tag:blogger.com,1999:blog-4586112903071555610.post7396565624361345299..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: பாடல்களுக்கு உயிரூட்டியவர்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62373957734331203512020-10-27T20:18:39.485+05:302020-10-27T20:18:39.485+05:30தவறு.. இந்தப் பாடலய் தான் தான் எழுதியதாக கண்ணதாசன்...தவறு.. இந்தப் பாடலய் தான் தான் எழுதியதாக கண்ணதாசன் தனது கண்ணதாசன் மாத இதழில் சொல்லி இருக்கிறார்Annadorai Kannadhasanhttps://www.blogger.com/profile/12278674268766904186noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-52820177167748922162020-10-27T20:13:11.559+05:302020-10-27T20:13:11.559+05:30பாட்டும் நானே பாவமும் நானே பாடலை நான் தான் எழுதினே...பாட்டும் நானே பாவமும் நானே பாடலை நான் தான் எழுதினேன்,என்று கண்ணதாசன் தனது கண்ணதாசன் மாத இதழில் (1978 ஜூலை ) சொல்லி இருக்கிறார் .ஜெயகாந்தனையும் ஷெரிப்பையும் பற்றி காட்டமாக சொல்லி இருக்கிறார். அந்தப் பாடலை தான் எழுதிய போது உடன் இருந்தவர்கள் யார் யார் என்பதையும் குறிப்பிட்டு இருக்கிறார். Annadorai Kannadhasanhttps://www.blogger.com/profile/12278674268766904186noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68672115032871824292010-05-07T13:24:24.827+05:302010-05-07T13:24:24.827+05:30/////இனியன் பாலாஜி said...
நேற்று கூட திரு ஏ ப.../////இனியன் பாலாஜி said...<br /> நேற்று கூட திரு ஏ பி என் அவர்களைப் பற்றித்தான் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம்<br /> இன்று அவரைப் பற்றி தங்களின் குறிப்பைக் கண்டு வியந்தேன்.<br /> அவரது கலை யார்வத்திற்கு அளவே இல்லை.<br /> ஒவ்வொரு படத்திற்கும் என்ன ஒரு செட்டிங் போடுவார் அதுவும் அந்த காலத்திலேயே<br /> இப்போது இருக்கும் கிராஃபிக்ஸ் முறையில் அவர் மட்டும் இருந்தால் விளையாடி இருப்பார்<br /> ஆனால் இப்போது பக்தி படங்கள் என்ற பெயரில் பேய் படங்களைத்தான் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.<br /> நான் கைந்து படங்களென்றாலும் நச்சென்று கொடுத்திருக்கிறார்.<br /> நான் கூட முன்பெல்லாம் வருத்தப் படுவதுண்டு. சிவாஜி கணேசனைப் பயன் படுத்தி இன்னும் ஒரு நான்கு படங்களாவது கொடுத்திருக்கலாமே என்று. வேறு யாரும் நடிக்கவும் முடியாது வேறு யாரும் எடுக்கவும் முடியாது.<br /> நிச்சயமாக அவருக்கு இதுவே கடைசி ஜென்மமாக இருக்கும்.<br /> எத்தனைப் பேரை பக்தி வெள்ளத்தில் அழைத்து சென்றிருக்கின்றார்.<br /> என் தந்தையும் இப்படித்தான் மிகுந்த கலையுணர்வு கொண்டவர்.<br /> கடவுளை எண்ணி எண்ணி எதையாவது செய்து கொண்டே இருப்பார்.<br /> என் வீட்டிலேயே ஒரு அறை முழுதும் வசந்த மாளிகை போன்ற கண்ணாடி அமைத்து நடுவேகிருஷ்ணரின் சிலையை வைத்து ரசித்துக்கொண்டிருப்பார்<br /> திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் வந்து திறந்து வைத்தார்.