tag:blogger.com,1999:blog-4586112903071555610.post7333025067454903540..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: பாஸந்தி, பக்கோடா மற்றும் ஃபில்டர் காஃப்பிSubbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-90323254752686381152011-10-15T12:51:16.396+05:302011-10-15T12:51:16.396+05:30SP.VR. SUBBAIYA said...
/////Blogger Uma said...
...SP.VR. SUBBAIYA said... <br />/////Blogger Uma said...<br />மைனர் 'மாண்புமிகு மைனர்' ஆகும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது..//<br />சரி சரி பகல்ல எத்தனை நேரம் தூங்குவீங்க? எந்திரிச்சி சமையல் வேலையைக் கவனிங்க.////<br /><br />தவறு. அங்கே சமையல் செய்வது அம்மையார். டிஷ் வாஷிங் மட்டுமே அய்யாவின் வேலை!:-))))<br /><br />அதுகூட நாம பண்றதில்லே..சார்..வருஷத்துலே எண்ணினா நாள் கணக்கில்தான்..இந்த வேலை..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6705085564741031222011-10-15T12:29:41.225+05:302011-10-15T12:29:41.225+05:30டிஷ் வாஷிங் மட்டுமே அய்யாவின் வேலை!:-))))//
ம்ம்டிஷ் வாஷிங் மட்டுமே அய்யாவின் வேலை!:-))))//<br /><br />ம்ம்Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25993431083388449302011-10-15T12:29:09.019+05:302011-10-15T12:29:09.019+05:30பாசந்தி ரெசிபிக்கு நன்றி சார்! சரி அதையும் செய்து...பாசந்தி ரெசிபிக்கு நன்றி சார்! சரி அதையும் செய்து பார்த்துவிடலாம் என்றாலும் ஒருமுறை சாப்பிட்டபின் <br />செய்தால்தான் அதே சுவையில் இருக்கிறதா என்பது தெரியும். கூடிய சீக்கிரம் சாப்பிட்டு பார்த்துவிட்டு செய்கிறேன்.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-85682728299594328312011-10-15T11:29:00.375+05:302011-10-15T11:29:00.375+05:30/////Blogger Uma said...
மைனர் 'மாண்புமிகு.../////Blogger Uma said...<br /> மைனர் 'மாண்புமிகு மைனர்' ஆகும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது..//<br /> சரி சரி பகல்ல எத்தனை நேரம் தூங்குவீங்க? எந்திரிச்சி சமையல் வேலையைக் கவனிங்க.////<br /><br />தவறு. அங்கே சமையல் செய்வது அம்மையார். டிஷ் வாஷிங் மட்டுமே அய்யாவின் வேலை!:-))))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84439886019535767852011-10-15T11:23:14.630+05:302011-10-15T11:23:14.630+05:30Blogger Thanjavooraan said...
தஞ்சாவூரின் தொடர...Blogger Thanjavooraan said...<br /> தஞ்சாவூரின் தொடர்பு இருந்தும் 'பாஸந்தி' சாப்பிட்டதில்லையென்றால் ஆச்சரியமாக இருக்கிறது. தஞ்சாவூர், எல்லையம்மன் கோயில் வீதியிலுள்ள 'சரவண பவன்' (இப்போது காஃபி பேலஸ்) ஓட்டலில் அந்த நாட்களில் பாஸந்தி ஸ்வீட்தான் சிறப்பு. பாதாம்பருப்பில் பால் சேர்த்துச் செய்யப்பட்டு 'செமி சாலிட்' வடிவில் ஒரு சிறிய தட்டில் ஒரு ஸ்பூன் போட்டு கொண்டு வைப்பார்கள். அடடா! ஐம்பது அறுபதுகளில் சரவண பவனில் சாப்பிட்ட பாஸந்தியின் நினைவு நாக்கில் நீர் ஊறுகின்றது. நினைவு படுத்தியமைக்கு நன்றி.///////<br /><br />சேலத்தில் படிக்கின்ற காலத்தில் மலபார் ஹோட்டலில் அடிக்கடி பாஸந்தியை ரசித்துச் சாப்பிட்ட அனுபவம் உண்டு. நன்றி சார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-71542914525507096982011-10-15T11:22:54.882+05:302011-10-15T11:22:54.882+05:30Blogger Uma said...
