tag:blogger.com,1999:blog-4586112903071555610.post7413863690923260842..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Quiz.no.76 Answer: படிப்பு வருது படிப்பு வருது படிக்கப் படிக்க படிப்பு வருது!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51473702793766377232015-02-11T09:08:25.792+05:302015-02-11T09:08:25.792+05:30sir
so happy to see that my prediction turned co...sir <br /><br />so happy to see that my prediction turned correct. Thanks for your encouragement. <br /><br />sreeAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55420073281184367412015-02-11T08:34:56.244+05:302015-02-11T08:34:56.244+05:30//நானும் அவரும் இந்த வகுப்பறையில் செய்து வந்த (போல...//நானும் அவரும் இந்த வகுப்பறையில் செய்து வந்த (போலி)சச்சரவுகளை அறிந்த<br />நண்பர் ஆனந்த் போன்றவர்களுக்கு இது ஆச்சரியம் அளிக்கலாம்.//<br /><br />ஆச்சரியம் அளிக்கவில்லை. இது சர்ச்சைதானே தவிர சண்டையல்லவே. இது போக இருவருக்கும் எந்த முன் விரோதமும் இருக்க முடியாது. அவர் மீது எனக்கும் எந்த சிறு வருத்தமும் இல்லை. ஒன்றைச் சரியில்லை என்று சொல்வார். ஆனால் எது சரியென்று சொல்லமாட்டார். (இதற்கான காரணமும் எனக்குப் புரியாமல் இல்லை). சில வேளைகளில் இன்னொருவர் வந்து சொல்வார் என்பார். (அவருக்கு இவர் எப்போதிலிருந்து spokesperson ஆனார் என்று தெரியாது). வீண் விவாதங்களுக்கு எனக்கு நேரமில்லை என்பது போக யார் ஒருவருடைய (வி)வாதத்திற்கு பதில் இருக்கும். பிடிவாதத்த்திற்கு நீங்கள் உட்பட யாரிடமும் பதில் இருக்காது, இருக்கவும் முடியாது.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-43087459944078830952015-02-11T08:32:40.037+05:302015-02-11T08:32:40.037+05:30ஐயா வணக்கம்
புதிர்கள் படிக்க படிக்க புதிய கோணம் ப...ஐயா வணக்கம் <br />புதிர்கள் படிக்க படிக்க புதிய கோணம் பிறக்கின்றன . <br />நன்றி ஐயா .<br />கண்ணன் .Kannan L Rhttps://www.blogger.com/profile/16650598497928940034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-43945563627280309252015-02-11T05:58:22.547+05:302015-02-11T05:58:22.547+05:30/////Blogger ashokdiyan said...
dear sir
உ.../////Blogger ashokdiyan said...<br /> dear sir<br /> உச்சனை உச்சன் பார்வைக்கும்<br /> நீச்சனை நீச்சன் பார்வைக்கும் பலன் என்ன?<br /> நன்றி/////<br /><br />அதைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். பழைய பாடங்களைப் படியுங்கள்!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50904025137189012352015-02-11T05:58:07.260+05:302015-02-11T05:58:07.260+05:30/////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said..../////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...<br /> வெற்றி பெற்ற அனைவருக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்களும்...<br /> குறிப்பாக திரு. KMR. கிருஷ்ணன் அவர்களின் துல்லியமான கணிப்புகள் மற்றும் அவருடைய ஜோதிட அனுபவத்தை இவ்விடத்தில் பாராட்டி பெருமை அடைந்து கொள்கிறேன்.<br /> வாத்தியாரின் அன்புள்ள மாணவன்,<br /> பா. லக்ஷ்மி நாராயணன்.<br /> தூத்துக்குடி.//////<br /><br />நல்லது நன்றி தூத்துக்குடிக்காரரே!<br />Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-70884292175051318652015-02-11T05:57:46.113+05:302015-02-11T05:57:46.113+05:30///Blogger kmr.krishnan said...
