tag:blogger.com,1999:blog-4586112903071555610.post7073063548199749250..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Short Story மதிப்பும் மரியாதையும்Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13623498560705826472011-04-13T09:43:21.189+05:302011-04-13T09:43:21.189+05:30Excellent storyExcellent storyRajahttps://www.blogger.com/profile/15553355822307494194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-87424255992796486852011-04-09T16:40:19.521+05:302011-04-09T16:40:19.521+05:30அன்புடன் வணக்கம் மைனர்வாள்"வளரும்"ங்குறத...அன்புடன் வணக்கம் மைனர்வாள்"வளரும்"ங்குறதை "வளர்ந்த" ன்னு மாத்தி எழுதோணும்..<br />சொல்லிப்புட்டேன்""'.<br /> கண்டு புடிச்சிட்டீங்களே???<br />ஹி ஹீ ஹீhamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-66274853296806420472011-04-09T11:36:16.483+05:302011-04-09T11:36:16.483+05:30நான் உங்க கதையை படிக்கிறதே மனதை நெறிப்படுத்தும் சி...நான் உங்க கதையை படிக்கிறதே மனதை நெறிப்படுத்தும் சில வரிகளுக்காக...இந்த முறையும் நீங்கள் ஏமாற்றவில்லை...நன்றி ஐயா...Arulhttps://www.blogger.com/profile/04784714970533986949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-68164009365821273932011-04-08T19:51:40.252+05:302011-04-08T19:51:40.252+05:30////////
hamaragana said... வளரும் என போன்ற இளைஞர்...////////<br />hamaragana said... வளரும் என போன்ற இளைஞர்களுக்கு????///////<br /><br />சந்தடி சாக்குலே ஏதோ சொல்லிட்டுப் போனது மாதிரி செட் அப் பண்ணிடலாம்னு நினச்சீங்கன்னா<br />அது நடக்காது.. <br />"வளரும்"ங்குறதை "வளர்ந்த" ன்னு மாத்தி எழுதோணும்..<br />சொல்லிப்புட்டேன்..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-92029610631477440112011-04-08T19:47:40.504+05:302011-04-08T19:47:40.504+05:30வழக்கம்போல் அருமையான படைப்பு..
முருகப்பா செட்டியார...வழக்கம்போல் அருமையான படைப்பு..<br />முருகப்பா செட்டியாரின் ஆயுதம் சம்மட்டியை போல பவரானது என்று உணர வைத்தீர்கள்..<br />சென்ற முதியோர் பற்றிய கதையில் வந்த பெரியம்மாவின் உணர்வுக் குமுறலின் கடிதங்களைப் படித்து முடித்தபோது அந்த அம்மையார்தான் மனதில் நின்றார்..<br />இன்றைய கதையில் பழனியப்பா செட்டியாரை ஓவர்டேக் பண்ணிவிட்டு முருகப்பா செட்டியார் முன்னிலை வகித்து அனைத்து வாக்காளப் பெருங்குடி மக்களின் ஓட்டுக்களையும் வாரிச் சென்று விட்டார்.<br />பிரச்சாரங்களில் கொடுக்கப்பட்ட குறுகிய நேரத்துக்குள் பேச நினைத்ததை பேசாமல் ஏதாவதொன்று பேசி உளறிக் கொட்டி சிக்கலில் மாட்டிக் கொள்பவர்களுக்கு முருகப்பா செட்டியார் ட்ரைனிங் கொடுக்கலாம்..<br />"முருகப்பா செட்டியார்...எந்தா ஒரு வல்லிய ஆளானு.. ஆ கேரெக்டர் எண்ட மனசுலே நிக்கிந்து சாரே.."Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-38806851432623695642011-04-07T18:28:24.509+05:302011-04-07T18:28:24.509+05:30அன்புடன் வணக்கம் ."""கதைகளை 'பா...அன்புடன் வணக்கம் ."""கதைகளை 'பாஸிடிவ் நோட்'டில் <br />முடிக்கும் ஆசிரியர்களில் உங்களுக்குத்தான் முதலிடம் ஐயா!