தில்லியில் பாசந்தி கிடைக்க...Blogger Uma said...<br /> தில்லியில் பாசந்தி கிடைக்குமா?//<br /> சார் முதலில் பாசந்தி என்ற பெயரில் நான் எந்த இனிப்பும் சாப்பிட்டதாக நினைவில்லை (ஹி ஹி நிஜமாதான் சார்). நானே உங்களிடம் கேட்கலாம் என்றிருந்தேன். நானாகவே 'ரஸ்மலாய்' (பெங்காலி இனிப்பு வகைகளில் ஒன்று) போல் இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் விளக்கினால் தில்லியில் கிடைக்கிறதா என்று தெரியவரும்.////<br /><br />பாலைக் குறுக்கும் பொழுது அதன் சுவை பெருகி, அதி அற்புதமாகி நம் சுவை நாளங்களுக்கு ஆனந்த விருந்து அளிக்கிறது என்றால் மிகையில்லை.இம்முறை `புல் கிரீம்’ பாலைக் காய்ச்சிக் குறுக்கி, அதனுடன் குங்குமப் பூ, சர்க்கரை சேர்த்து கொதிக்கவிட்டு, நெய்யில் வறுத்த உலர் பருப்புகள் தூவி இனிப்பான பாஸந்தி செய்ய கற்றுக்கொள்ளலாம்.<br /><br />தேவையான பொருட்கள்<br />புல் கிரீம் பால் – 2 லிட்டர்<br />குங்குமப்பூ – சிறிதளவு<br />சர்க்கரை – 1/2 கப்<br />அலங்கரிக்க<br />நெய் – 1 டீஸ்பூன்<br />பாதாம், முந்திரி, பிஸ்தா – 2 டேபிள் ஸ்பூன்<br />செய்முறை<br />* அடிகனமான வாணலியில் பாலை ஊற்றி மெல்லிய தீயில் அடுப்பை வைத்து பால் காய்ந்ததும் சிறிது குங்குமப்பூ சேர்த்துக் கலந்து அதன் மேலே படியும் ஏடை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்ட வண்ணம் இருக்கவும்.<br />* நடுநடுவே கலந்து, கலந்து பாலின் மேல் படியும் ஏடை, பாலின் அளவு 1/4 லிட்டர் அளவுக்கு குன்றும் வரை எடுத்து பாத்திரத்தில் போட்ட வண்ணம் இருக்கவும்.<br />* பிறகு பாத்திரத்தில் சேகரித்த ஏடு, சர்க்கரை சேர்த்து சிறு தீயில் நன்கு கிளறவும்.<br />* நெய்யில் தோலுரித்த பாதாம், முந்திரி, பிஸ்தா வறுத்து பாஸந்தியின் மேல்போட்டு அலங்கரித்து பரிமாறவும்.<br />குறிப்பு<br />* குளிர்காலத்தில் பாஸந்தியை சூடாகவும், வெயில் காலத்தில் பாஸந்தியை குளிர் சாதனப் பெட்டியில் வைத்தெடுத்து சில்லென்றும் பரிமாறலாம்.<br />கீதா பாலகிருஷ்ணன்<br />(இணையத்தில் இருந்து எடுத்துக்கொடுத்துள்ளேன் உங்களுக்காக)Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-65435179509600410862011-10-15T11:22:32.685+05:302011-10-15T11:22:32.685+05:30////Blogger iyer said...
