tag:blogger.com,1999:blog-4586112903071555610.post7039116781413133443..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: பிள்ளையார் கனவில் வந்து சொல்லட்டும், அப்போது நிறுத்துகிறேன்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger146125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-17480545548746454072012-03-30T10:48:35.933+05:302012-03-30T10:48:35.933+05:30நானெல்லாம் கட்டம் கட்டி கட்டம் கட்டியே சலிச்சே போய...நானெல்லாம் கட்டம் கட்டி கட்டம் கட்டியே சலிச்சே போயிட்டேன்..<br />நான் கட்டம் கட்டினதுலே தப்பிச்ச கொஞ்ச ஆளுங்கள்லே இன்னிக்கு ஏதோ பேர் சொல்லிட்டுருக்குற ஆளா வளர்ந்துட்டீங்க..அதான் இப்புடியெல்லாம் பேசுறீங்க..//<br /><br />ம்ம்ம்ம்Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-10061451209062714352012-03-28T19:52:52.479+05:302012-03-28T19:52:52.479+05:30////Uma said...
கட்சியின் அவை முன்னவர் என்ற முறையி...////Uma said...<br />கட்சியின் அவை முன்னவர் என்ற முறையில், கூட்ட விவரங்களை மின்னஞ்சல் செய்தால், உறுப்பினர்களுக்கு அனுப்பிவிடுகிறேன்.//<br /><br />இப்படித்தான் வேகமா செயல்படணும், குட்! கூட்டத்தில எப்படி இவரை கட்டம் கட்டறதுன்னு 'செயல்திட்ட முறையை' முடிவு செய்துவிடுவோம்!////<br /><br />ம்க்கூம்..<br /> கட்டம் கட்டுற வேலை எல்லாம் உங்க கட்சிக்குள்ளதான் செல்லுபடியாகும்..<br /> அதுக்கே கூட உங்க தலைமைக்கு பவர் இருக்கா இல்லியான்னு உங்க கட்சிக்காரங்களே குழம்பிக் கிடக்குறாங்க..அவுங்க சந்தேகத்தை போக்கி முதல்லே உங்க கட்சியை கண்ட்ரோலுக்குக் கொண்டு வர்ற வழியைப் பாருங்க மேடம்.. (இதெல்லாம் பாலிட்டிக்ஸ்லே பாலபாடம்..) இதுக்கே இந்த தடவு தடுறீங்க..நீங்கல்லாம் எங்க? <br /><br /> நானெல்லாம் கட்டம் கட்டி கட்டம் கட்டியே சலிச்சே போயிட்டேன்..<br /><br />நான் கட்டம் கட்டினதுலே தப்பிச்ச கொஞ்ச ஆளுங்கள்லே இன்னிக்கு ஏதோ பேர் சொல்லிட்டுருக்குற ஆளா வளர்ந்துட்டீங்க..அதான் இப்புடியெல்லாம் பேசுறீங்க..<br /><br />உங்களுக்கு முந்தின தலைமையை கணக்கு கேட்டார்னு கட்டம் கட்டினேன்..சீனியருங்களைக் கேட்டுப்பாருங்கசேதி தெரியும்.. புரிஞ்சுதா?Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-49417259335787109342012-03-28T18:53:13.392+05:302012-03-28T18:53:13.392+05:30///////R.Srishobana said...