நல்ல கதை ஐயா!நனறி!""<<<<<<""கொடுக்கும் வரை மரியாதை...<br />காட்டும் வரை அன்பு....<br />இவைகள் கிடைக்காது என்பதை<br />அறியும் போது நாமாகவே அவைகளை<br />எதிர்பார்க்காதது போல் <br />(தாங்கள் கூறியது போல் கண்ணையும், காதையும் மூடி) <br />நடித்து விட வேண்டியது தான்""".>>><br /><br />கதை மிக அருமை!! வளரும் என போன்ற இளைஞர்களுக்கு???? மிக அவசியமான்து <br />நன்றி !!!hamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26247561759985154382011-04-07T18:10:56.782+05:302011-04-07T18:10:56.782+05:30"இது எப்படி இருக்கு" முதல் வாசிப்பில் ஆச..."இது எப்படி இருக்கு" முதல் வாசிப்பில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.ஆனால்<br />சிறிது கணக்குப் போட்டால் அதிசயிக்க ஒன்றும் இல்லை என்பது புலனாகியது.<br />பிறந்த வருடத்துடன் நமக்கு இப்போது நடக்கும் வயதைக் கூட்டினால் நாம் இப்போது நடப்பில் இருக்கும் வருடம் வராதா?<br />உதாரணமாக நான் பிறந்தது 1949. 1990ல் எனக்கு 41 வயது.ஆகவே<br />49+41=90.அது போலத்தான் 49+62=111.மிகவும் சிறிய செய்தியை விடுகதை போலாக்கி அலப்பரை பண்ணுகிறார்கள்.இந்த மின் அஞ்சல் ஏப்ரல் முதல் நாள் வந்திருக்கலாம். சில சமயம் வாத்தியாரையும் பையன்கள் குழப்பி விடுவதில்லையா? அது போலத்தான் இதுவும்.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10385590219765337092011-04-07T16:22:13.608+05:302011-04-07T16:22:13.608+05:30இந்த கதை அருமை. இடையிடையில் உங்கள் 'பன்ச்'...இந்த கதை அருமை. இடையிடையில் உங்கள் 'பன்ச்' சுபெர்ப்.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7200516260289244882011-04-07T12:14:15.843+05:302011-04-07T12:14:15.843+05:30/// உங்களுக்கு வீட்டில் கிடைக்காத மதிப்பும் மரியாத.../// உங்களுக்கு வீட்டில் கிடைக்காத மதிப்பும் மரியாதையும் இங்கே கிடைக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டும். இங்கே தினமும்<br />உங்களைக் கேட்டுத்தான் சமையல் செய்கிறார்களா- சாப்பாடு போடுகிறார்களா என்று தெரிந்து கொள்ள வேண்டும். இங்கே நடக்கும்<br />எல்லா நிகழ்ச்சிகளையும் உங்களுக்குத் தொகுத்துச் சொல்கின்றார்களா <br />என்று தெரிந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் விட முக்கியமாக உங்களுக்கு என்னைப் போன்று ஒரு ஆத்மார்ந்தமான நண்பன் கிடைக்கிறானாவென்றும் தெரிந்து கொள்ள வேண்டும்///<br /><br />மனதை தொட்ட வரிகள் இது தான்<br />மண்டையில் அடித்தது படிப்பவரையும்<br /><br /><br />மற்றவர்களின் போக்கை பார்ப்பவர்கள்<br />மனதிற்குள் தன்னை பார்ப்பதில்லை<br /><br /><br />விருத்தர்களுக்கு எப்போதும் <br />விருந்தோம்பல் கிடைக்காது<br /><br /><br />வீட்டிலும் சரி.. சென்றுசேரும் அந்த<br />வீட்டிலும் சரி.. இது தான் நிலை<br /><br /><br />கறுப்பு பூனையை <br />அது இல்லாதபோது<br />இருட்டு அறையில் <br />தேடிக் கொண்டிருக்கும் சிலர் <br /><br /><br />இதையும் நாகரிகமாக கொள்கிறார்களோ என்னவோ..வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64400676649781237792011-04-07T09:59:54.870+05:302011-04-07T09:59:54.870+05:30அற்புதம்.. அற்புதம்..