மீண்டும் ஒரு ம...///Blogger kmr.krishnan said...<br /> மீண்டும் ஒரு முறை வெற்றி பெற்றோரின் பட்டியலில் எனது பெயரினைக் காண மகிழ்ச்சி ஐயா!<br /> ஜாதகி கடைசி 'பெஞ்ச்' மாணவியாக விளங்கினார் என்பது ஒரு செய்திதான்.குரு தசாவில் 'ஃப்ராக் ஜம்ப்'செய்து படிக்கத் துவங்கினார் என்பதும் ஓர் ஆச்சரியம்தான்.தசா புக்தியின் முக்கியத்துவம் இதில் இருந்து தெரிகிறது.<br /> நமது காலத்தில்தான் படிக்காதவர்கள் கடைசி பெஞ்ச். இப்போதெல்லாம் படிப்பவர்கள் தான் கடைசி பெஞ்ச். படிப்பாற்றல் குறைவாக இருப்பவர்களை முன் வரிசையில் அம்ர்த்தி அவர்களை ஆசிரியரின் நேரடிப்பார்வையில் வைத்திருப்பது இக்காலத்திய நடைமுறை.<br /> நாள் தோறும் மின் அஞ்சலில் வரும் கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்த வரையில் பலன் கூறிவருகிறேன்.பதில் இலவசம்தான். தகுதியிருப்பவர்கள் என்று நான் அனுமானிப்பவர்களிடம் பதிலைக் கூறிவிட்டு, நான் இணைந்துள்ள தஞ்சை 'அருள் ஒளி அன்னதான அறக்கட்டளை'சார்பாக நன்கொடைக்கு துண்டு ஏந்துகிறேன் .10ல் ஓரிருவர் விசாரிக்கின்றனர். அதில் பாதியினர் நன்கொடை அளிக்கின்றனர்.<br /> நமது வேப்பிலை சுவாமிகள் இந்த அறக்கட்டளை மீது மிகுநத அக்கறை காட்டுகிறார்.அடிக்கடி எனக்கு மின்னஞ்சல் அனுப்பி உற்சாகம் ஊட்டுகிறார்.<br /> தனது நண்பர்கள்/சீடர்கள் மூலம் நன்கொடை பெற்றுத் தருகிறார்.நானும் அவரும் இந்த வகுப்பறையில் செய்து வந்த (போலி)சச்சரவுகளை அறிந்த நண்பர் ஆனந்த் போன்றவர்களுக்கு இது ஆச்சரியம் அளிக்கலாம்.நேரில் சந்திக்காத ஒருவர் மற்றொருவர் மீது வைக்கும் நம்பிக்கை வியப்பான செய்தியே."முக நக நட்பது நட்பன்று நெஞ்சத்து அக நக நட்பது நட்பு" என்பதற்கு எங்கள் இருவரின் நட்பே ஓர் இலக்கணம்.<br /> மீண்டும் நன்றி ஐயா!<br /> கே.முத்துராமக்ரிஷ்ணன்(ஆங்கரை=லால்குடி)<br /> kmrk1949@gmail.com///////<br /><br />நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-69742046898519795622015-02-11T05:57:28.229+05:302015-02-11T05:57:28.229+05:30/////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said..../////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...<br /> நன்றி வாத்தியாரே!!!<br /> இன்றைய பதிலில் புதிதாக சில ஜாதக அலசல் விசயங்களை கற்றுக்கொண்டேன்... அரசாங்க வேலை மற்றும் ஆசிரியர் வேலைக்கான அமைப்புகளையும் வெற்றி பெற்றோரின் பதில்கள் தெளிவு படுத்துகின்றன...<br /> அன்புள்ள மாணவன்,<br /> பா. லக்ஷ்மி நாராயணன்.<br /> தூத்துக்குடி.//////<br /><br />நல்லது. தொடர்ந்து படியுங்கள். இன்னும் மேலான தெளிவைப் பெற அது உதவும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13781688381103405932015-02-11T00:11:08.838+05:302015-02-11T00:11:08.838+05:30dear sir
உச்சனை உச்சன் பார்வைக்கும்
