tag:blogger.com,1999:blog-4586112903071555610.post7113258711285609206..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology யாரை நம்பி நான் பிறந்தேன்? பகுதி இரண்டுSubbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86676603986688545802011-01-20T20:56:52.883+05:302011-01-20T20:56:52.883+05:30ஆசிரியருக்கு வணக்கம்.
அய்யா,
சிம்ம லக்ன ஜாதகருக்கு...ஆசிரியருக்கு வணக்கம்.<br />அய்யா,<br />சிம்ம லக்ன ஜாதகருக்கு இரண்டு மற்றும் பதினோறாம் இடங்களின் அதிபதியாகிய புதன் தன்னுடைய தசா புத்திக்காலங்களில் நன்மையே செய்வார்<br />என்பது இதே வகுப்பறையில் மாணவர்களாகிய நாங்கள் கற்றுக்கொண்ட பாடம். தசா நாதனை மீறி புத்தி நாதர்கள் கெடுதல் செய்து விட முடியாது<br />என்பதையும் படித்துள்ளோம். எனவே பெரிய பிரச்சினைகள் ஏதும் ஏற்பட<br />வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். சரிதானே அய்யா.<br />அன்புடன், அரசு.ARASUhttps://www.blogger.com/profile/06046569260035892518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-85063155773638818552011-01-20T15:45:01.717+05:302011-01-20T15:45:01.717+05:30sir
i have been reading all your articles. It is i...sir<br />i have been reading all your articles. It is informative and gives lot of confidence in life.<br /><br />can u please write some articles on existence of spirit ( avigal) and its influence on human being...we have good spirits and bad spirits and how these can be identified in a horoscope.<br /><br />thanking yousatyahttps://www.blogger.com/profile/01654862518210918819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-27226973791516248102011-01-20T00:26:26.730+05:302011-01-20T00:26:26.730+05:30எனக்கும் கேது திசையில் புதன் புத்தி 6 மாதம் கழிந்த...எனக்கும் கேது திசையில் புதன் புத்தி 6 மாதம் கழிந்து விட்டது. கேது முடியும் தருவாயில் புதனுடன் சேர்ந்து படாத பாடு படுத்துகிறான்.<br />தங்கள் பாடல் கொடுத்ததற்கு நன்றி ஐயா.. உங்கள் உடல் நலனை பார்த்து கொள்ளுங்கள். அடிக்கடி சுற்று பயணம் மேற்கொள்ளர்தீர்கள்....Naveenhttps://www.blogger.com/profile/05969629713358835466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-59275761312016450042011-01-19T22:52:58.632+05:302011-01-19T22:52:58.632+05:30ஆண்டவன் அருள் தங்களுக்கு உண்டு.
வந்த உடல் அனாரோ...ஆண்டவன் அருள் தங்களுக்கு உண்டு.<br />வந்த உடல் அனாரோக்கியம் பனிபோல் விலகிவிடும்.எல்லாம் நல்லபடியாக நடக்கும்.<br /><br />தாங்கள் நலம் அடைய வாழ்த்துகள்.<br />அன்புடன்<br />எழில்ezhil https://www.blogger.com/profile/17621087082527393426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86202337218077927902011-01-19T18:27:42.285+05:302011-01-19T18:27:42.285+05:30சிந்தனைக்கு:
1.பணத்தை சம்பாதித்தால் அதனை செலவு செ...சிந்தனைக்கு:<br /><br />1.பணத்தை சம்பாதித்தால் அதனை செலவு செய்துவிடலாம் ஆனால் பாவத்தை சம்பாதித்தால் செலவழிக்கமுடியாது அதனால் யாரும் பாவத்தை ச்ம்ப்திக்க கூடாது.<br /><br />2.ஏழ்மையில் பிறக்கலாம் ஆனால் வாழ்நாள் முழுவதும் ஏழ்மையில் வாழக்கூடாது இள்மையில் வறுமை கொடியது அதைவிட இதான் ரொம்ப கொடியது<br /><br />3.எல்லாவற்றையும் அறிந்தவன் எவருமில்லை அதே சமயத்தில் எல்லாவற்றையும் அறிந்தவனும் எவருமில்லை முட்டாள்,புத்திசாலி என்ற வார்த்தை அர்த்தமற்றது.<br /><br />4.பணத்தைவிட அறிவும் ஒழுக்கமும் உயர்வானவை ஆனால் பணமே மேன்மையானது <br /><br />5.எதிரியானைப்போலயிருந்தாலும் நாம் அவனை எறும்பு போல க்ருதி அவனை<br />விட்டுவிடவேண்டும்sundarihttps://www.blogger.com/profile/00167458246649458939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-67197532728957317162011-01-19T16:20:54.581+05:302011-01-19T16:20:54.581+05:30///துவக்கத்தில் இருந்து வரிசையாகப் படியுங்கள். மொத...///துவக்கத்தில் இருந்து வரிசையாகப் படியுங்கள். மொத்தம் 400 பாடங்கள் உள்ளன. பாடங்களுக்கான லிங்க் சைடு பாரில் உள்ளது///<br /><br />நன்றி அய்யா!!!nappayya007https://www.blogger.com/profile/05854268148713430612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76768471241668730482011-01-19T01:41:12.910+05:302011-01-19T01:41:12.910+05:30எங்கள் அன்புள்ள வாத்தியார் ஐயா குணமடய முருகனை வேண்...எங்கள் அன்புள்ள வாத்தியார் ஐயா குணமடய முருகனை வேண்டுகிறேன்.<br /><br />-GaneshGanesh Seenirajhttps://www.blogger.com/profile/12136078363622652838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33579112021798877172011-01-19T00:38:07.194+05:302011-01-19T00:38:07.194+05:30///iyer said...