தற்போதைய சூழலுக்கு மிகத் தே...அற்புதம்.. அற்புதம்..<br /><br />தற்போதைய சூழலுக்கு மிகத் தேவையான கதை.<br /><br />அய்யாவின் நடையே நடை.<br /><br />அய்யா நலமுடன் நீடு வாழ பழனியப்பனை பிரார்த்திக்கிறேன்.Govindasamyhttps://www.blogger.com/profile/17423379503392354213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50858149124772882172011-04-07T09:16:40.383+05:302011-04-07T09:16:40.383+05:30அடியேன் நமஸ்காரம்
வழக்கம் போல் பதிவில் மூழ்கினேன...அடியேன் நமஸ்காரம்<br /><br /> வழக்கம் போல் பதிவில் மூழ்கினேன்,<br /> எனது மனப்பாங்கு "பழநியப்ப செட்டியார்" ஐயாவைப்போன்று இருக்குமென்று உணர்ந்தேன்,(எனது முதிர் காலத்தில் ).<br />நெகிழ்ந்து போனேன் .ஆனால், அவருக்கு கிட்டிய "ஆத்ம நண்பரை " போல் எமக்கு அமையுமா ? அந்த இறைவனுக்கே வெளிச்சம்.Rajah M Ehttps://www.blogger.com/profile/08390546080815861197noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54643543771795128742011-04-07T08:47:52.561+05:302011-04-07T08:47:52.561+05:30ஐயா, தங்களுடைய சிந்தனையும் எழுத்தும் வியப்பாக இருக...ஐயா, தங்களுடைய சிந்தனையும் எழுத்தும் வியப்பாக இருக்கிறது .. எவ்வளவு அற்புதமான அனுபவங்கள் அல்லது கற்பனைகள் ...<br /><br />ஒவ்வொரு ஊரிலும் பழநியப்ப செட்டியார்கள் இருக்கிறார்கள் ... ஆனால் பாவம் அவர்களுக்கு ஒரு நல்ல முருகப்பன் இருக்கிறாரா என்றுதான் தெரியவில்லை ..<br /><br />ஆழமாக மனதை வருடுடிய ஆன்மார்த்தமான உண்மை ..சிவ.சி.மா. ஜானகிராமன்https://www.blogger.com/profile/03172192787706041594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-83790519549167864492011-04-07T08:38:54.938+05:302011-04-07T08:38:54.938+05:30வாத்தியார் ஐயா வணக்கங்கள் பல...
அற்புதமான சிந்தனை...வாத்தியார் ஐயா வணக்கங்கள் பல...<br /><br />அற்புதமான சிந்தனைகள் சார் தங்களுடையது ...<br /><br />//“அண்ணே ராஜாவாக இருந்தால் கண்களை மூடிக்கொள்ள வேண்டும்- வேலைக்காரனாக இருந்தால் காதுகளை மூடிக்கொள்ள வேண்டும்<br />வயதாகி விட்டால் இரண்டையும் மூடிக்கொள்ள வேண்டும்- <br />அப்போதுதான் நிம்மதியாக இருக்கமுடியும்” என்பேன்.//<br /><br />இன்றைய மனித சமுதாயம் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயமான உண்மைகள்சிவ.சி.மா. ஜானகிராமன்https://www.blogger.com/profile/03172192787706041594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88932885943616657722011-04-07T07:18:51.913+05:302011-04-07T07:18:51.913+05:30சென்ற முதியோர் இல்லம் பற்றிய கடிதக் கதையில் உமாஜி ...சென்ற முதியோர் இல்லம் பற்றிய கடிதக் கதையில் உமாஜி கேட்ட கேள்வி"முதியோர் இல்லத்தில் சரிகட்டிப் போக முடிந்தவர்களுக்கு ஏன் வீட்டில் ஒத்துப் போக முடியவில்லை?"