//சனீஷ்வரன் இறுதிச்சீ...////Blogger iyer said...<br /> //சனீஷ்வரன் இறுதிச்சீட்டைக்கொடுக்கும்போது அந்த இரண்டுமே பயன்படாமல் போய்விடும்!///<br /> இந்தியாவை விட்டுச் செல்லும்போதுதான்<br /> இந்திய ரூபாயும் செருப்பும்<br /> ஷூ வும் சூட்டுக்குள் வைக்கும் டாலர்/கார்டும்<br /> இவைகளை செல்லாதாக்கும் போது<br /> இறைவன் எழுதி தரும் சீட்டிற்கு<br /> வேறு பாத அணியும்<br /> வேறு பாதையை காட்டும் அணியும்<br /> அவரவர் நற்செயலுக்கேற்ப என<br /> அதனைச் சொல்லவும் வேண்டுமோ?/////<br /><br />வெறும் காலோடு போகாமல் ஏதாவது கிடைத்தால் சரிதான் விசுவநாதன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-25212796400270666302011-10-15T10:15:16.730+05:302011-10-15T10:15:16.730+05:30மைனர் 'மாண்புமிகு மைனர்' ஆகும் நாள் வெகுதொ...மைனர் 'மாண்புமிகு மைனர்' ஆகும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது..//<br /><br />சரி சரி பகல்ல எத்தனை நேரம் தூங்குவீங்க? எந்திரிச்சி சமையல் வேலையைக் கவனிங்க.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-55649163699070229762011-10-15T10:13:51.794+05:302011-10-15T10:13:51.794+05:30உங்கள் அசோகாவை வாயில் போட்டால் ஒட்டிய உதடுகளைப் பி...உங்கள் அசோகாவை வாயில் போட்டால் ஒட்டிய உதடுகளைப் பிரிக்க முடியுமா?//<br /><br />ஹல்லோ, சாப்பிட்டுப் பார்க்காமலேயே கமெண்ட் அடிக்கப்டாது, புரியறதா?Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-45535703677900674252011-10-14T18:18:39.440+05:302011-10-14T18:18:39.440+05:30////// Uma said...
அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா....////// Uma said... <br /><br />அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா../////<br /><br />என்னே ஒரு தொலைநோக்குப்பார்வை 'மாண்புமிகு' மைனர் அவர்களே! நாளைக்கே தப்பித்தவறி ஒருவேளை நீங்கள் அரசியல்வாதியாக ஆகிவிட்டால் (நம்ம தமிழ்நாட்டு மக்களை நம்ப முடியாதுப்பா), எதற்கும் இருக்கட்டும் என்று முன்னெச்சரிக்கையாக சொல்லிவைப்பது போல் இருக்கிறது. (அப்ப நம்ம ரஜினிகாந்த் என்ன சொல்வாருன்னா 'தமிழ்நாட்டு மக்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும்' என்று).<br /><br />உங்களைப் போன்ற பெரியமனசு கொண்ட தாய்க்குலங்களின் ஆதரவு இதே ரீதியில் தொடர்ந்தால் மைனர் 'மாண்புமிகு மைனர்' ஆகும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது..<br />ரஜினிசார் கம்ப்ளீட் ரெஸ்ட்..அவரைத் தொந்தரவு செய்யக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு..அதுனால அவரு பன்ச் டைலாக் வுடமாட்டாரு..அதுவும் இந்த டைலாக்கை அவர் மறந்து ரொம்ப வருஷமாச்சு....Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-80383096404493520492011-10-14T18:12:36.747+05:302011-10-14T18:12:36.747+05:30////Uma said...