அன்புள்ள வாத்தியாருக்கு ..,
...///iyer said...<br /> அன்புள்ள வாத்தியாருக்கு ..,<br /> எல்லா diseaseமே disorderன் வெளிப்பாடுதான் . . . .<br /> சுமந்து செல்லும் இறைவனை தொடர்ந்து பற்றுவதால் . <br /> பற்றுக்கள் நிறைந்த மாணவர்கள் இன்று.. இப்போது உங்களை சுற்றி . <br /> அன்பால் அரவனைக்க . .<br /> ஆதராவான வார்த்தைகளுக்கு..<br /> ஆண்டவனிடம் வேண்டுதற்கு..<br /> இயல்பான ஆலோசனைக்கு<br /> உண்மையாள் இரங்க . . என ...<br /> எப்போது வேண்டுமானாலும்..<br /> எந்த உதவியாவாது தேவையெனில் .<br /> எவ்வித தயக்கமும் இன்றி தனி மின்னஞ்சலில் எழுதுங்கள்..<br /> வகுப்பறை மாணவராக இல்லை..<br /> அன்பு சகோதரனாக . .<br /> காத்திருக்கின்றோம்<br /> கடமையாற்ற . .<br /> அந்த பழக்கத்தை மட்டும் கொஞ்சம் கூடுதலாக குறைத்துக் கொள்ளுங்கள்..<br /> அது உடல் நலனை பலப்படுத்தும்<br /> நலமும் வளமும் பெற . <br /> விதியை வெல்ல . .<br /> இறைவன் திருமுன்<br /> வேண்டி நிற்கிறோம்////<br /><br />உங்களின் மேலான அன்பிற்கும் பரிவிற்கும் நன்றி மிஸ்டர் விஸ்வநாதன்!<br />வார்த்தைகளால் ‘டச்சிங், டச்சிங்’ பண்ணீட்டீங்க நண்பரே!<br />வாழ்க உங்களின் உயர்ந்த உள்ளம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58402221275412212222011-01-18T21:27:00.125+05:302011-01-18T21:27:00.125+05:30அன்புள்ள வாத்தியாருக்கு ..,
எல்லா diseaseமே disor...அன்புள்ள வாத்தியாருக்கு ..,<br /><br />எல்லா diseaseமே disorderன் வெளிப்பாடுதான் . . . .<br /><br />சுமந்து செல்லும் இறைவனை தொடர்ந்து பற்றுவதால் . . <br /><br />பற்றுக்கள் நிறைந்த மாணவர்கள் இன்று.. இப்போது உங்களை சுற்றி . .<br /><br />அன்பால் அரவனைக்க . . <br />ஆதராவான வார்த்தைகளுக்கு..<br />ஆண்டவனிடம் வேண்டுதற்கு..<br />இயல்பான ஆலோசனைக்கு<br />உண்மையாள் இரங்க . .<br />என ...<br /><br />எப்போது வேண்டுமானாலும்..<br />எந்த உதவியாவாது தேவையெனில் . <br />எவ்வித தயக்கமும் இன்றி தனி மின்னஞ்சலில் எழுதுங்கள்..<br />வகுப்பறை மாணவராக இல்லை..<br />அன்பு சகோதரனாக . . <br /><br />காத்திருக்கின்றோம் <br />கடமையாற்ற . .<br /><br />அந்த பழக்கத்தை மட்டும் கொஞ்சம் கூடுதலாக குறைத்துக் கொள்ளுங்கள்..<br />அது உடல் நலனை பலப்படுத்தும்<br /><br />நலமும் வளமும் பெற . .<br /><br />விதியை வெல்ல . .<br />இறைவன் திருமுன் <br />வேண்டி நிற்கிறோம்<br /><br />visuiyer@yahoo.comவேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47323473281122576952011-01-18T19:57:48.304+05:302011-01-18T19:57:48.304+05:30/////Blogger minorwall said...