என்பதற்குச் சரியான பதிலாக உங்கள் கதை அமைந்து விட்டது ஐயா! <br /><br />ஏற்கனவே வாசித்து இருப்பது போலத்தான் உள்ளது. இருந்தாலும் மீள் வாசிப்பும் சுவாரஸ்யத்தைக் குறைக்கவில்லை. கதைகளை 'பாஸிடிவ் நோட்'டில் <br />முடிக்கும் ஆசிரியர்களில் உங்களுக்குத்தான் முதலிடம் ஐயா!நல்ல கதை ஐயா!நனறி!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-33615178070975833092011-04-07T07:03:05.176+05:302011-04-07T07:03:05.176+05:30/////“அண்ணே ராஜாவாக இருந்தால் கண்களை மூடிக்கொள்ள வ.../////“அண்ணே ராஜாவாக இருந்தால் கண்களை மூடிக்கொள்ள வேண்டும்- வேலைக்காரனாக இருந்தால் காதுகளை மூடிக்கொள்ள வேண்டும்<br />வயதாகி விட்டால் இரண்டையும் மூடிக்கொள்ள வேண்டும்- <br />அப்போதுதான் நிம்மதியாக இருக்கமுடியும்” /////<br /><br />இது அருமை... உண்மை... அவசியமும் கூட...<br /><br />ஐயா இதில் இன்னொன்னையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.... <br />பிள்ளைகளுக்கு பணம் காசு சேர்த்து வைக்க முடியாத நிலையில் <br />இருந்தவர்களாக இருந்தால் வாயையும் மூடிக்கொள்ளவேண்டும்.<br /><br />கொடுக்கும் வரை மரியாதை...<br />காட்டும் வரை அன்பு....<br />இவைகள் கிடைக்காது என்பதை<br />அறியும் போது நாமாகவே அவைகளை<br />எதிர்பார்க்காதது போல் <br />(தாங்கள் கூறியது போல் கண்ணையும், காதையும் மூடி) <br />நடித்து விட வேண்டியது தான்.<br /><br />நம் பிள்ளை நம்மை விட சமத்து என்று ஒத்துக் <br />கொள்பவர்கள் மிகவும் குறைவு என்றே தோன்றுகிறது....<br />அப்படி இருப்பதாக தெரிந்தால் பொறுப்புகளை <br />அந்த பொறுப்பான பிள்ளைகளிடம் தந்து விட்டு <br />தூரமாக நின்று ரசிப்பது / கண்காணிப்பது நல்லது....<br /><br />எவ்வளவு வயதானாலும் தனது பிள்ளைகளை <br />வளர்ந்தவர்களாக எண்ணுவதற்கு பெரும்பாலும் மனம் தயாரகுவதில்லை போலும்.....<br /><br />////“ எல்லாவற்ரையும் உங்களைக் கேட்டுச் செய்ய வேண்டும்.<br />நடந்தவற்றை எல்லாம் உங்களிடம் கூற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள். காலத்தின் பரிணாம வளர்ச்சியில் வேகமான<br />இன்றைய யுகத்தில்- அதெல்லாம் சாத்தியமில்லை. உங்களுக்கு<br />பெர்சனலாக ஏதாவது குறை வைத்தார்களா சொல்லுங்கள்?<br />அதாவது உண்ணும் உணவு, உடுத்தும் உடைகள், இருக்கும் இடம்-<br />இதில் ஏதாவது குறையுள்ளதா- சொல்லுங்கள். சரி பண்ணுவோம்” <br />என்பேன்////<br /><br />VRS...இல்லாவிட்டாலும்... வேலை நீட்டிப்பு செய்து சில காலம் சென்ற பின்பும் கூட <br />இது போன்ற பொறுப்புகளை குழந்தைகளாகத் தெரியும் நம் பிள்ளைகளிடம் <br />தந்து வயது தகுந்தாற் போல் செயல்களை மாற்றிக் கொண்டால் நல்லது!!!! <br />காலம் மாறும் பொது நாமும் மாறித்தானே ஆக வேண்டும்.... <br />என்ற உங்களின் கருத்து...யாவரும் மனதில் இருத்த வேண்டியக் கருத்து... <br />மொத்தத்தில் கதை அருமை... இதை SIMPLY SUPERB என்பேன். நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.com