மைனர் அவர்களின் ஒலிநாட...///////R.Srishobana said...<br />மைனர் அவர்களின் ஒலிநாடாவைக் கேட்க முடியவில்லை...கணிப்பொறியில் உள்ள sound hardwareயில் ஒரு சிறிய பிரச்சனை...அது சரியானவுடன் கேட்டுவிட்டு பிறகு என் கருத்தை கூறுகின்றேன்...அதில் அப்படி என்ன "மேஜிக்" செய்துள்ளீர்கள் என்று தெரியவில்லை...கேட்க மிகவும் ஆவலாய் இருக்கிறது,ஆனால் கேட்க இயலவில்லை...மன்னிக்கவும்...//////<br /><br />'மேஜிக்'லாம் நமக்குத் தெரியாதே..<br /><br />'மன்னிப்பு'அப்புடி இப்புடின்னு பெரிய வார்த்தையெல்லாம் வேணாம்..<br /><br />கேக்கணும் என்கிற உங்களின் ஆர்வம் ஒன்றே போதும்.. <br /><br />தேமொழி கொடுத்த இந்த லின்க்கை ட்ரை பண்ணிக் கேளுங்க.. <br /><br />http://youtu.be/vykJe-dG-kwAnonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-49247776213978178932012-03-28T15:10:21.493+05:302012-03-28T15:10:21.493+05:30மைனர் அவர்களின் ஒலிநாடாவைக் கேட்க முடியவில்லை...க...மைனர் அவர்களின் ஒலிநாடாவைக் கேட்க முடியவில்லை...கணிப்பொறியில் உள்ள sound hardwareயில் ஒரு சிறிய பிரச்சனை...அது சரியானவுடன் கேட்டுவிட்டு பிறகு என் கருத்தை கூறுகின்றேன்...அதில் அப்படி என்ன "மேஜிக்" செய்துள்ளீர்கள் என்று தெரியவில்லை...கேட்க மிகவும் ஆவலாய் இருக்கிறது,ஆனால் கேட்க இயலவில்லை...மன்னிக்கவும்...R.Srishobanahttps://www.blogger.com/profile/15010954821562501807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-29968963186842445552012-03-28T05:35:44.541+05:302012-03-28T05:35:44.541+05:30///// R.Srishobana said...
வணக்கம் ஐயா,
இந்த வார ம...///// R.Srishobana said...<br />வணக்கம் ஐயா,<br />இந்த வார மாணவர் மலரின் ஆக்கங்கள் அனைத்தும் நன்றாக இருந்தது...<br /><br />தனுசு அவர்களின் கவிதை மிகவும் அருமை..மிகவும் ரசித்து எழுதியுள்ளீர்கள்...நல்ல கவிதையை தந்தமைக்கு நன்றிகள்...<br /><br />கேது தசையில் பிள்ளையாருக்கு சேவை செய்து நல்ல புண்ணியத்தை தந்து சங்கடங்களை போக்கிய பிள்ளையார்பட்டி பிள்ளையாரின் மகிமை நன்றாக இருந்தது ஐயா...ஆக்கத்துடனே பொருந்தி வந்த சொல்லடைகளுடன் நிறைந்திருந்த பதிவு மிகவும் நன்றாக இருந்தது...நன்றி ஐயா<br /><br />//////தேமொழி சகோதரியின் ஓவியம் அருமை...தன் அழகை அழகுப்படுத்திக் கொண்டிருக்கும் அப்பெண்ணின் அழகை ரசிக்கும் அழகு மயிலின் அழகு என்னை மிகவும் கவர்ந்தது...அப்பெண்ணின் ஆபரணங்களும் மிகவும் நேர்த்தியாக தீட்டியுள்ளீர்கள்...அருமையான ஓவியத்திற்கு நன்றி சகோதரி...////<br /><br /><br /><br />இதுவே அழகு! மிகவும் அழகான வரிகள்:):) <br /><br />/////ஆலாசியம் அவர்களின் இரு கவிதைகளும் நன்றாக இருந்தது...முதலில் யதார்த்தமாக ஆரம்பித்து பின்னர் இறுதி வரிகளில் ஆன்மிக சிந்தனைகள் கொண்ட கவிதை நன்றாக இருந்தது...மிக்க நன்றி ஆலாசியம் அவர்களே...////<br /><br /><br /><br />மிக்க நன்றி சகோதரி ஷோபனா.. உங்களின் பின்னூட்டத்தை நல்ல தமிழை ரசித்துப் படித்தேன்:):) நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86970270981367314352012-03-27T21:21:22.996+05:302012-03-27T21:21:22.996+05:30வணக்கம் ஐயா,