<br /> சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்வந்து பாடுவது வழக்கம். இருவரும் என் இல்லத்திற்கு<br /> வருடந்தோறும் வருவது உண்டு<br /> 92 வயது நிரம்பிய என் தந்தை இப்போது இல்லை<br /> தங்களின் இந்த இடுகை எனக்கு பழைய இனிய நினைவுகளுக்கு கொண்டு சென்று விட்டது<br /> நன்றி தங்களின் அடுத்த சென்னை வருகையின் போது என் வீட்டிற்கு வருகைத் தந்து செல்லவும்<br /> கர்ணன் படம் கூட பெரிய கூட்டு முயற்சி தான்<br /> அதைப் பற்றியும் அடுத்த முறை சற்று எழுதவும்<br /> நீண்ட பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்<br /> இனியன் பாலாஜி//////////<br /><br />உங்கள் அன்பிற்கும் நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி இனியன் பாலாஜி! உங்கள் முகவரி + தொலைபேசி எண்ணை எனக்கு மின்னஞ்சலில் தெரியப்படுத்துங்கள். சந்திப்போம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39856880138474320222010-05-07T08:28:44.094+05:302010-05-07T08:28:44.094+05:30நேற்று கூட திரு ஏ பி என் அவர்களைப் பற்றித்தான் நண்...நேற்று கூட திரு ஏ பி என் அவர்களைப் பற்றித்தான் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம்<br /> இன்று அவரைப் பற்றி தங்களின் குறிப்பைக் கண்டு வியந்தேன்.<br />அவரது கலை யார்வத்திற்கு அளவே இல்லை.<br />ஒவ்வொரு படத்திற்கும் <br />என்ன ஒரு செட்டிங் போடுவார் அதுவும் அந்த காலத்திலேயே<br />இப்போது இருக்கும் கிராஃபிக்ஸ் முறையில் அவர் மட்டும் இருந்தால் விளையாடி இருப்பார்<br />ஆனால் இப்போது பக்தி படங்கள் என்ற பெயரில் <br />பேய் படங்களைத்தான் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.<br /><br />நான் கைந்து படங்களென்றாலும் நச்சென்று கொடுத்திருக்கிறார். <br />நான் கூட முன்பெல்லாம் வருத்தப் படுவதுண்டு. சிவாஜி கணேசனைப் பயன் படுத்தி இன்னும் ஒரு நான்கு படங்களாவது கொடுத்திருக்கலாமே என்று.<br />வேறு யாரும் நடிக்கவும் முடியாது வேறு யாரும் எடுக்கவும் முடியாது.<br /><br /> நிச்சயமாக அவருக்கு இதுவே கடைசி ஜென்மமாக இருக்கும்.<br />எத்தனைப் பேரை பக்தி வெள்ளத்தில் அழைத்து சென்றிருக்கின்றார்.<br /><br />என் தந்தையும் இப்படித்தான் மிகுந்த கலையுணர்வு கொண்டவர். <br />கடவுளை எண்ணி எண்ணி எதையாவது செய்து கொண்டே இருப்பார்.<br />என் வீட்டிலேயே ஒரு அறை முழுதும் வசந்த மாளிகை போன்ற கண்ணாடி அமைத்து நடுவேகிருஷ்ணரின் சிலையை வைத்து ரசித்துக்கொண்டிருப்பார்<br /> திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் வந்து திறந்து வைத்தார்.<br /> சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்வந்து பாடுவது வழக்கம். இருவரும் என் இல்லத்திற்கு<br /> வருடந்தோறும் வருவது உண்டு<br />92 வயது நிரம்பிய என் தந்தை இப்போது இல்லை<br />தங்களின் இந்த இடுகை எனக்கு பழைய இனிய நினைவுகளுக்கு கொண்டு சென்று விட்டது<br />நன்றி<br />தங்களின் அடுத்த சென்னை வருகையின் போது என் வீட்டிற்கு வருகைத் தந்து செல்லவும்<br /><br />கர்ணன் படம் கூட பெரிய கூட்டு முயற்சி தான்<br />அதைப் பற்றியும் அடுத்த முறை சற்று எழுதவும்<br /><br />நீண்ட பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்<br />இனியன் பாலாஜிஇனியன் பாலாஜிhttps://www.blogger.com/profile/11753595555699896156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50930272033291209442010-05-07T05:59:57.169+05:302010-05-07T05:59:57.169+05:30////GKS said...