அசோகா எனக்கும் பிடித்த இனிப்பு. ந...////Uma said... <br />அசோகா எனக்கும் பிடித்த இனிப்பு. நீங்க வேற நினைவுபடுத்திட்டீங்க, தீபாவளிக்கு செஞ்சுட வேண்டியதுதான்./// <br /><br />அபிடியே கமென்ட் அடிக்குற வாயை எல்லாம் அடைக்க உங்கள் அசோகாவை அள்ளிவுடலாமுனு என்னா ஒரு ஐடியா?<br /><br />"'நாம்' எனும் சொல்லை உச்சரிக்கும்போதுதான் உதடுகள் கூட ஒட்டும்'" என்று ஒரு வசனம் உண்டு..<br />உங்கள் அசோகாவை வாயில் போட்டால் ஒட்டிய உதடுகளைப் பிரிக்க முடியுமா? <br />இந்த வகையில் வாயடைப்பு செய்ய அசோகா ஆயுதம் எடுத்திருக்கும் உங்களுக்கு எனது அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39575991786475566912011-10-14T16:32:06.901+05:302011-10-14T16:32:06.901+05:30அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா..//
என்னே ஒரு தொலைநோ...அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா..//<br /><br />என்னே ஒரு தொலைநோக்குப்பார்வை 'மாண்புமிகு' மைனர் அவர்களே! நாளைக்கே தப்பித்தவறி ஒருவேளை நீங்கள் அரசியல்வாதியாக ஆகிவிட்டால் (நம்ம தமிழ்நாட்டு மக்களை நம்ப முடியாதுப்பா), எதற்கும் இருக்கட்டும் என்று முன்னெச்சரிக்கையாக சொல்லிவைப்பது போல் இருக்கிறது. (அப்ப நம்ம ரஜினிகாந்த் என்ன சொல்வாருன்னா 'தமிழ்நாட்டு மக்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும்' என்று).Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-1464860362523378102011-10-14T16:26:47.670+05:302011-10-14T16:26:47.670+05:30அதானே..டெல்லியிலே செட்டில் ஆயிட்டோங்குறதுக்காக ...அதானே..டெல்லியிலே செட்டில் ஆயிட்டோங்குறதுக்காக 'தஞ்சாவூரா..அது எந்த கன்ட்ரி?' //<br /><br />டெல்லியில் தற்காலிகமாகத்தான் செட்டில் ஆகியிருக்கிறோம், நிரந்தரமா செட்டில் ஆவது நம்ப ஊரில்தான். அது எப்போது என்பதுதான் புரியவில்லை. அசோகா எனக்கும் பிடித்த இனிப்பு. நீங்க வேற நினைவுபடுத்திட்டீங்க, தீபாவளிக்கு செஞ்சுட வேண்டியதுதான். (ஜப்பானுக்கும் பார்ஸல் அனுப்பவும் / அப்பதானே ஆத்துக்காரர் வாயைத்திறக்க முடியாது என்பது போன்ற கமெண்ட்ஸ்களுக்கு தடை விதிக்கப்படுகிறது)Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54080519604875492912011-10-14T15:14:54.859+05:302011-10-14T15:14:54.859+05:30எல்லையம்மன் கோயில் வீதியிலுள்ள 'சரவண பவன்'...எல்லையம்மன் கோயில் வீதியிலுள்ள 'சரவண பவன்' (இப்போது காஃபி பேலஸ்) ஓட்டலில் //<br /><br />இந்த முறை தஞ்சாவூர் வரும்போது முதலில் இதை சாப்பிட்டுவிட்டுத்தான் மீதி வேலையெல்லாம்.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6988990726111026432011-10-14T14:13:26.030+05:302011-10-14T14:13:26.030+05:30////Uma said...
பொழுது விடிந்து பத்திரிகையாளர்கள்...////Uma said... <br />பொழுது விடிந்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டதற்கு முதலமைச்சர் பதில் சொன்னாராம், அவருடைய மகன் நரசிம்மனுக்குத் தேர்தலில் சீட் கேட்டுவிட்டுப் போனார் என்று//<br /><br />என்ன ஒரு கேவலமான பதில்.\\\\\<br /><br /><br />அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22938171509531638462011-10-14T14:10:41.402+05:302011-10-14T14:10:41.402+05:30///Thanjavooraan said...