சிம்ம லக்கினத்த.../////Blogger minorwall said...<br /> சிம்ம லக்கினத்துக்கு புதன் தன,லாபஸ்தானாதிபதியாச்சே..?இவன் தசையில் வர்ற பணத்தை வெச்சு கொஞ்சம் டாக்டர் பீஸ் கட்டிட்டு சமாளிச்சு ஒட்டவேண்டியதுதான்..<br /> சிம்ம லக்கினத்துக்கு புதன் தன,லாபஸ்தானாதிபதியாச்சே..?இவன் தசையில் வர்ற பணத்தை வெச்சு கொஞ்சம் டாக்டர் பீஸ் கட்டிட்டு சமாளிச்சு ஒட்டவேண்டியதுதான்..<br /> KG ஹோஸ்பிடல்லே கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணினா எல்லாம் சரியாயிடும்..//////<br /><br />அந்த அளவிற்கு இல்லை. துவக்கம்தான். மருந்தை வைத்தே ஓட்டிவிடலாம். உங்கள் பரிவிற்கு நன்றி மைனர்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-79292205856769599702011-01-18T19:57:31.518+05:302011-01-18T19:57:31.518+05:30/////Blogger Saravana said...
Dear Sir,
Pl.../////Blogger Saravana said...<br /> Dear Sir,<br /> Please take good care of yourself.<br /> You will get ready soon.<br /> Thanks<br /> Saravana////<br /><br />உங்களின் மேலான அன்பிற்கும் பரிவிற்கும் நன்றிSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9594893196712314342011-01-18T19:57:23.949+05:302011-01-18T19:57:23.949+05:30Blogger minorwall said...
//////////////// நல்...Blogger minorwall said...<br /> //////////////// நல்லகாலம் வரும்வரை என்ன செய்ய வேண்டும்?<br /> “யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க”<br /> என்ற கவியரசரின் வரிகளைப் பாடாமல்/////////////<br /> என்னா ஒரு வேவ்லெங்க்த் மாட்சிங் சார்..நேத்திக்குக் கூட இந்தப் பாட்டை முணுமுணுத்தேன்..எனக்குப் ரொம்பப் புடிச்ச வரிகள்..<br /> ரொம்ப காலம் இதைத்தான் பாடிட்டே இருந்தேன்..நீங்க எனக்காகவென்றே இந்த வரிகளை தவிர்த்துவிட்டு பிற வரிகளை மனதில் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியிருக்கிறீர்கள்..<br /> காலம் கடந்த அறிவுரை..வேறு யார்க்காவது பயன்படும்..///////<br /><br />எனக்கும் பிடித்த பாடல். உங்கள் வயதில் நானும், முதல் இரண்டு வரிகளை மட்டுமே பாடிக்கொண்டிருந்தேன்.<br />காலதேவன் துவைத்துக் காயப்போட்டு, அயர்ன் செய்து மடித்துவைத்து விட்டுப்போன பிறகுதான் மற்ற வரிகளின் மேன்மை புரிந்தது...மைனர்.....ஹி.ஹி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24317944607833335022011-01-18T19:56:39.849+05:302011-01-18T19:56:39.849+05:30///////Blogger nappayya007 said...