thanks for bringing up this so...////GKS said...<br /> thanks for bringing up this song and I just listened to it one more time in my life.<br /> It is one of my top favorite songs. TMS's voice is matchless and the song is composed in mystic and charming Gowri Manohari ragam. TMS was nominated for National Award for this song. But Balamurali Krishna also sang a super hit 'Oru Naal Pothuma' in the same movie and it was in a ragamalika and he won the National Award that year./////<br /><br />மேலதிகத்தகவலுக்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6317951171652251282010-05-07T05:59:11.916+05:302010-05-07T05:59:11.916+05:30/////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரி.../////V Dhakshanamoorthy said...<br /> அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,<br /> கவியரசர் எழுதிய பக்தி பாடல்களில் என்றென்றும் மறக்க முடியாத பாடல்கள்.இவற்றிற்கு தாங்கள் தரும் விளக்கம், கருத்துரை,ஒப்பீடுகள் மேலும் மேலும் சிறப்பூட்டுகிறது.<br /> மிக்க நன்றி!<br /> வணக்கம்.<br /> தங்களன்புள்ள மாணவன்<br /> வ.தட்சணாமூர்த்தி/////<br /><br />எல்லாப் புகழும், பாராட்டுக்களும் கவியரசருக்கே! நன்றி தட்சணாமூர்த்தி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86401184375974028522010-05-07T05:58:04.456+05:302010-05-07T05:58:04.456+05:30////ananth said...
பாட்டும் நானே என்ற பாடலை எழ...////ananth said...<br /> பாட்டும் நானே என்ற பாடலை எழுதியவர் கவிஞர் க.மு. ஷெரிப் அவர்கள் என்று படித்திருக்கிறேன். எங்கே படித்தேன் என்று சுட்டியையும் கீழே கொடுத்திருக்கிறேன்.<br /> http://athikkadai-athikkadai.blogspot.com/2010/04/blog-post.html<br /> http://nagoori.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%B7%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D/<br /> ஒரு பழைய பாடல் புத்தகத்திலும் அப்படித்தான் என்று படித்தேன். எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.////<br /><br />உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ஆனந்த்!. உங்களுக்காகப் பதிவில் படத்துடன் விளக்கம் வெளியிட்டுள்ளேன். அதைப் படிக்க வேண்டுகிறேன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77469411206472701792010-05-07T05:56:38.938+05:302010-05-07T05:56:38.938+05:30//////Sabarinathan TA said...
அய்யா,
இந்த ...//////Sabarinathan TA said...<br /> அய்யா,<br /> இந்த இரு பாடலை நானும் ரசிச்சி ருசிச்சதுண்டு...<br /> என்ன கடவுள முதல்ல நம்பனும்....<br /> what to do, "படைத்தவன் மேல் தவுறும் இல்லை, பசித்தவன் மேல்..."<br /> -TSN/////<br /><br />அங்கேதான் முதல் பிரச்சினை!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-49655362344873410402010-05-07T05:56:27.034+05:302010-05-07T05:56:27.034+05:30/////Loga said...
Dear Sir,
Back to class,.../////Loga said...<br /> Dear Sir,<br /> Back to class, went to holland for 10 days training however read all the missed lessons. Thanks<br /> Pandian////<br /><br />நல்லது. நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-1424732185056864772010-05-07T05:56:15.096+05:302010-05-07T05:56:15.096+05:30////நேசன்..., said...
திரு.APN அவர்களுடன் புகை...////நேசன்..., said...<br /> திரு.APN அவர்களுடன் புகைப்படம் எதுவும் எடுத்துக்கொள்ளவில்லையா?..இருந்தால் அதையும் வெளியிட்டிருக்கலாமே!...அந்தப் பாடல் இன்னும் காதில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது!/////<br /><br />செல்போன் காமெரா, டிஜிட்டல் காமெராக்கள் இல்லாத காலம் அது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-52154366382353067222010-05-07T05:55:59.279+05:302010-05-07T05:55:59.279+05:30////Mayakanna said...
ஐயா!
வணக்கம்.
பட...////Mayakanna said...<br /> ஐயா!<br /> வணக்கம்.<br /> பட்டையை கிளப்புவது நல்லது தான?/////<br /><br />தில் இருந்தால் கிளப்புவது நல்லதுதான்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-83042462639721636902010-05-07T05:55:46.568+05:302010-05-07T05:55:46.568+05:30////kmr.krishnan said...