தஞ்சாவூரின் தொடர்பு இருந...///Thanjavooraan said... <br />தஞ்சாவூரின் தொடர்பு இருந்தும் 'பாஸந்தி' சாப்பிட்டதில்லையென்றால் ஆச்சரியமாக இருக்கிறது. தஞ்சாவூர், எல்லையம்மன் கோயில் வீதியிலுள்ள 'சரவண பவன்' (இப்போது காஃபி பேலஸ்) ஓட்டலில் அந்த நாட்களில் பாஸந்தி ஸ்வீட்தான் சிறப்பு. பாதாம்பருப்பில் பால் சேர்த்துச் செய்யப்பட்டு 'செமி சாலிட்' வடிவில் ஒரு சிறிய தட்டில் ஒரு ஸ்பூன் போட்டு கொண்டு வைப்பார்கள். அடடா! ஐம்பது அறுபதுகளில் சரவண பவனில் சாப்பிட்ட பாஸந்தியின் நினைவு நாக்கில் நீர் ஊறுகின்றது. நினைவு படுத்தியமைக்கு நன்றி.///<br /><br />///////// Thanjavooraan said... <br />தஞ்சாவூரின் தொடர்பு இருந்தும் 'பாஸந்தி' சாப்பிட்டதில்லையென்றால் ஆச்சரியமாக இருக்கிறது. தஞ்சாவூர், எல்லையம்மன் கோயில் வீதியிலுள்ள 'சரவண பவன்' (இப்போது காஃபி பேலஸ்) ஓட்டலில் அந்த நாட்களில் பாஸந்தி ஸ்வீட்தான் சிறப்பு. பாதாம்பருப்பில் பால் சேர்த்துச் செய்யப்பட்டு 'செமி சாலிட்' வடிவில் ஒரு சிறிய தட்டில் ஒரு ஸ்பூன் போட்டு கொண்டு வைப்பார்கள். அடடா! ஐம்பது அறுபதுகளில் சரவண பவனில் சாப்பிட்ட பாஸந்தியின் நினைவு நாக்கில் நீர் ஊறுகின்றது. நினைவு படுத்தியமைக்கு நன்றி.///////<br /><br />அதானே..டெல்லியிலே செட்டில் ஆயிட்டோங்குறதுக்காக 'தஞ்சாவூரா..அது எந்த கன்ட்ரி?' அப்பிடின்னு அண்ணாந்தாப்புல கேள்வியெல்லாம் கேட்கப்புடாது..சொல்லிப்புட்டேன்..<br /><br />தஞ்சாவூராருக்கு : உங்க ஊரு அசோகா பத்தி சொல்ல மறந்துட்டேன்..'திருவையாறு அசோகா' தான் என்னோட ஃபாவரைட்.Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-92197902896330773442011-10-14T13:28:45.020+05:302011-10-14T13:28:45.020+05:30தஞ்சாவூரின் தொடர்பு இருந்தும் 'பாஸந்தி' சா...தஞ்சாவூரின் தொடர்பு இருந்தும் 'பாஸந்தி' சாப்பிட்டதில்லையென்றால் ஆச்சரியமாக இருக்கிறது. தஞ்சாவூர், எல்லையம்மன் கோயில் வீதியிலுள்ள 'சரவண பவன்' (இப்போது காஃபி பேலஸ்) ஓட்டலில் அந்த நாட்களில் பாஸந்தி ஸ்வீட்தான் சிறப்பு. பாதாம்பருப்பில் பால் சேர்த்துச் செய்யப்பட்டு 'செமி சாலிட்' வடிவில் ஒரு சிறிய தட்டில் ஒரு ஸ்பூன் போட்டு கொண்டு வைப்பார்கள். அடடா! ஐம்பது அறுபதுகளில் சரவண பவனில் சாப்பிட்ட பாஸந்தியின் நினைவு நாக்கில் நீர் ஊறுகின்றது. நினைவு படுத்தியமைக்கு நன்றி.Thanjavooraanhttps://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79691373937948850742011-10-14T10:14:13.435+05:302011-10-14T10:14:13.435+05:30கடல் பயணம் மகிழ்ச்சியாக அமைய