நீச்சனை ந...dear sir<br /><br /><br />உச்சனை உச்சன் பார்வைக்கும் <br />நீச்சனை நீச்சன் பார்வைக்கும் பலன் என்ன?<br /><br /> நன்றி <br />ashokdiyanhttps://www.blogger.com/profile/10616265250209395964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54530211352562370312015-02-10T17:44:36.731+05:302015-02-10T17:44:36.731+05:30வெற்றி பெற்ற அனைவருக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்க...வெற்றி பெற்ற அனைவருக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்களும்...<br /><br />குறிப்பாக திரு. KMR. கிருஷ்ணன் அவர்களின் துல்லியமான கணிப்புகள் மற்றும் அவருடைய ஜோதிட அனுபவத்தை இவ்விடத்தில் பாராட்டி பெருமை அடைந்து கொள்கிறேன்.<br /><br /><br />வாத்தியாரின் அன்புள்ள மாணவன்,<br />பா. லக்ஷ்மி நாராயணன்.<br />தூத்துக்குடி.<br />B. Lakshmi Narayananhttps://www.blogger.com/profile/13481144586670682119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26444196486581111172015-02-10T16:28:33.880+05:302015-02-10T16:28:33.880+05:30மீண்டும் ஒரு முறை வெற்றி பெற்றோரின் பட்டியலில் எனத...மீண்டும் ஒரு முறை வெற்றி பெற்றோரின் பட்டியலில் எனது பெயரினைக் காண மகிழ்ச்சி ஐயா! <br />ஜாதகி கடைசி 'பெஞ்ச்' மாணவியாக விளங்கினார் என்பது ஒரு செய்திதான்.குரு தசாவில் 'ஃப்ராக் ஜம்ப்'செய்து படிக்கத் துவங்கினார் என்பதும் ஓர் ஆச்சரியம்தான்.தசா புக்தியின் முக்கியத்துவம் இதில் இருந்து தெரிகிறது.<br /><br />நமது காலத்தில்தான் படிக்காதவர்கள் கடைசி பெஞ்ச். இப்போதெல்லாம் படிப்பவர்கள் தான் கடைசி பெஞ்ச். படிப்பாற்றல் குறைவாக இருப்பவர்களை முன் வரிசையில் அம்ர்த்தி அவர்களை ஆசிரியரின் நேரடிப்பார்வையில் வைத்திருப்பது இக்காலத்திய நடைமுறை.<br /><br />நாள் தோறும் மின் அஞ்சலில் வரும் கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்த வரையில் பலன் கூறிவருகிறேன்.பதில் இலவசம்தான். தகுதியிருப்பவர்கள் என்று நான் அனுமானிப்பவர்களிடம் பதிலைக் கூறிவிட்டு, நான் இணைந்துள்ள தஞ்சை 'அருள் ஒளி அன்னதான அறக்கட்டளை'சார்பாக நன்கொடைக்கு துண்டு ஏந்துகிறேன் .10ல் ஓரிருவர் விசாரிக்கின்றனர். அதில் பாதியினர்<br /> நன்கொடை அளிக்கின்றனர்.<br /><br />நமது வேப்பிலை சுவாமிகள் இந்த அறக்கட்டளை மீது மிகுநத அக்கறை காட்டுகிறார்.அடிக்கடி எனக்கு மின்னஞ்சல் அனுப்பி உற்சாகம் ஊட்டுகிறார்.<br />தனது நண்பர்கள்/சீடர்கள் மூலம் நன்கொடை பெற்றுத் தருகிறார்.நானும் அவரும் இந்த வகுப்பறையில் செய்து வந்த (போலி)சச்சரவுகளை அறிந்த <br />நண்பர் ஆனந்த் போன்றவர்களுக்கு இது ஆச்சரியம் அளிக்கலாம்.நேரில் சந்திக்காத ஒருவர் மற்றொருவர் மீது வைக்கும் நம்பிக்கை வியப்பான செய்தியே."முக நக நட்பது நட்பன்று நெஞ்சத்து அக நக நட்பது நட்பு" என்பதற்கு எங்கள் இருவரின் நட்பே ஓர் இலக்கணம்.<br /><br />மீண்டும் நன்றி ஐயா!<br />கே.முத்துராமக்ரிஷ்ணன்(ஆங்கரை=லால்குடி)<br />kmrk1949@gmail.comkmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39213691346713581432015-02-10T08:26:26.844+05:302015-02-10T08:26:26.844+05:30நன்றி வாத்தியாரே!!!
இன்றைய பதிலில் புதிதாக சில ஜா...நன்றி வாத்தியாரே!!!<br /><br />இன்றைய பதிலில் புதிதாக சில ஜாதக அலசல் விசயங்களை கற்றுக்கொண்டேன்... அரசாங்க வேலை மற்றும் ஆசிரியர் வேலைக்கான அமைப்புகளையும் வெற்றி பெற்றோரின் பதில்கள் தெளிவு படுத்துகின்றன...<br /><br /><br /><br />அன்புள்ள மாணவன்,<br />பா. லக்ஷ்மி நாராயணன்.<br />தூத்துக்குடி.B. Lakshmi Narayananhttps://www.blogger.com/profile/13481144586670682119noreply@blogger.com