இந்த வார மாணவர் மலரின் ஆக்கங்கள் அனைத...வணக்கம் ஐயா,<br />இந்த வார மாணவர் மலரின் ஆக்கங்கள் அனைத்தும் நன்றாக இருந்தது...<br /><br />தனுசு அவர்களின் கவிதை மிகவும் அருமை..மிகவும் ரசித்து எழுதியுள்ளீர்கள்...நல்ல கவிதையை தந்தமைக்கு நன்றிகள்...<br /><br />கேது தசையில் பிள்ளையாருக்கு சேவை செய்து நல்ல புண்ணியத்தை தந்து சங்கடங்களை போக்கிய பிள்ளையார்பட்டி பிள்ளையாரின் மகிமை நன்றாக இருந்தது ஐயா...ஆக்கத்துடனே பொருந்தி வந்த சொல்லடைகளுடன் நிறைந்திருந்த பதிவு மிகவும் நன்றாக இருந்தது...நன்றி ஐயா<br /><br />தேமொழி சகோதரியின் ஓவியம் அருமை...தன் அழகை அழகுப்படுத்திக் கொண்டிருக்கும் அப்பெண்ணின் அழகை ரசிக்கும் அழகு மயிலின் அழகு என்னை மிகவும் கவர்ந்தது...அப்பெண்ணின் ஆபரணங்களும் மிகவும் நேர்த்தியாக தீட்டியுள்ளீர்கள்...அருமையான ஓவியத்திற்கு நன்றி சகோதரி...<br /><br />ஆலாசியம் அவர்களின் இரு கவிதைகளும் நன்றாக இருந்தது...முதலில் யதார்த்தமாக ஆரம்பித்து பின்னர் இறுதி வரிகளில் ஆன்மிக சிந்தனைகள் கொண்ட கவிதை நன்றாக இருந்தது...மிக்க நன்றி ஆலாசியம் அவர்களே...<br /><br />ஆனந்தமுருகனின் நகைச்சுவை ஆக்கம் நன்று...உண்மையும் இதுவே...என் தந்தையும் சில நேரம் இப்படி சொல்வார்...ஒரு முறை என் அம்மா வெளியூர் சென்ற பிறகு தான் உண்மையை புரிந்து கொண்டார்...<br /><br />சபரி அவர்களின் நகைச்சுவையில் 1,4,5,7 நகைச்சுவைகள் சிரிக்க வைத்தன...R.Srishobanahttps://www.blogger.com/profile/15010954821562501807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76799305487694265942012-03-27T13:42:12.146+05:302012-03-27T13:42:12.146+05:30தேமொழி said...
///உண்மை...உண்மை
இங்கே பார்க்கவும்...தேமொழி said...<br />///உண்மை...உண்மை <br />இங்கே பார்க்கவும்...அதாவது கேட்கவும்....<br />http://youtu.be/2G9Q-r2leyw///<br /><br />பார்த்தோம்,, அது<br />பக்கத்து துறை தான் என்றாலும்<br /><br />அங்கேயும் உமது நுண்ணறிவை தந்து<br />அசத்தி விட்டீர்கள்..<br /><br />கேட்பதற்கு உதவுவதும் balance,ஆக <br />நிற்க உதவும் திறன் செவிகளே..<br /><br />கேள்விகளால் தோட்கப்படாத செவி <br />என்ற வள்ளுவர் கோபத்தை நினைவு கொண்டு அன்புடன் தருகிறோம்<br /><br />வணக்கமும் வாழ்த்துக்களும்<br /><br /><br /><br /><br />வாழ்க..வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-20647298488064044332012-03-27T12:08:07.774+05:302012-03-27T12:08:07.774+05:30ஈஸ்வரா செய்யும் தவற்றிற்கு ஏதாவது காரணம் கொடுத்து ...ஈஸ்வரா செய்யும் தவற்றிற்கு ஏதாவது காரணம் கொடுத்து தப்பிக்க செய்கிறாயே இது நியாயமா! தவறு வராமல் செய்ய வேண்டாமா!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-35385623422881163392012-03-27T12:06:01.535+05:302012-03-27T12:06:01.535+05:30கண்ணாடி காரிலே கசடான பிழை நடையிலே
'ஓம் எனும் ...கண்ணாடி காரிலே கசடான பிழை நடையிலே <br />'ஓம் எனும் சப்தம் ஒலித்துக் கொண்டு தான்...'Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-36188198276441220362012-03-27T12:04:11.322+05:302012-03-27T12:04:11.322+05:30@Ayyar...////
மௌனம் அழகானது