ஏ பி நாகராஜன் அவர்களே...////kmr.krishnan said...<br /> ஏ பி நாகராஜன் அவர்களே நக்கீரராக வந்து தம் நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்திய படம் அது.நமக்கெல்லாம் பிடித்திருந்தது.'சுர்ருங்குது' காலத்தில் 'அறுவமச்சி' என்பார்கள்."சங்கறுப்பது எங்கள் குலம்;சங்கரனே உனக்கேது குலம்?" என்றவசன வரிகளை மறக்க முடியுமா?///////<br /><br />திருவிளையாடல் & தில்லானா மோகனாம்பாள், இரண்டு படங்களுமே மறக்க முடியாத படங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-28080216761521840552010-05-07T05:55:33.551+05:302010-05-07T05:55:33.551+05:30///உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
...///உண்மைத் தமிழன்(15270788164745573644) said...<br /> கவிஞரின் கை வண்ணத்தால் எத்தனையோ தமிழர்கள் ஆன்மீகத்தின் பக்கம் திசை திரும்பியிருக்கிறார்கள்..!<br /> உண்மையில் அவர் மிகப் பெரும் ஞானி..!/////<br /><br />ஆமாம். அது நிதர்சனமான உண்மை! நன்றி ஊனா தானா!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55610583383331191512010-05-07T05:55:20.637+05:302010-05-07T05:55:20.637+05:30//////Arulkumar Rajaraman said...
Dear Sir
...//////Arulkumar Rajaraman said...<br /> Dear Sir<br /> Vazhga Kalai Valarga Asiryar Nilai<br /> Neengal Ezhudhum Eluthu atthanayum Uli patta s(Ch)ilai<br /> Neengal Kavi Paadum Mazhai<br /> Ungal Ezhuthu Mellisai<br /> Koncham Unippaga Padithal Thenisai<br /> Vathiyarukku nadapadho sani dasai<br /> enakku ippodhu Guru dasai<br /> Vathiyarin Padangal ellam ramiyamana Isai<br /> ----<br /> Paadam Nandru Sir..<br /> Thank you<br /> Loving Student<br /> Arulkumar Rajaraman/////<br /><br />நல்லது. நன்றி ராஜாராமன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10849230449375157002010-05-07T05:55:04.040+05:302010-05-07T05:55:04.040+05:30////Alasiam G said...
ஆசிரியருக்கு வணக்கம்,
...////Alasiam G said...<br /> ஆசிரியருக்கு வணக்கம்,<br /> நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க<br /> நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்<br /> குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு<br /> இணங்கி இருப்பதுவும் நன்று.<br /> நல்ல பல விசயங்களின் பகிர்வு!<br /> நன்றி!////<br /><br />நல்லது நன்றி ஆலாசியம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91335907029899023472010-05-07T00:59:12.507+05:302010-05-07T00:59:12.507+05:30thanks for bringing up this song and I just listen...thanks for bringing up this song and I just listened to it one more time in my life.<br />It is one of my top favorite songs. TMS's voice is matchless and the song is composed in mystic and charming Gowri Manohari ragam. TMS was nominated for National Award for this song. But Balamurali Krishna also sang a super hit 'Oru Naal Pothuma' in the same movie and it was in a ragamalika and he won the National Award that year.Ganesh Seenirajhttps://www.blogger.com/profile/12136078363622652838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-49167597220025177272010-05-06T20:01:05.148+05:302010-05-06T20:01:05.148+05:30அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
கவியரசர் எழுத...அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,<br />கவியரசர் எழுதிய பக்தி பாடல்களில் என்றென்றும் மறக்க முடியாத பாடல்கள்.இவற்றிற்கு தாங்கள் தரும் விளக்கம், கருத்துரை,ஒப்பீடுகள் மேலும் மேலும் சிறப்பூட்டுகிறது.<br />மிக்க நன்றி!<br />வணக்கம்.<br /><br />தங்களன்புள்ள மாணவன் <br /><br />வ.தட்சணாமூர்த்தி <br /><br />2010-05-2010V Dhakshanamoorthyhttps://www.blogger.com/profile/05283955286361449648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2601355350700643262010-05-06T19:20:31.215+05:302010-05-06T19:20:31.215+05:30பாட்டும் நானே என்ற பாடலை எழுதியவர் கவிஞர் க.