கடல் நீரின் மேல் செல...கடல் பயணம் மகிழ்ச்சியாக அமைய <br />கடல் நீரின் மேல் செல்ல வேண்டும்<br />வாழ்க்கை பயணம் அமைதியாக செல்ல<br />வாழ தெரியனும் பணத்திற்கு வெளியே //<br /><br />ரசித்தேன்!Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15645400357220070752011-10-14T10:12:26.703+05:302011-10-14T10:12:26.703+05:30பொழுது விடிந்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டதற்க...பொழுது விடிந்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டதற்கு முதலமைச்சர் பதில் சொன்னாராம், அவருடைய மகன் நரசிம்மனுக்குத் தேர்தலில் சீட் கேட்டுவிட்டுப் போனார் என்று//<br /><br />என்ன ஒரு கேவலமான பதில்.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73969651193656585812011-10-14T09:56:48.151+05:302011-10-14T09:56:48.151+05:30தில்லியில் பாசந்தி கிடைக்குமா?//
சார் முதலில் பாச...தில்லியில் பாசந்தி கிடைக்குமா?//<br /><br />சார் முதலில் பாசந்தி என்ற பெயரில் நான் எந்த இனிப்பும் சாப்பிட்டதாக நினைவில்லை (ஹி ஹி நிஜமாதான் சார்). நானே உங்களிடம் கேட்கலாம் என்றிருந்தேன். நானாகவே 'ரஸ்மலாய்' (பெங்காலி இனிப்பு வகைகளில் ஒன்று) போல் இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் விளக்கினால் தில்லியில் கிடைக்கிறதா என்று தெரியவரும்.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68543389762119417212011-10-14T04:04:05.961+05:302011-10-14T04:04:05.961+05:30///ஒரு நாள் காலை காரில் கடற்கரைக்கு நடைபயில புறப்ப...///ஒரு நாள் காலை காரில் கடற்கரைக்கு நடைபயில புறப்பட்ட போது ராஜாஜி அப்போதைய முதலமைச்சர் வீட்டுக்கு விடச்சொன்னாராம். அது நம்ம மு.க.வீடு. அவரிடம் போய், ஐயா, தயவு செய்து இரண்டு தலைமுறை மறந்திருந்த சோமபானக் கடைகளைத் திறந்து ஏழைகளைப் பாழடித்து விடாதீர்கள் என்று கையைப்பிடித்துக் கொண்டு வேண்டிக்கொண்டு வந்தார். பொழுது விடிந்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டதற்கு முதலமைச்சர் பதில் சொன்னாராம், அவருடைய மகன் நரசிம்மனுக்குத் தேர்தலில் சீட் கேட்டுவிட்டுப் போனார் என்று. எப்படி இருக்கு?///<br /><br />தள்ளாத வயதில், கொட்டும் மழையில் குடையைப் பிடித்துக் கொண்டு இராஜாஜி கலைஞரின் வீட்டுக் கதவைத் தட்டினார். நாட்டு நலன் கருதிப் போனவருக்கு கிடைத்த பரிசு அது.<br /><br />அதுபோலவே பெரியார் மணியம்மைத் திருமணம் ராஜாஜியின் தந்திரத்தால்தான் நடந்தது என்று பலரும் இன்றுவரை சொல்லி வருகின்றனர். திகவில் இருந்து திமுக1949ல் பிறந்ததற்கு பெரியார் செய்த பொருந்தாத் திருமணம்தான் காரணம்.இராஜாஜியின் அறிவுரைப்படிதான் பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்தார் என்ற பழிச் சொல்லை இராஜாஜி சுமந்தார். உண்மையில் அத் திருமணம் வேண்டாம் என்றே கடிதம் எழுதியுள்ளார் இராஜாஜி.அக்கடிதத்தை 15,20 ஆண்டுகளுக்கு முன்னர் வீரமணி வெளியிட்டு விட்டார்.<br /><br />உணர்ச்சி வயப்படாமல், தகவல் விருப்பம் உள்ளவர்களுக்குப் போய்ச் சேரட்டும் என்றே எழுதினேன்.