அனுபவித்தால் மட்டும் ...@Ayyar...////<br /><br />மௌனம் அழகானது<br />அனுபவித்தால் மட்டும் புரியக்கூடியது<br /><br />காது கேட்கும் வரையில் தான் சத்தம்<br />காது கடவுளை நோக்கும் போது<br /><br />கவனித்துப் பார்த்தால் <br />மௌன(மே)ராகம்..<br /><br />அங்கு வந்தபின் <br />அதைப் பற்றி நீங்களே எழுதுவீர்கள்<br /><br />எழுத வைப்பதே <br />எமது நோக்கமும் எண்ணமும்<br /><br />வாழ்த்துக்களுடன் வாழ்க.. <br />வழக்கம் போல் <br /><br />நன்றி! நன்றி!! நன்றி!!!<br /><br />நான் எதார்த்தமாகத் தான் சொன்னேன் <br />உறுத்தல் என்று :):)<br /><br />ஐயரை நான் அறிவேன் ஐயர் என்னை அறிந்தது போல்.<br /><br />இல்லையே அங்கேயும் "ஓம்" என்ற ஒழி இருக்கும் என்றல்லவா கேள்விப் படுகிறேன்.<br /><br />சரி, 'காது கேட்கும் வரைக்கும் தான் சப்தம்' <br />நீங்கள் சொல்வது சரிதான் ஐயர் அவர்களே!<br /><br />இருந்தும் சப்தம் அங்கேத் தான் இருக்கும்<br />அதைக் கேட்கும் காது மாத்திரமே பழுது!<br /><br />நல்லது நன்றி தாங்கள் சுழட்டியப் பாடல் <br />அருமை... ரசித்தேன், ருசித்தேன் உணர்ந்தேன்.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76883557322171904672012-03-27T11:32:21.573+05:302012-03-27T11:32:21.573+05:30///அய்யர் said...
காது கேட்கும் வரையில் தான் சத்தம...///அய்யர் said...<br />காது கேட்கும் வரையில் தான் சத்தம்///<br /><br />உண்மை...உண்மை <br />இங்கே பார்க்கவும்...அதாவது கேட்கவும்....<br />http://youtu.be/2G9Q-r2leywAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-31620445770652312692012-03-27T09:37:46.427+05:302012-03-27T09:37:46.427+05:30kmr.krishnan said...
//மாணவர் மலரில் எல்லாவிதமான ஆ...kmr.krishnan said...<br />//மாணவர் மலரில் எல்லாவிதமான ஆக்கங்களும் வந்துவிட்டன. மிஸ்ஸிங் சமையல் குறிப்புதான், அத வேணா நான் எழுதவா???? சொல்லுங்கள் நண்பர்களே!//<br /><br />அய்யர் "இளநீர்" கொடுத்து<br />அன்றே தொடங்கி வைத்து விட்டார்<br /><br />தொடர வேண்டும் என்ற <br />காத்திருக்கின்றோம்..வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12910905870974626212012-03-27T09:35:16.285+05:302012-03-27T09:35:16.285+05:30சரி, மெளனமாக சிரிக்கிறீர்கள்!:):)
அர்த்தம் அனந்தமா...சரி, மெளனமாக சிரிக்கிறீர்கள்!:):)<br />அர்த்தம் அனந்தமாக இருக்கும் <br />பொறுத்து இருங்கள்...<br /><br />அறிவுறுத்தலா? உறுத்தலா! எதுவானாலும் சரி..<br />உங்களின் உறுத்தலை உதறுங்கள் <br />எங்களின் நினைவுருத்தலையே <br />தங்க மனதில் வையுங்கள் ஐயரே!<br /><br />தோழரே..<br />உறுத்தலுமில்லை<br />அறிவுறுத்தலுமில்லை<br />வெறுத்தலும் இல்லை<br /><br />மௌனம் அழகானது<br />அனுபவித்தால் மட்டும் புரியக்கூடியது<br /><br />காது கேட்கும் வரையில் தான் சத்தம்<br />காது கடவுளை நோக்கும் போது<br /><br />கவனித்துப் பார்த்தால் <br />மௌன(மே)ராகம்..