tag:blogger.com,1999:blog-4586112903071555610.post6899721662325951256..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: டச்சிங், டச்சிங்காக இருக்க என்ன வேண்டும்?Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-23507300254112122122010-12-31T14:38:15.490+05:302010-12-31T14:38:15.490+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துகள் .. enjoy every minute ...இனிய புத்தாண்டு வாழ்த்துகள் .. enjoy every minute of this year with happinessrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-71322268243398001212010-12-31T13:33:22.267+05:302010-12-31T13:33:22.267+05:30Dear Sir
Arumai Sir..
Thank you
Loving Student
...Dear Sir<br /><br />Arumai Sir..<br /><br />Thank you<br /><br />Loving Student<br />Arulkumar RajaramanArulhttps://www.blogger.com/profile/12184357054067228824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-62976814541556526692010-12-30T17:45:00.267+05:302010-12-30T17:45:00.267+05:30அட! அடா !
என்ன ஒரு பாக்கியம்.
என்ன ஒரு வாழ்த்துரை...அட! அடா ! <br />என்ன ஒரு பாக்கியம்.<br />என்ன ஒரு வாழ்த்துரை, உண்மையை சொல்ல போனால் முன்னரே எமக்கு கல்யாணம் ஆகவில்லையே என்ற ஒரு பெரும் ஏக்கம் இருந்தது////<br /><br />நண்பர் கண்ணன் அவர்களே!!!!<br /><br />தாமதம் தங்கம் பெட்டகம் கிடைபப்பதர்க்கு தான்...<br /><br />நன்றி <br /><br />பாண்டியன்Pandianhttps://www.blogger.com/profile/04190568708509713330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15285859215897347682010-12-30T17:21:52.722+05:302010-12-30T17:21:52.722+05:30///// " ஸ்ரீ ஆண்டாள் !" கண்ணபிரானை நினைத...///// " ஸ்ரீ ஆண்டாள் !" கண்ணபிரானை நினைத்து "கனா கண்டேன் தோழி!" என்னும் பெரிய பாசுரம் பாடவில்லையா தலைவா!<br />கோதை நாச்சியாரின் விருப்பத்தை கண்ணபிரான் ஏற்றுக்கொள்ள<br />வில்லையா தலைவா?/////<br />கவலை வேண்டாம் கண்ணா...<br /><br />இல்லாதொன்றை யாரும் கண்டு பிடிக்க முடியாது....<br />கண்டு பிடிக்கும் யாவும் ஏற்கனவே இருந்தது தான்...<br /><br />உங்களவளை பற்றிய உங்கள் கவலையை விடுங்கள்<br />ஒன்பதில் (கோள்சார) குரு இருக்கிறான் என்பதில் சந்தோசப் படுங்கள்..<br />திக்கெட்டும் தேடுங்கள் தேவதை அவள் காத்திருப்பாள்....<br />வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-1781233297115007702010-12-30T17:18:32.937+05:302010-12-30T17:18:32.937+05:30/////Uma said...
பாசமலர் சகோதரியோ டில்லியில் /.../////Uma said...<br /> பாசமலர் சகோதரியோ டில்லியில் //<br /> கண்ணன் என்னோட கமெண்ட்ஸ் படிச்சீங்களா?////<br /><br />படித்துவிட்டார் என்று தெரிகிறது. கீழே உள்ள அவரது பின்னூட்டங்களைப் பாருங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57581622371607778912010-12-30T17:18:19.603+05:302010-12-30T17:18:19.603+05:30/////Uma said...