வாத்தியாருக...///////Blogger nappayya007 said...<br /> வாத்தியாருக்கு வணக்கம்+கோடி நன்றிகள்,<br /> நான் உங்க வலை பூவிர்க்கு புதுசு எங்க ஆரம்பிப்பது எப்படி தொடர்வது தயவு செய்து என்ன மாதிரி ஆட்களுக்கு ஒரு இடுகை போடுங்களேன்./////<br /><br />துவக்கத்தில் இருந்து வரிசையாகப் படியுங்கள். மொத்தம் 400 பாடங்கள் உள்ளன. பாடங்களுக்கான லிங்க் சைடு பாரில் உள்ளது.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76638499274758640882011-01-18T19:26:31.318+05:302011-01-18T19:26:31.318+05:30சிம்ம லக்கினத்துக்கு புதன் தன,லாபஸ்தானாதிபதியாச்சே...சிம்ம லக்கினத்துக்கு புதன் தன,லாபஸ்தானாதிபதியாச்சே..?இவன் தசையில் வர்ற பணத்தை வெச்சு கொஞ்சம் டாக்டர் பீஸ் கட்டிட்டு சமாளிச்சு ஒட்டவேண்டியதுதான்..<br /><br />சிம்ம லக்கினத்துக்கு புதன் தன,லாபஸ்தானாதிபதியாச்சே..?இவன் தசையில் வர்ற பணத்தை வெச்சு கொஞ்சம் டாக்டர் பீஸ் கட்டிட்டு சமாளிச்சு ஒட்டவேண்டியதுதான்..<br /><br />KG ஹோஸ்பிடல்லே கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணினா எல்லாம் சரியாயிடும்..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-67295399819921844092011-01-18T19:26:29.523+05:302011-01-18T19:26:29.523+05:30Dear Sir,
Please take good care of yourself.
You ...Dear Sir,<br /><br />Please take good care of yourself.<br />You will get ready soon.<br /><br />Thanks<br />SaravanaSaravanahttps://www.blogger.com/profile/15607034637486712721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-82514706235788617982011-01-18T19:19:29.632+05:302011-01-18T19:19:29.632+05:30//////////////// நல்லகாலம் வரும்வரை என்ன செய்ய வேண...//////////////// நல்லகாலம் வரும்வரை என்ன செய்ய வேண்டும்?<br /><br />“யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க” <br /><br />என்ற கவியரசரின் வரிகளைப் பாடாமல்/////////////<br />என்னா ஒரு வேவ்லெங்க்த் மாட்சிங் சார்..நேத்திக்குக் கூட இந்தப் பாட்டை முணுமுணுத்தேன்..எனக்குப் ரொம்பப் புடிச்ச வரிகள்..<br />ரொம்ப காலம் இதைத்தான் பாடிட்டே இருந்தேன்..நீங்க எனக்காகவென்றே இந்த வரிகளை தவிர்த்துவிட்டு பிற வரிகளை மனதில் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியிருக்கிறீர்கள்..<br />காலம் கடந்த அறிவுரை..வேறு யார்க்காவது பயன்படும்..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-21627361619510563312011-01-18T18:51:20.836+05:302011-01-18T18:51:20.836+05:30வாத்தியாருக்கு வணக்கம்+கோடி நன்றிகள்,
நான் உங்க வல...வாத்தியாருக்கு வணக்கம்+கோடி நன்றிகள்,<br />நான் உங்க வலை பூவிர்க்கு புதுசு எங்க ஆரம்பிப்பது எப்படி தொடர்வது தயவு செய்து என்ன மாதிரி ஆட்களுக்கு ஒரு இடுகை போடுங்களேன்.nappayya007https://www.blogger.com/profile/05854268148713430612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86400787301274095322011-01-18T18:12:01.389+05:302011-01-18T18:12:01.389+05:30//////kmr.krishnan said...
///"ஆரோக்கியமி...//////kmr.krishnan said...<br /> ///"ஆரோக்கியமின்மையும் படுத்தத் துவங்கியுள்ளது. It is not by a desease.It is only a disorder. மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.அது யார்?அது நான்தான்!""///<br /> ஐயா! நன்கு ஓய்வெடுங்கள்..மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகளைச் சாப்பிடுங்கள்.கூடிய விரைவில் புன்னை நல்லூர் மாரியம்மன், பங்காரு காமாட்சி,பெரியகோவில் வாராகி ஆகிய தாயார்களிடம் வேண்டிக்கொண்டு குங்குமம் பிரசாதம் அனுப்பி வைக்கிறேன்.வந்த உடல் அனாரோக்கியம் பனிபோல் விலகிவிடும்.திருவோண நட்சத்திரம்,மகரராசி சரிதானே?!/////<br /><br />நட்சத்திரமும் ராசியும் சரிதான். உங்களின் மேலான அன்பிற்கும் பரிவிற்கும் நன்றி கிருஷ்ணன் சார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-5820725086035943172011-01-18T18:11:46.233+05:302011-01-18T18:11:46.233+05:30///aryboy said...