<br /><br />அங்கு வந்தபின் <br />அதைப் பற்றி நீங்களே எழுதுவீர்கள்<br /><br />எழுத வைப்பதே <br />எமது நோக்கமும் எண்ணமும்<br /><br />வாழ்த்துக்களுடன் வாழ்க.. <br />வழக்கம் போலஇந்தபாடல் உங்களுக்கு<br /><br />உள்ளதை சொல்வேன் <br />சொன்னதை செய்வேன் <br /><br />வேறு ஒன்றும் தெரியாது<br />உள்ளத்தில் இருப்பதை <br /><br />வார்த்தையில் மறைக்கும் <br />உட்கபடம் தெரியாது<br /><br />பள்ளிக்கு சென்று படித்ததில்லை<br />ஒரு எழுத்தும் தெரியாது<br /><br />நான் பார்த்த உலகத்தில் பாசத்தை தவிர எதுவும் கிடையாது<br /><br />அடிப்பது போல கோவம் வரும் <br />அதில் ஆபத்து இருக்காது<br /><br />நீ அழுதால் நானும் அழுவேன் <br />காரணம் தெரியாது<br /><br />நன்றியை மறந்தால் மன்னிக்க மாட்டேன் நெஞ்சுக்கு நெருப்பாவேன்<br /><br />நல்லவர் வீட்டில் நாய்போல் உழைப்பேன் காலுக்கு செருப்பாவேன்வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-46325217901049583022012-03-27T07:47:53.745+05:302012-03-27T07:47:53.745+05:30/////அய்யர் said...
///ஆம், கிருஷ்ணன் சார் இதில் ம.../////அய்யர் said...<br />///ஆம், கிருஷ்ணன் சார் இதில் மிகவும் கெட்டிக் காரர்.. எங்கே ஊற்றுக் கண் இருக்கிறது என்பதை அறிந்து லேசாக அந்தக் கண்ணைப் பார்த்து தட்டி விடுவார்.///<br /><br />சரிதான் சிங்கை செல்வரே..<br />வழிமொழிகிறோம்..<br />பதிவிடும் மாணவர்களின் பதிவும் <br />ஒவ்வொன்றும் மெருகேருவருவதும் <br />உரியவருக்கு சேர வேண்டிய பாராட்டு<br /><br />வகுப்பறையில் வாழ்த்துச் சொல்ல வாத்தியாரும் அனுமதிப்பார் <br />என்றே நம்புகிறோம்..<br /><br />///நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் சரியாகப் புரிந்துக் கொண்டால் இதுப் போன்ற சிரமம் வராது புரிந்துக் கொண்டோம்...///<br /><br />மௌனமாக சிரிக்கின்றோம்..<br /><br /><br />///நன்றி நன்றி. நமக்கு இவ்வளவு சுதந்திரம் தந்து நாம் ஒவ்வொருவரின் சம்பாசனைகளையும் கண்டு களிக்கும் நமது வாத்தியாருக்குத் தான் நன்றி கூற வேண்டும். மிக்க நன்றி ஆசிரியர் அவர்களே!///<br /><br />நன்றி சொல்வதில் <br />நாங்களும் சேர்ந்து கொள்ளலாம் தானே../////<br /><br /><br />மெளனமா! எது மெளனமாக இருக்கிறது...<br />பிரபஞ்சத்தில் எதுவுமே மெளனமாக இல்லையாமே...<br /><br />சரி, மெளனமாக சிரிக்கிறீர்கள்!:):)<br />அர்த்தம் அனந்தமாக இருக்கும் <br />பொறுத்து இருங்கள்...<br /><br />அறிவுறுத்தலா? உறுத்தலா! எதுவானாலும் சரி..<br />உங்களின் உறுத்தலை உதறுங்கள் <br />எங்களின் நினைவுருத்தலையே <br />தங்க மனதில் வையுங்கள் ஐயரே!<br /><br />நன்றி சொல்வதில் நாங்களும் சேர்ந்துக் கொள்ளலாமா! <br />ஹா..ஹா..ஹா.. என்ன கேள்வி இது?<br />எல்லாவற்றிலும் உங்களுக்கும் பங்கு உண்டு விடுவதாக இல்லை..<br />நீங்கள் வகுப்பறையில் இருப்பவரே! <br /><br />ஹி..ஹி.. என்ன தாடியைத் தடவிக் கொண்டே <br />வேறு ஏதாவது ஆராய்ச்சியில் அமர்ந்திருப்பீர்கள் :):)<br /><br />அதற்காக விட்டு விடுவோமா என்ன? <br />அதுவும் என் பக்கத்தில் அமர்ந்திருக்கும் தங்களை <br />விட்டு விட்டு தான் நான் நகர்வேனா?<br /><br />நன்றிகள் ஐயரே!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57154995505868203552012-03-27T07:42:44.797+05:302012-03-27T07:42:44.797+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91418378454857619972012-03-27T06:56:16.958+05:302012-03-27T06:56:16.958+05:30minorwall said...