மிகவும் விளக்கமாக எழுதியிருக்.../////Uma said...<br /> மிகவும் விளக்கமாக எழுதியிருக்கிறீர்கள்.<br /> அவன் வாத்தியாரிடம் வந்துதான் ஆகவேண்டும் என்ற மோசமான (?) நோக்கத்தில் அவ்வாறு எழுதப்பெற்றிருக்கலாம்//<br /> எனக்கு அப்படித் தோன்றவில்லை. அவர்களின் தமிழ்ப்புலமை அந்த ரேஞ்சில் இருந்திருக்கிறது. இப்பவே நிறைய பேருக்கு தமிழ் வார்த்தைகளின் அர்த்தம் புரிவதில்லை. இன்னும் கொஞ்ச நாளில் தமிழ் டு தமிழ் அகராதி இருந்தாத்தான் படிக்கவே முடியும்கிற நிலைமை வந்துடும்.////<br /><br />கொஞ்ச நாட்களில் அல்ல! இன்றே பாதித் தமிழர்களின் நிலைமை அதுதான்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-83470123687723434812010-12-30T17:18:06.199+05:302010-12-30T17:18:06.199+05:30/////simma said...
உங்கள் தமிழ் புலமையும் ஜோதி.../////simma said...<br /> உங்கள் தமிழ் புலமையும் ஜோதிட அறிவும் எங்களை போன்றவர்களுக்கு<br /> மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றது<br /> இப்படிக்கு<br /> உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வரும் வாசகன்<br /> சதீஷ்/////<br /><br />பயன்பட வேண்டும் என்றுதான் எழுதிக்கொண்டிருக்கிறேன். உங்கள் விமர்சனம் கண்டு மகிழ்வு கொண்டேன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-56706935096941979502010-12-30T17:17:34.705+05:302010-12-30T17:17:34.705+05:30/////Thanndavarayan said...
ஐயா,
இப்படி ஒர.../////Thanndavarayan said...<br /> ஐயா,<br /> இப்படி ஒரு விளக்கம் எந்த ஒரு பேராசிரியரும் கொடுக்க முடியாது. அற்புதம். அருமை. நாங்கள் பூர்வ புண்ணியம் செய்தவர்கள். நன்றி.<br /> க.பா.இரவிச்சந்திரன்./////<br /><br />உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91550208239392362732010-12-30T17:17:21.901+05:302010-12-30T17:17:21.901+05:30/////kannan said...
வணக்கம் ஐயா!
அட! அடா !.../////kannan said...<br /> வணக்கம் ஐயா!<br /> அட! அடா !<br /> என்ன ஒரு பாக்கியம்.<br /> என்ன ஒரு வாழ்த்துரை, உண்மையை சொல்ல போனால் முன்னரே எமக்கு கல்யாணம் ஆகவில்லையே என்ற ஒரு பெரும் ஏக்கம் இருந்தது . இப்பொழுது அதுவும் மறைந்து விட்டது என்னில் இருந்து.<br /> ஏனெனில் ஒருத்தர் சிங்கப்பூரில், மற்றொருவர் அரபுநாட்டில் வேரு ஒருவர் அதான் மாண்புமிகு ஐயா முத்துராமக்ரிஷ்ணன் தஞ்சை மாநகரில் , மாப்பிளை தோழனோ ஜப்பானில், இவை அனைத்தையும் பார்த்து கொண்டு இருக்கும் நீதிபதியாக ஐயா பெரியவர், பாசமலர் சகோதரியோ டில்லியில் , தலைமை தாங்கி வாத்தியார் ஐயாவோ கோவை மாநகரில்<br /> உற்ற உறவினர்கள், மற்றும் சுற்றத்தாரோ உலகம் முழுவதும் இருந்து பெண் தேடத்தான் முடியுமா, அல்ல இந்த பாக்கியம் தான் கிடைக்குமா கண்ணனுக்கு<br /> எம்பெருமான் கண்ணன், கண்ணன் என்று பெயரை வைக்க வைத்து கவலை பட வைத்து விட்டானே என்று கவலை பட்ட கால நேரம் போகி,<br /> "புன்னகை!" பூக்க வைத்து விட்டு விட்டான் அந்த கரு நீல கண்ணன்.<br /> இதற்குத் தான் இத்தனை காலம் காலம் கடத்தினானோ கண்ணன்?/////<br /><br />இருக்கலாம்! இருக்கலாம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12124131633312023942010-12-30T17:17:05.364+05:302010-12-30T17:17:05.364+05:30////minorwall said...