<br /><br />படித்துப் பின்னூட்டம் இட்டமைக்கு அனைவருக்கும் நன்றி.<br />பக்கடா காரம் கொஞ்சம் தூக்கல் போல உள்ளது.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76482943817688053282011-10-13T23:02:07.630+05:302011-10-13T23:02:07.630+05:30ஹா....AK-47 எனக் குறிப்பிட்டாலே அதன் விளைவு கொடும...ஹா....AK-47 எனக் குறிப்பிட்டாலே அதன் விளைவு கொடுமை எனத் தெரிந்து கொண்டேன் ...அய்யகோ ...அறச் சொல்லோ இதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54532308795514858802011-10-13T19:09:24.349+05:302011-10-13T19:09:24.349+05:30/////முதலமைச்சரின் மகன் என்றதால் கிடைத்த சலுகைகளை .../////முதலமைச்சரின் மகன் என்றதால் கிடைத்த சலுகைகளை வைத்து அவர் நாகரீக ஆடை அணிந்தது போல உங்கள் செய்தி ஒலிக்கிறது. அது அப்படி இருந்திருக்க வாய்ப்பில்லை என்று பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்////<br /><br />இல்லை சார் நீங்கள் தான் தவறுதலாகப் புரிந்துக் கொண்டு விட்டீர்கள்..<br />நான் மூதறிஞர் என்று எழுதும் போதே தெரியவில்லையா!<br />அது நிருபரின் இடக்கானக் கேள்வி அதற்கு பெரியவரின் <br />சுவாரஷ்யமான, உண்மையான, எதார்த்தமானப் பதிலும் கூட.<br /><br />அது நண்பர் மைனர் சொன்னது போல் தகவல் பரிமாற்றத்திற்காக சொன்னது தான்...<br />அதோடு என் கருத்து விசயத்தில் எப்போதும், தினகரனையும் (முன்பொருமுறை), தி.மு.க. வையும் முன்னுக்கு கொண்டு வருகிறீர்கள் என்றுத் தெரியவில்லை... இல்லைப் பொதுவாகத்தான் கூறுகிறீர்களா தெரியவில்லை... இருந்தும் அந்நாளைய முதல்வர்கள் வேறு அவர்களை இந்நாளில் ஒப்பிடுவது பொருத்தமாகாது...<br /><br />இருந்தும் தங்களின் தகவல்கள் யாவும் நன்று.<br />நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7240997399058638692011-10-13T19:08:29.403+05:302011-10-13T19:08:29.403+05:30ஆசிரியர் ஐயா அவர்களே, இன்று காலையில் கட்டுரையைப் ப...ஆசிரியர் ஐயா அவர்களே, இன்று காலையில் கட்டுரையைப் பார்த்தேன். பின்னூட்டம் எழுத ஆசை கொண்டேன். ஆனால் அதில் 'வாலி'யின் திருவாய்மொழியைப் பார்த்து விலகிவிட்டேன். இதை அவர் 'பொதிகை' தொலைக்காட்சியிலும் சொன்னார். எதைச்சொன்னால் ஆதாயம், யாரைக் கொண்டாடினால் பலன் கிட்டும் எனும் சாமர்த்தியமெல்லாம் திருவரங்கத்தாருக்குத் தெரியாதா என்ன? அமெரிக்காவில் சூதாட்ட மையங்களில் கைப்பிடியை இழுத்து அடித்தால் காசு கொட்டும். அதிலும் ஒரு சூட்சுமம் இருக்கும் போலிருக்கிறது. நம் ஊரில் துப்பாக்கியால் பலூனைச் சுட்டால் ஒரு பவுடர் டப்பா இலவசம் என்பது போல. போகட்டும் நமக்கு ஏன் பெரிய இடத்துப் பொல்லாப்பு. நான் சொல்ல வந்த விஷயம் மறந்துவிட்டேனே. கட்டுரையின் இனிப்பு, காரம், சுவை இவை எல்லாவற்றையும் விட பின்னூட்டம் மிகவும் சுவாரசியமாக இருந்தது. சார்! தமிழ் விரும்பி ஏதோ ஒரு பேச்சுக்காக ராஜாஜி பற்றி எழுதியதை நம்ம கே.