வணக்கம் அய்யா.
இன்றைய நீ...///aryboy said...<br /> வணக்கம் அய்யா.<br /> இன்றைய நீதிக் கதை பிரமாதம்,நன்றி.<br /> அரிபாய். வாழ்க வளமுடன்////<br /><br />நல்லது. நன்றி அரிபாய்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-31370942775318495242011-01-18T18:11:31.871+05:302011-01-18T18:11:31.871+05:30/////profit500 said...
நோய்க்கு மருந்து அறிந்த.../////profit500 said...<br /> நோய்க்கு மருந்து அறிந்த மருத்துவருக்கு , அந்நோய் எதிர் கொள்ளும் பக்குவம் இருக்கும் , இந்த பதிவு என்னை போன்றவர்களுக்கான அருமருந்து . நன்றி குருவே !!!///////<br /><br />அனுபவத்தைப் பதிவு செய்ய வேண்டும். அது மற்றர்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்தப் பதிவு. நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-17700153438724568012011-01-18T18:11:15.661+05:302011-01-18T18:11:15.661+05:30//////kannan said...
பழனியப்பனின் அடிமைக்கு வண...//////kannan said...<br /> பழனியப்பனின் அடிமைக்கு வணக்கம்,<br /> ஐயா தங்களிடம் நீண்ட நெடும்காலமாக கேட்க வேண்டி ஒரு கேள்வி ஒன்று மனதில் உள்ளது அது என்ன வென்றால் தங்களை எவ்வாறு<br /> " தகப்பன் சுவாமி, பாலதண்டாயுதபானி தெய்வம், பழனியப்பன்!" ஆட்கொண்ட விதத்தை பற்றியது ஐயா..//////<br /><br />பக்கம் பக்கமாக எழுதலாம். நேரம் வரும்போது எழுதுகிறேன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-36528017734447293182011-01-18T18:10:59.898+05:302011-01-18T18:10:59.898+05:30////Pallathur Ramanathan said...
Dear Sir,
...////Pallathur Ramanathan said...<br /> Dear Sir,<br /> Let Lord Dhanvanthri and vaitheswaran cure your disease soon/////<br /><br />உங்களின் மேலான அன்பிற்கும் பரிவிற்கும் நன்றி ராமநாதன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89423534953963316712011-01-18T16:18:50.758+05:302011-01-18T16:18:50.758+05:30///"ஆரோக்கியமின்மையும் படுத்தத் துவங்கியுள்ளத...///"ஆரோக்கியமின்மையும் படுத்தத் துவங்கியுள்ளது. It is not by a desease.It is only a disorder. மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.அது யார்?அது நான்தான்!""///<br />ஐயா! நன்கு ஓய்வெடுங்கள்..மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகளைச் சாப்பிடுங்கள்.கூடிய விரைவில் புன்னை நல்லூர் மாரியம்மன், பங்காரு காமாட்சி,பெரியகோவில் வாராகி ஆகிய தாயார்களிடம் வேண்டிக்கொண்டு குங்குமம் பிரசாதம் அனுப்பி வைக்கிறேன்.வந்த உடல் அனாரோக்கியம் பனிபோல் விலகிவிடும்.திருவோண நட்சத்திரம்,மகரராசி சரிதானே?!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-49595904485372299102011-01-18T16:04:25.794+05:302011-01-18T16:04:25.794+05:30வணக்கம் அய்யா.
இன்றைய நீதி கதை பிரமாதம்,நன்றி.
...வணக்கம் அய்யா.<br /> இன்றைய நீதி கதை பிரமாதம்,நன்றி.<br /> அரிபாய். வாழ்க வளமுடன்aryboyhttps://www.blogger.com/profile/17174616216995296490noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-49835962888585976332011-01-18T15:29:50.113+05:302011-01-18T15:29:50.113+05:30நோய்க்கு மருந்து அறிந்த மருத்துவருக்கு , அந்நோய் எ...நோய்க்கு மருந்து அறிந்த மருத்துவருக்கு , அந்நோய் எதிர் கொள்ளும் பக்குவம் இருக்கும் , இந்த பதிவு என்னை போன்றவர்களுக்கான அருமருந்து . நன்றி குருவே !!!profit500https://www.blogger.com/profile/07963185217040161857noreply@blogger.com