///////உரை நடையில் இருந்...////minorwall said...<br /> ///////உரை நடையில் இருந்தால், அதுவும் படு ஈஸியாக இருந்தால் திருட்டுப்போகக்கூடும், செய்யுளில் இருந்தால், அதுவும் கடினமான செய்யுள்களில் இருந்தால், அவன் வாத்தியாரிடம் வந்துதான் ஆகவேண்டும் என்ற மோசமான (?) நோக்கத்தில் அவ்வாறு எழுதப்பெற்றிருக்கலாம்:-))))\\\\\\\\<br /> நிச்சயமா எங்களுக்கு செய்யுள் அப்படியே இருந்தால் ஒண்ணுமே புரியாது..<br /> ரொம்ப கடுமையா பிளான் பண்ணிருக்கீங்க சார்..சித்தர்களுக்கும் உங்களுக்கும் இடையே கடந்த ஜென்மங்களிலே இப்பிடி ஒரு MOU (Memorandam of Understanding ) இருந்திருக்கே?<br /> இனிமேல் உங்களை 'சுப்பையாசித்தர்'ன்னு கூப்பிடலாமா? இல்லை 'செட்டிநாட்டு சித்தர்' ன்னு சொல்றதுதான் மரியாதையா இருக்கும்..வாத்தியாரை பேர் சொல்லி கூப்பிட்டா அது நல்லா இருக்காது../////<br /><br />நான் எளியவன். எதையும் எதிர்பார்க்காதவன். நீங்கள் எப்படிக்கூப்பிட்டாலும் சம்மதம்தான் மைனர்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-22487565529154198102010-12-30T17:16:49.012+05:302010-12-30T17:16:49.012+05:30/////iyer said...
டச்சிங்.. டச்சிங்..
இது .../////iyer said...<br /> டச்சிங்.. டச்சிங்..<br /> இது தொடர் நிகழ்காலத்தை குறிக்கும் வார்த்தை . .<br /> அதனால் தான் மற்றவர்கள் திரும்பி பார்க்கிறார்கள் .<br /> இந்த படத்தில் உங்ளவர்கள் உட்பட . .<br /> உள்ளபடியே /////<br /><br />நல்லது. நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13824581118549432552010-12-30T17:16:34.206+05:302010-12-30T17:16:34.206+05:30////vprasanakumar said...
இன்றைய ஆக்கம் மிக ந...////vprasanakumar said...<br /> இன்றைய ஆக்கம் மிக நன்றாக இருக்கிறது.////<br /><br />நல்லது. நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-60540523167991963122010-12-30T16:45:45.404+05:302010-12-30T16:45:45.404+05:30அந்த அளவிற்க்காகவா சகோதரன் மனம் இல்லாமல் மற்றும் ப...அந்த அளவிற்க்காகவா சகோதரன் மனம் இல்லாமல் மற்றும் பொருள் ஈட்டும் திறமை இல்லாமல் போகிவிட்டான் சகோதரி ?//<br /><br />கண்ணன், நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னா நீங்க ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டீங்க. இருந்தாலும் நீங்க சொன்னதே புல்லரிச்சுடுச்சு. உங்க மெயில் id குடுங்க. <br /><br />ஒரு தகவல் வேண்டும் நான் தம்பியா அல்லது அண்ணாவா ?//<br /><br />தம்பிதான்Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-67515147375332573702010-12-30T14:46:03.802+05:302010-12-30T14:46:03.802+05:30வாத்தியார் ஐயா!
வாத்தியார் ஐயாவிற்கு மிகவு...வாத்தியார் ஐயா! <br /><br />வாத்தியார் ஐயாவிற்கு மிகவும் பிடித்த இலக்கணம் தான் என்னுடையது<br /><br />அதுதான் கும்பலக்கணம்,<br />கடக்க ராசி, <br />ஆயில்ய நட்சத்திரம், <br />சொந்த ஊர்(அப்பா ஊர் செங்கோட்டை) <br /><br />ஜனனம்ஆன இடம் வாசுதேவநல்லூர் <br />{ அருகில் உள்ள பெரிய ஊர்கள் ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி }<br /><br /> அஷ்டமி திதி,<br />அப்பா பெயர் சீதா ராமன் , <br />நேரம் நாடு இரவு 02 .02 AM ,<br /> தேதி 15 / 05 / 1978 <br /><br />இந்த தகவல் போதும் என்று நினைகின்றேன் ஒரு தகவல் வேண்டும் நான் தம்பியா அல்லது அண்ணாவா ?<br />-- kannan Seetha Ramanhttps://www.blogger.com/profile/05882183073466044169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57827436196206896002010-12-30T14:31:45.218+05:302010-12-30T14:31:45.218+05:30ஐயா!
