tag:blogger.com,1999:blog-4586112903071555610.post7426380214227766459..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: கேரள நடிகை நயன்தாராவிற்கு பெயர் வைத்தவர் ஒர் தமிழக முன்னாள் அமைச்சர் என்பதை நம்ப முடிகிறதா?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10274654084782121082019-07-08T14:26:40.097+05:302019-07-08T14:26:40.097+05:30Gurunatha... nayandhara ennra udane nan paditen......Gurunatha... nayandhara ennra udane nan paditen... but kakkan story apram than therinthathu....dhanasekarhttps://www.blogger.com/profile/08066384418607129327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-3600056842385387672018-03-07T08:55:07.145+05:302018-03-07T08:55:07.145+05:30////Blogger thozhar pandian said...
ஏற்கனவே கேள்வி...////Blogger thozhar pandian said...<br />ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த செய்திதான் என்றாலும், வாத்தியார் எழுதி படிப்பதில் ஒரு மகிழ்ச்சி.<br />கக்கனின் அருமை பெருமைகள் பலருக்கு தெரியும். சிலருக்கு, குறிப்பாக இந்த தலைமுறையினருக்கு, தெரிந்திருக்காது. நேர்மையின் சிகரம், எளிமையின் உச்சம் கக்கன். இப்படி எல்லாம் நமக்கு தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். தமிழ் நாடு அப்போது கொடுத்து வைத்திருந்தது. ஆனால் நாம் அவர்களை மறக்காமலாவது இருக்கலாம். இது போன்ற நினைவுகள் இந்த உன்னத தலைவர்களை நம் மனதில் என்றும் உயர்த்தி பிடிக்கும்.<br />இந்த இடத்தில் எம்.ஜி.ஆரின் மேன்மையையும் நினைத்துப் பார்க்க வேண்டும். எம்.ஜி.ஆரை பற்றி பலர் பல குறை கூறலாம். ஆனால் அடிப்படையில் அவர் ஒரு நல்ல மனிதர். பல துன்பங்களுக்கு இடையில் வாழ்க்கையை தொடங்கி, தனது உழைப்பாலும், உறுதியான தன்னம்பிக்கையாலும் முன்னுக்கு வந்தவர். நடிப்புலகில் சிவாஜி என்ற மாபெரும் நடிகருடன் போட்டி, அரசியலில் கலைஞர் என்ற சானக்கியருடன் போட்டி என்று இருந்தாலும், நல்ல உள்ளத்தாலும் இரண்டிலும் வெற்றி பெற்றார். திராவிட கொள்கைகளை ஏற்றிருந்தாலும், "அண்ணா எனது வழிகாட்டி, ஆனால் காமராசர்தான் எனது தலைவர்" என்று கூற எவ்வளவு பேருக்கு வீரம் வரும்? வாழ்க இம்மாபெரும் தலைவர்களின் புகழ்./////<br /><br />உண்மைதான். உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி தோழரே!!!!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13318226397754779112018-03-07T08:54:45.133+05:302018-03-07T08:54:45.133+05:30////Blogger venkatesh r said...
இப்படி ஒரு தலைவர்
...////Blogger venkatesh r said...<br />இப்படி ஒரு தலைவர்<br />இனியும் கிடைப்பாரோ?<br />இதயம் கனக்கிறது/////<br /><br />நிச்சயம் கிடைக்க மாட்டார். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வெங்கடேஷ்!!!!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-82695714362894163602018-03-07T08:54:22.560+05:302018-03-07T08:54:22.560+05:30/////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே!
தமிழ.../////Blogger வரதராஜன் said...<br />வணக்கம் குருவே!<br />தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் சட்டசபையில் அல்லவா<br />திரு கக்கன் அவர்கள் மந்திரியாக இருந்திருக்கிறார்! தன்மானத் தலைவர்கள் வரிசையில் இவரும்<br />நின்று மறைந்தார்!<br />அன்னாரை நினைந்து நிற்கத் தந்த<br />பதிவுக்காகத் தங்களுக்கு நன்றி!!//////<br /><br />நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-92126607721315773522018-03-07T08:54:02.449+05:302018-03-07T08:54:02.449+05:30////Blogger adithan said...