சொல்லப்போனா சிருசுங்கதான்..
பாட்...minorwall said...<br />சொல்லப்போனா சிருசுங்கதான்..<br />பாட்டாவே படிச்சுட்டேன்..<br /><br />அந்த படத்தை பார்த்தவுடன் முன்பு ஒருமுறை ஜப்பான் கடற்கரையில் கூட்டமாக இருக்கும் ஒரு படத்தை போட்டு அதில் "மைனரை கண்டிபிடியுங்கள்" என்ற வாத்தியாரின் அறிவிப்பும்தான் என் நினைவுக்கு வந்தது.<br /><br />அடுத்த நொடியில் அந்த பின்னூட்டமும் வந்து விட்டது .உடனே அனுப்பி விட்டேன். <br /><br />அதன் பின் யோசித்தேன் மைனர் தவறாக எடுத்துக் கொண்டால் என்ன செய்வது அவசரப் பட்டு விட்டோமோ? பின்னூட்டம் ஏதேனும் இடுவாரோ என்று refresh செய்துக் கொண்டே இருந்தேன். உமா அவர்களுக்குதான் பதில் வந்தது <br /><br />காரணம் சென்ற வாரம் மதிப்பிற்குரிய கணேஷ் அவர்களுக்கு என்னுடைய வார்த்தைகள் வருத்தம் அடையும் படி அமைந்து விட்டது. <br /><br />இப்போது பார்கையில் உங்களின் பின்னூட்டம் மிக சாதாரணமாக இருந்தது. <br /><br />மிகவும் ஜாலியாக எடுத்துக் கொண்டு எல்லோரும் மைனர் தான் அதாவது எல்லோரும் சிறியவர்கள் தான் என்று சிலேடை மொழியில் ஒரு பின்னூட்டம் இட்டு அசத்தி விட்டீர்கள். நன்றிகள் மைனர்.thanusuhttps://www.blogger.com/profile/15604862556703739037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-77765041981564142092012-03-27T06:30:59.487+05:302012-03-27T06:30:59.487+05:30தேமொழி said...அப்பாவி நீங்கள்? ஹ்ம்ம்...சாரி, உங்க...தேமொழி said...அப்பாவி நீங்கள்? ஹ்ம்ம்...சாரி, உங்க ஸ்டேட்மெண்ட் நம்பறமாதிரி இல்லே<br /><br />அய்யோ...நம்புங்க... நெஜம்மா நான் ரொம்போ அப்பாவிதாங்க.thanusuhttps://www.blogger.com/profile/15604862556703739037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54166729350073073692012-03-27T06:26:48.102+05:302012-03-27T06:26:48.102+05:30//மாணவர் மலரில் எல்லாவிதமான ஆக்கங்களும் வந்துவிட்ட...//மாணவர் மலரில் எல்லாவிதமான ஆக்கங்களும் வந்துவிட்டன. மிஸ்ஸிங் சமையல் குறிப்புதான், அத வேணா நான் எழுதவா???? சொல்லுங்கள் நண்பர்களே!//<br /><br />சமையல் குறிப்பு தரவில்லையே தவிர, சாப்பாடு பற்றி நானும் வாத்தியார்<br />அவர்களும் பலமுறை பேசியுள்ளோம். பிப்ரவரி 2011ல் கல்யாண சமையல் ஜாபிதா அடியேன் அளித்துள்ளேன். செட்டிநாட்டு சமையல் மேஸ்திரிகளைப் பற்றி <br />அய்யாவும் பலமுறை சொல்லியுள்ளார்.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-2661670224191406892012-03-27T03:26:07.410+05:302012-03-27T03:26:07.410+05:30////தேமொழி said...