எம்.ஆர். ரொம்ப சீரியசாக எடுத்துக் கொண்டு விளாசித் தள்ளிவிட்டாரே. அவர் ஒரு ராஜாஜி பக்தர். ராஜாஜியும் பக்தன் வழிபடுமளவிற்கு அரசியலிலும், தனி வாழ்விலும் நேர்மையாக வாழ்ந்தவர். இன்றைய தில்லுமுல்லு, பித்தலாட்டம் இவைகள் எல்லாம் அவர்கள் கனவில்கூட நினைக்காதது. என் பங்குக்கு நான் ஒரு நிகழ்ச்சி சொல்லட்டுமா? திகட்டிவிடுமா தெரியவில்லை. சரி. சொல்லித்தான் வைக்கிறேனே. ஒரு நாள் காலை காரில் கடற்கரைக்கு நடைபயில புறப்பட்ட போது ராஜாஜி அப்போதைய முதலமைச்சர் வீட்டுக்கு விடச்சொன்னாராம். அது நம்ம மு.க.வீடு. அவரிடம் போய், ஐயா, தயவு செய்து இரண்டு தலைமுறை மறந்திருந்த சோமபானக் கடைகளைத் திறந்து ஏழைகளைப் பாழடித்து விடாதீர்கள் என்று கையைப்பிடித்துக் கொண்டு வேண்டிக்கொண்டு வந்தார். பொழுது விடிந்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டதற்கு முதலமைச்சர் பதில் சொன்னாராம், அவருடைய மகன் நரசிம்மனுக்குத் தேர்தலில் சீட் கேட்டுவிட்டுப் போனார் என்று. எப்படி இருக்கு?Thanjavooraanhttps://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26683793793503161692011-10-13T17:46:08.154+05:302011-10-13T17:46:08.154+05:30பணத்தை பற்றி பேசத் தொடங்கினால்
பக்கம் பக்கமாக எழுத...பணத்தை பற்றி பேசத் தொடங்கினால்<br />பக்கம் பக்கமாக எழுத தோன்றுகிறதே<br /> <br />பணத்தைப் பற்றி இப்படி ஒரு சிந்தனை...<br />படித்துத்தான் பாருங்களேன்..<br /><br />வாழ்க்கைக்கு பணம் தேவை ஆனால் <br />வாழ்க்கையே பணமில்லை..<br /><br />கடல் பயணத்திற்கு <br />கப்பலில் செல்ல நீர் தேவை அதனால்<br /><br />கப்பல் முழுவதற்கும் நீர் வந்தால்<br />கடல் பயணமே காணாமல் போயிடுமே..<br /><br />வாழ்க்கை பயணமும் <br />கடல் பயணம் போல் தான்<br /><br />பணமாகிவிட்ட வாழ்க்கை<br />பாழாகிவிடும் என்பதே உண்மை<br /><br />கடல் இன்றி கடல் பயணமில்லை<br />காசு இன்றி வாழ்க்கை பயணமுமில்லை<br /><br />கடல் பயணம் மகிழ்ச்சியாக அமைய <br />கடல் நீரின் மேல் செல்ல வேண்டும்<br /><br />வாழ்க்கை பயணம் அமைதியாக செல்ல<br />வாழ தெரியனும் பணத்திற்கு வெளியே <br /><br />கூடுதல் பின் ஊட்டத்திற்கு <br />கூடவே வைக்காதீர்கள் ஒரு குட்டு<br /><br />சிந்தனையை மேலும் தொடர<br />சிரித்தபடி இதனை அசைபோடுங்களேன்..<br /><br />பணமிருந்தால் புத்தகம் வாங்கலாம் <br />அறிவை அல்ல<br />பணமிருந்தால் சோறு வாங்கலாம்<br />பசியை அல்ல<br />பணமிருந்தால் மருந்து வாங்கலாம்<br />ஆரோக்கியத்தை அல்ல<br />பணமிருந்தால் மெத்தை வாங்கலாம்<br />உறக்கத்தை அல்ல<br />பணமிருந்தால் மனிதனை வாங்கலாம்<br />கடவுளை அல்ல..வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.com