"பாச மலர்!" சகோதரிக்கு ஒரு பட்டு ப...ஐயா!<br /><br />"பாச மலர்!" சகோதரிக்கு ஒரு பட்டு புடவை இல்லாமலா மணப்பெண் தோழியாக வர முடியும்,<br /><br /> அந்த அளவிற்க்காகவா சகோதரன் மனம் இல்லாமல் மற்றும் பொருள் ஈட்டும் திறமை இல்லாமல் போகிவிட்டான் சகோதரி ?<br /><br />ஆண்டவன் பெண்ணை மட்டும் காட்ட மாட்டுகின்றான் சகோதரி, <br />காட்டிய பின்னர் முதல் அழைப்பு சகோதரியின் வீட்டீற்கு தான் <br /><br />பெண் மட்டும் எங்கு இருந்து என்று தெரிந்து விட்டல் போதும் சகோதரி!<br /> <br />கல்யாணம் பெண் வீட்டிலா அல்லது<br />!வாசு!" விழா அல்லது சென்னை இலா என்று தெரிந்து விடும் <br /><br />என்னுடைய வளர்ப்பு தந்தை, அதாவது அப்பாவுடைய தம்பி சித்தப்பா @ சித்தி சென்னையில் தான் உள்ளார்கள் நல்ல வேலை, குணம் என்று எதற்கும் குறை வில்லை குழந்தையை தவிர ஆதலால் நானே எனது வீட்டீர்க்கும், சித்தப்பா வீட்டீர்க்கும் ஒரே ஒரு "கண்ணான செல்ல மகன்!" உள்ள இரு தாய்க்கும் ஒரு தகப்பனுக்கும். <br /><br />ஜனன அமைப்பே அப்படி அமைப்பு எனது பாச உள்ள சகோதரி <br /><br /><br />>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<br /><br />Uma has left a new comment on the post "நீ பாதி நான் பாதி பெண்ணே!": <br /><br />ம்ம் அப்படியே 'பாச மலர்' சகோதரிக்கு பட்டுப்புடவையும் அந்த தொகைக்குள்ள வந்துடுமில்ல? <br />Posted by Uma to வகுப்பறை at Thursday, December 30, 2010 1:03:00 PM kannan Seetha Ramanhttps://www.blogger.com/profile/05882183073466044169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-19715625306206791682010-12-30T14:19:06.158+05:302010-12-30T14:19:06.158+05:30பாசமலர் சகோதரியோ டில்லியில் //
கண்ணன் என்னோட கமெண...பாசமலர் சகோதரியோ டில்லியில் //<br /><br />கண்ணன் என்னோட கமெண்ட்ஸ் படிச்சீங்களா?Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88780842964619126992010-12-30T13:26:41.491+05:302010-12-30T13:26:41.491+05:30மிகவும் விளக்கமாக எழுதியிருக்கிறீர்கள்.