///thanusu said...
கடற்கரையை வி...////தேமொழி said...<br />///thanusu said...<br />கடற்கரையை விட்டு குளக்கரைக்கு குளிக்க வந்த மைனரை நான் கண்டு பிடித்துவிட்டேன் .///<br /><br />///thanusu said...<br />நான் ரொம்ப அப்பவிதாங்க .///<br /><br />அப்பாவி நீங்கள்? ஹ்ம்ம்...சாரி, உங்க ஸ்டேட்மெண்ட் நம்பறமாதிரி இல்லே////<br /><br />'எல்லோருமே மைனருதான்..<br /><br />இந்தப்படத்துலே...குளக்கரையிலே எல்லோருமே மைனருதான்..<br /><br />சொல்லப்போனா சிறுசுங்கதான்..'<br /><br />பாட்டாவே படிச்சுட்டேன்..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-53299721223629320392012-03-26T21:37:57.735+05:302012-03-26T21:37:57.735+05:30///thanusu said...
கடற்கரையை விட்டு குளக்கரைக்கு க...///thanusu said...<br />கடற்கரையை விட்டு குளக்கரைக்கு குளிக்க வந்த மைனரை நான் கண்டு பிடித்துவிட்டேன் .///<br /><br />///thanusu said...<br />நான் ரொம்ப அப்பவிதாங்க .///<br /><br />அப்பாவி நீங்கள்? ஹ்ம்ம்...சாரி, உங்க ஸ்டேட்மெண்ட் நம்பறமாதிரி இல்லேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75424545296725409012012-03-26T20:40:24.552+05:302012-03-26T20:40:24.552+05:30///ஆம், கிருஷ்ணன் சார் இதில் மிகவும் கெட்டிக் காரர...///ஆம், கிருஷ்ணன் சார் இதில் மிகவும் கெட்டிக் காரர்.. எங்கே ஊற்றுக் கண் இருக்கிறது என்பதை அறிந்து லேசாக அந்தக் கண்ணைப் பார்த்து தட்டி விடுவார்.///<br /><br />சரிதான் சிங்கை செல்வரே..<br />வழிமொழிகிறோம்..<br />பதிவிடும் மாணவர்களின் பதிவும் <br />ஒவ்வொன்றும் மெருகேருவருவதும் <br />உரியவருக்கு சேர வேண்டிய பாராட்டு<br /><br />வகுப்பறையில் வாழ்த்துச் சொல்ல வாத்தியாரும் அனுமதிப்பார் <br />என்றே நம்புகிறோம்..<br /><br />///நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் சரியாகப் புரிந்துக் கொண்டால் இதுப் போன்ற சிரமம் வராது புரிந்துக் கொண்டோம்...///<br /><br />மௌனமாக சிரிக்கின்றோம்..<br /><br /><br />///நன்றி நன்றி. நமக்கு இவ்வளவு சுதந்திரம் தந்து நாம் ஒவ்வொருவரின் சம்பாசனைகளையும் கண்டு களிக்கும் நமது வாத்தியாருக்குத் தான் நன்றி கூற வேண்டும். மிக்க நன்றி ஆசிரியர் அவர்களே!///<br /><br />நன்றி சொல்வதில் <br />நாங்களும் சேர்ந்து கொள்ளலாம் தானே..வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75029980812936433142012-03-26T20:34:08.689+05:302012-03-26T20:34:08.689+05:30kmr.krishnan said...
