்பி விடுங்கள். பிறகு அந்த ஆஸ்பத்திரிக்கு போன் செய்தோ நேரில் சென்றோ ஆவன செய்யவும்.<br /><br />அப்படி வந்து சொன்ன ஆளை நம்பி அவன் கூடச் சென்றால் அவன் உங்களைக் கடத்திக்கொண்டு போய் நகைகளைப் பிடுங்கிக்கொண்டு ஆளில்லாத இடத்தில் விட்டு விடுவான் என்று சொல்லி வைத்திருக்கிறேன்.<br /><br />இப்போது செல் போனில் அப்படி ஏதாவது தகவல் வந்தாலும் உடனே நம்பி விடவேண்டாம் என்று சொல்லி வைத்திருக்கிறேன்.<br /><br />அந்தப் பார்ட்டி செல் போனைக் கொடுத்தது தவறு. பொது இடங்களில் பச்சாத்தாபம் இன்றைய சூழ்நிலையில் ஆபத்தைத்தான் வரவழைக்கும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45317717712261984662015-10-15T05:08:35.557+05:302015-10-15T05:08:35.557+05:30எச்சரிக்கை அவசியம்எச்சரிக்கை அவசியம்Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.com