அவன் வா...மிகவும் விளக்கமாக எழுதியிருக்கிறீர்கள். <br /><br />அவன் வாத்தியாரிடம் வந்துதான் ஆகவேண்டும் என்ற மோசமான (?) நோக்கத்தில் அவ்வாறு எழுதப்பெற்றிருக்கலாம்//<br /><br />எனக்கு அப்படித் தோன்றவில்லை. அவர்களின் தமிழ்ப்புலமை அந்த ரேஞ்சில் இருந்திருக்கிறது. இப்பவே நிறைய பேருக்கு தமிழ் வார்த்தைகளின் அர்த்தம் புரிவதில்லை. இன்னும் கொஞ்ச நாளில் தமிழ் டு தமிழ் அகராதி இருந்தாத்தான் படிக்கவே முடியும்கிற நிலைமை வந்துடும்.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-51674404622688348792010-12-30T13:08:36.251+05:302010-12-30T13:08:36.251+05:30உங்கள் தமிழ் புலமையும் ஜோதிட அறிவும் எங்களை போன்றவ...உங்கள் தமிழ் புலமையும் ஜோதிட அறிவும் எங்களை போன்றவர்களுக்கு<br />மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றது<br /><br />இப்படிக்கு<br />உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வரும் வாசகன்<br />சதீஷ்Unknownhttps://www.blogger.com/profile/08814609360281294053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-27853001267802987772010-12-30T11:44:42.411+05:302010-12-30T11:44:42.411+05:30ஐயா,
இப்படி ஒரு விளக்கம் எந்த ஒரு பேராசிரியரும...ஐயா,<br /><br /> இப்படி ஒரு விளக்கம் எந்த ஒரு பேராசிரியரும் கொடுக்க முடியாது. அற்புதம். அருமை. நாங்கள் பூர்வ புண்ணியம் செய்தவர்கள். நன்றி.<br /><br />க.பா.இரவிச்சந்திரன்.Thanndavarayanhttps://www.blogger.com/profile/03555225851266006531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47271243827531704192010-12-30T11:01:01.985+05:302010-12-30T11:01:01.985+05:30ஐயா!
கோதை நாச்சியார் எம்பெருமாட்டி
" ஸ்ரீ ...ஐயா!<br /> <br />கோதை நாச்சியார் எம்பெருமாட்டி<br /> " ஸ்ரீ ஆண்டாள் !" கண்ணபிரானை நினைத்து "கனா கண்டேன் தோழி!" என்னும் பெரிய பாசுரம் பாடவில்லையா தலைவா!<br /> <br />கோதை நாச்சியாரின் விருப்பத்தை கண்ணபிரான் ஏற்றுக்கொள்ள<br />வில்லையா தலைவா? <br /> <br /><br /><br />Alasiam G has left a new comment on <br /> <br />"அடிஎன்னுக் கூப்பிட ஆம்புள இல்லையாம்<br />வெங்கட்டுன்னு பேரு வைக்கிறாளாம்ன்னு" . kannan Seetha Ramanhttps://www.blogger.com/profile/05882183073466044169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-24372088074676818942010-12-30T10:53:20.400+05:302010-12-30T10:53:20.400+05:30வணக்கம் ஐயா!
அட! அடா !
என்ன ஒரு பாக்கியம்.
என...வணக்கம் ஐயா!<br /> <br />அட! அடா ! <br />என்ன ஒரு பாக்கியம்.<br /> என்ன ஒரு வாழ்த்துரை, உண்மையை சொல்ல போனால் முன்னரே எமக்கு கல்யாணம் ஆகவில்லையே என்ற ஒரு பெரும் ஏக்கம் இருந்தது . இப்பொழுது அதுவும் மறைந்து விட்டது என்னில் இருந்து.<br /> <br />ஏனெனில் ஒருத்தர் சிங்கப்பூரில், மற்றொருவர் அரபுநாட்டில் வேரு ஒருவர் அதான் மாண்புமிகு ஐயா முத்துராமக்ரிஷ்ணன் தஞ்சை மாநகரில் , மாப்பிளை தோழனோ ஜப்பானில், இவை அனைத்தையும் பார்த்து கொண்டு இருக்கும் நீதிபதியாக ஐயா பெரியவர், பாசமலர் சகோதரியோ டில்லியில் , தலைமை தாங்கி வாத்தியார் ஐயாவோ கோவை மாநகரில் <br />உற்ற உறவினர்கள், மற்றும் சுற்றத்தாரோ உலகம் முழுவதும் இருந்து பெண் தேடத்தான் முடியுமா, அல்ல இந்த பாக்கியம் தான் கிடைக்குமா கண்ணனுக்கு <br /> <br />எம்பெருமான் கண்ணன், கண்ணன் என்று பெயரை வைக்க வைத்து கவலை பட வைத்து விட்டானே என்று கவலை பட்ட கால நேரம் போகி, <br /><br />"புன்னகை!" பூக்க வைத்து விட்டு விட்டான் அந்த கரு நீல கண்ணன்.