மு. ஷெ...பாட்டும் நானே என்ற பாடலை எழுதியவர் கவிஞர் க.மு. ஷெரிப் அவர்கள் என்று படித்திருக்கிறேன். எங்கே படித்தேன் என்று சுட்டியையும் கீழே கொடுத்திருக்கிறேன். <br />http://athikkadai-athikkadai.blogspot.com/2010/04/blog-post.html<br /><br />http://nagoori.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%B7%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D/<br /><br />ஒரு பழைய பாடல் புத்தகத்திலும் அப்படித்தான் என்று படித்தேன். எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55488078511315707262010-05-06T16:31:36.602+05:302010-05-06T16:31:36.602+05:30அய்யா,
இந்த இரு பாடலை நானும் ரசிச்சி ருசிச்சதுண்...அய்யா,<br /> இந்த இரு பாடலை நானும் ரசிச்சி ருசிச்சதுண்டு...<br /> என்ன கடவுள முதல்ல நம்பனும்.... <br />what to do, "படைத்தவன் மேல் தவுறும் இல்லை, பசித்தவன் மேல்..."<br />-TSNஐயப்பன்https://www.blogger.com/profile/03191939261273979530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88378786300546243862010-05-06T16:26:29.690+05:302010-05-06T16:26:29.690+05:30Dear Sir,
Back to class, went to holland for 10 d...Dear Sir,<br /><br />Back to class, went to holland for 10 days training however read all the missed lessons. Thanks<br /><br />PandianPandianhttps://www.blogger.com/profile/04190568708509713330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-67414266321405396402010-05-06T15:25:27.199+05:302010-05-06T15:25:27.199+05:30திரு.APN அவர்களுடன் புகைப்படம் எதுவும் எடுத்துக்கொ...திரு.APN அவர்களுடன் புகைப்படம் எதுவும் எடுத்துக்கொள்ளவில்லையா?..இருந்தால் அதையும் வெளியிட்டிருக்கலாமே!...அந்தப் பாடல் இன்னும் காதில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது!M.G.ரவிக்குமார்™...,https://www.blogger.com/profile/17389923468397869390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62641320176900780112010-05-06T14:47:38.679+05:302010-05-06T14:47:38.679+05:30ஐயா!
வணக்கம்.
பட்டையை கிளப்புவது நல்லது தான?ஐயா!<br /> <br />வணக்கம்.<br /> <br />பட்டையை கிளப்புவது நல்லது தான?Unknownhttps://www.blogger.com/profile/11853239696692007730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-70604241881054855502010-05-06T11:06:37.094+05:302010-05-06T11:06:37.094+05:30ஏ பி நாகராஜன் அவர்களே நக்கீரராக வந்து தம் நடிப்புத...ஏ பி நாகராஜன் அவர்களே நக்கீரராக வந்து தம் நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்திய படம் அது.நமக்கெல்லாம் pடித்திருந்தது.'சுர்ருங்குது'காலத்தில்<br />'அறுவமச்சி' என்பார்கள்."சங்கறுப்பது எங்கள் குலம்;சங்கரனே உனக்கேது குலம்?" என்றவசன வரிகளை மறக்க முடியுமா?kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7282939208940596212010-05-06T08:48:01.718+05:302010-05-06T08:48:01.718+05:30கவிஞரின் கை வண்ணத்தால் எத்தனையோ தமிழர்கள் ஆன்மீகத்...கவிஞரின் கை வண்ணத்தால் எத்தனையோ தமிழர்கள் ஆன்மீகத்தின் பக்கம் திசை திரும்பியிருக்கிறார்கள்..!<br /><br />உண்மையில் அவர் மிகப் பெரும் ஞானி..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33582652189254144612010-05-06T07:20:12.622+05:302010-05-06T07:20:12.622+05:30Dear Sir
Vazhga Kalai
Valarga Asiryar Nilai
Neeng...Dear Sir<br /><br />Vazhga Kalai<br />Valarga Asiryar Nilai<br />Neengal Ezhudhum Eluthu atthanayum Uli patta s(Ch)ilai<br />Neengal Kavi Paadum Mazhai<br />Ungal Ezhuthu Mellisai<br />Koncham Unippaga Padithal Thenisai<br />Vathiyarukku nadapadho sani dasai<br />enakku ippodhu Guru dasai<br />Vathiyarin Padangal ellam ramiyamana Isai<br />----<br />Paadam Nandru Sir..<br /><br />Thank you<br /><br />Loving Student<br />Arulkumar RajaramanArulhttps://www.blogger.com/profile/12184357054067228824noreply@blogger.com