வணக்கம் ஐயா, தெரியாத ப...////Blogger adithan said...<br />வணக்கம் ஐயா, தெரியாத பல அரிய தகவல்கள்.அறியத் தந்தமைக்கு நன்றி.//////<br /><br />நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-31610810665004148302018-03-07T08:53:39.830+05:302018-03-07T08:53:39.830+05:30/////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...../////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...<br />Good morning sir very interesting to hear about good people's thanks sir vazhga valamudan/////<br /><br />நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73985658390833386782018-03-06T23:08:20.096+05:302018-03-06T23:08:20.096+05:30ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த செய்திதான் என்றாலும், வ...ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த செய்திதான் என்றாலும், வாத்தியார் எழுதி படிப்பதில் ஒரு மகிழ்ச்சி.<br /><br />கக்கனின் அருமை பெருமைகள் பலருக்கு தெரியும். சிலருக்கு, குறிப்பாக இந்த தலைமுறையினருக்கு, தெரிந்திருக்காது. நேர்மையின் சிகரம், எளிமையின் உச்சம் கக்கன். இப்படி எல்லாம் நமக்கு தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். தமிழ் நாடு அப்போது கொடுத்து வைத்திருந்தது. ஆனால் நாம் அவர்களை மறக்காமலாவது இருக்கலாம். இது போன்ற நினைவுகள் இந்த உன்னத தலைவர்களை நம் மனதில் என்றும் உயர்த்தி பிடிக்கும்.<br /><br />இந்த இடத்தில் எம்.ஜி.ஆரின் மேன்மையையும் நினைத்துப் பார்க்க வேண்டும். எம்.ஜி.ஆரை பற்றி பலர் பல குறை கூறலாம். ஆனால் அடிப்படையில் அவர் ஒரு நல்ல மனிதர். பல துன்பங்களுக்கு இடையில் வாழ்க்கையை தொடங்கி, தனது உழைப்பாலும், உறுதியான தன்னம்பிக்கையாலும் முன்னுக்கு வந்தவர். நடிப்புலகில் சிவாஜி என்ற மாபெரும் நடிகருடன் போட்டி, அரசியலில் கலைஞர் என்ற சானக்கியருடன் போட்டி என்று இருந்தாலும், நல்ல உள்ளத்தாலும் இரண்டிலும் வெற்றி பெற்றார். திராவிட கொள்கைகளை ஏற்றிருந்தாலும், "அண்ணா எனது வழிகாட்டி, ஆனால் காமராசர்தான் எனது தலைவர்" என்று கூற எவ்வளவு பேருக்கு வீரம் வரும்? வாழ்க இம்மாபெரும் தலைவர்களின் புகழ்.Anonymoushttps://www.blogger.com/profile/15013799102846838872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-19660267146145665682018-03-06T13:04:30.382+05:302018-03-06T13:04:30.382+05:30இப்படி ஒரு தலைவர்
இனியும் கிடைப்பாரோ?
இதயம் கனக்க...இப்படி ஒரு தலைவர்<br />இனியும் கிடைப்பாரோ?<br /><br />இதயம் கனக்கிறது….Ram Venkathttps://www.blogger.com/profile/14824732194607077224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14361315288867082232018-03-06T10:07:16.847+05:302018-03-06T10:07:16.847+05:30வணக்கம் குருவே!
தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவ...வணக்கம் குருவே!<br />தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் சட்டசபையில் அல்லவா<br />திரு கக்கன் அவர்கள் மந்திரியாக<br />இருந்திருக்கிறார்! தன்மானத் தலைவர்கள் வரிசையில் இவரும்<br />நின்று மறைந்தார்!<br />அன்னாரை நினைந்து நிற்கத் தந்த<br />பதிவுக்காகத் தங்களுக்கு நன்றி!!வரதராஜன்https://www.blogger.com/profile/08063197985478706434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-67345688320769408652018-03-06T07:17:11.902+05:302018-03-06T07:17:11.902+05:30வணக்கம் ஐயா, தெரியாத பல அரிய தகவல்கள்.அறியத் தந்தம...வணக்கம் ஐயா, தெரியாத பல அரிய தகவல்கள்.அறியத் தந்தமைக்கு நன்றி.adithanhttps://www.blogger.com/profile/03459272179326867451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33069813520270501512018-03-06T05:37:55.286+05:302018-03-06T05:37:55.286+05:30Good morning sir very interesting to hear about go...Good morning sir very interesting to hear about good people's thanks sir vazhga valamudanShanmugasundaramhttps://www.blogger.com/profile/07953403143262535359noreply@blogger.com