///திறமையை வெளிக் கொணர்வதில் ...kmr.krishnan said...<br />///திறமையை வெளிக் கொணர்வதில் முதலிடம் நம் அய்யாவுக்குத்தான். தன்னுடைய வலைப்பூவில் சோதிட ஆர்வத்தால் தூண்டப்பட்டு வருபவர்களுக்கு இலக்கிய ஆர்வமும், மொழி ஆற்றலும்,நகைச்சுவை உணர்வும், பல்சுவை அறிவும் அளித்து ஊக்குவிப்பதில் அய்யாவுக்கு நிகர் அவரேதான்...///<br /><br /><br />///நானெல்லாம் பூவோடு சேர்ந்து நாறும் மணப்பது போலத்தான்.///<br /><br />நாறுடன் சேர்ந்து <br />நாங்களும் மணக்கலாம் தானே...வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-84842040456380878552012-03-26T20:10:38.347+05:302012-03-26T20:10:38.347+05:30ananth said...நல்ல ஞாபக சக்திதான் உங்களுக்கு. அன்ற...ananth said...நல்ல ஞாபக சக்திதான் உங்களுக்கு. அன்று ஏனோ அந்த கவிதை உடனே புரியவில்லை. இன்று இந்த கவிதையில் என்ன சொல்கிறீர்கள் என்பது உடனே புரிந்தது. பல நேரங்களில் ஆக்கம் பிடித்திருந்தும் பின்னூட்டம் வராததற்கு நேரமின்மைதான் காரணம். I never singled out any article not to be read or commented.<br /><br />வாத்தியாரே சொல்லி உள்ளார் நம் போன்றோருக்கு முதலில் பிழைப்பு பிறகுதான் வகுப்பு.<br /><br />நீங்கள் இரண்டாம் வாத்தியார் உங்களை குறை சொல்ல மாட்டோம் .<br /><br />நானே கூட பின்னூட்டாம் இட வேண்டிய பல தகவல்களுக்கு நேரம் இல்லாததால் தருவதில்லை .thanusuhttps://www.blogger.com/profile/15604862556703739037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-80597469438314682992012-03-26T19:19:27.234+05:302012-03-26T19:19:27.234+05:30/////Blogger thanusu said...
ananth said....க.../////Blogger thanusu said...<br /><br /> ananth said....காதலரைப் பார்த்தவுடன் பெண்கள் நாணம் கொண்டு அந்த நேரத்தில் என்ன செய்துக் கொண்டிருந்தாலும் அதை நிறுத்தி விடுவார்கள். தனுசுவின் கவிதை இதை அழகாக சொல்லியிருக்கிறது. அருமையிலும் அருமை. இது போன்ற கவிதைகள் நமக்கு சுட்டுப் போட்டாலும் வராது.<br /><br /> உங்களுக்கு கவிதை புரியாது என்று ஒருமுறை சொல்லி உள்ளீர்கள், ஆனால் அந்த ஆனந்துக்கு இன்று என் கவிதை பிடித்துபோய் பின்னூட்டம் வந்திருக்கிறது .<br /><br /> மிக்க மகிழ்ச்சி ஆனந்த்//////<br /><br />நல்ல ஞாபக சக்திதான் உங்களுக்கு. அன்று ஏனோ அந்த கவிதை உடனே புரியவில்லை. இன்று இந்த கவிதையில் என்ன சொல்கிறீர்கள் என்பது உடனே புரிந்தது. பல நேரங்களில் ஆக்கம் பிடித்திருந்தும் பின்னூட்டம் வராததற்கு நேரமின்மைதான் காரணம். I never singled out any article not to be read or commented.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-849686039056888112012-03-26T19:11:15.331+05:302012-03-26T19:11:15.331+05:30/////Blogger ஜி ஆலாசியம் said...
///ananth sa.../////Blogger ஜி ஆலாசியம் said...<br /><br /> ///ananth said...<br /> ஆலாசியம் அவர்களின் கவிதையும் இவை எவற்றிற்கும் குறைந்ததல்ல. நன்றாக இருக்கிறது. விளங்கிக் கொள்ள சற்று கருத்தூன்றி படிக்க வேண்டியிருக்கிறது.///<br /><br /> மிக்க நன்றி ஆனந்த் அவர்களே!<br /><br /> எனது பாடலுக்கு மிகவும் அழகாக தெளிவுரையை நமது சகோதரியார் திருமதி பார்வதி ராமச்சந்திரன் அவர்கள் பின்னூட்டத்திலே அருமையாக செய்து உள்ளார்கள் அதையும் படித்து பார்க்க வேண்டுகிறேன். நன்றி./////<br /><br />ஆரம்பத்தில் அதை கவனிக்கவில்லை. இப்போது கவனித்து விடுகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.com