<br /> <br />இதற்க்கு தான் இத்தனை காலம் காலம் கடத்தினானோ கண்ணன் ? <br /> <br />>>>>>>>>>>>>>>>>><<<<<<<<br />Alasiam G to me<br />show details Dec 28 (2 days ago)<br />Alasiam G has left a new comment on the post "Astrology உனக்கு எது சொந்தம்? பகுதி இரண்டு!": <br /><br /> <br />சரி கத்தார் கண்ணன் அவர்கள் திருமணத்திற்கு ஒரு.... லட்சத்து ஒன்னு மொய் எழுதிக்கப்பா... kannan Seetha Ramanhttps://www.blogger.com/profile/05882183073466044169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-35778105578485284102010-12-30T08:00:53.820+05:302010-12-30T08:00:53.820+05:30///////உரை நடையில் இருந்தால், அதுவும் படு ஈஸியாக ...///////உரை நடையில் இருந்தால், அதுவும் படு ஈஸியாக இருந்தால் திருட்டுப்போகக்கூடும், செய்யுளில் இருந்தால், அதுவும் கடினமான செய்யுள்களில் இருந்தால், அவன் வாத்தியாரிடம் வந்துதான் ஆகவேண்டும் என்ற மோசமான (?) நோக்கத்தில் அவ்வாறு எழுதப்பெற்றிருக்கலாம்:-))))\\\\\\\\<br /><br />நிச்சயமா எங்களுக்கு செய்யுள் அப்படியே இருந்தால் ஒண்ணுமே புரியாது..<br />ரொம்ப கடுமையா பிளான் பண்ணிருக்கீங்க சார்..சித்தர்களுக்கும் உங்களுக்கும் இடையே கடந்த ஜென்மங்களிலே இப்பிடி ஒரு MOU (Memorandam of Understanding ) இருந்திருக்கே? <br />இனிமேல் உங்களை 'சுப்பையாசித்தர்'ன்னு கூப்பிடலாமா? இல்லை 'செட்டிநாட்டு சித்தர்' ன்னு சொல்றதுதான் மரியாதையா இருக்கும்..வாத்தியாரை பேர் சொல்லி கூப்பிட்டா அது நல்லா இருக்காது..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89779591104414090482010-12-29T22:41:31.878+05:302010-12-29T22:41:31.878+05:30டச்சிங்.. டச்சிங்..
இது தொடர் நிகழ்காலத்தை குறிக்...டச்சிங்.. டச்சிங்..<br /><br />இது தொடர் நிகழ்காலத்தை குறிக்கும் வார்த்தை . . <br /><br />அதனால் தான் மற்றவர்கள் திரும்பி பார்க்கிறார்கள் . . <br /><br />இந்த படத்தில் உங்ளவர்கள் உட்பட . . <br />உள்ளபடியே . .வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75714070624337779612010-12-29T19:50:29.181+05:302010-12-29T19:50:29.181+05:30இன்றைய ஆக்கம் மிக நன்றாக இருக்கிறது.இன்றைய ஆக்கம் மிக நன்றாக இருக்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/00787229488199060638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86335559028537190822010-12-29T16:49:48.359+05:302010-12-29T16:49:48.359+05:30/////Ramachandran S said...
ஆசிரியருக்கு வணக்க.../////Ramachandran S said...<br /> ஆசிரியருக்கு வணக்கம்,<br /> பாடலுக்கு விளக்கம் அருமை.<br /> அந்த திருட்டு கும்பலிடம் இருந்து எதும் பதில் வந்ததா?<br /> விளக்கத்திற்கு நன்றிகள் பல.....////<br /><br />பதில் வரவில்லை. எதிர்பார்க்கவுமில்லை. கையாண்டுள்ள பகுதிகளை நீக்கிவிட்டால் போதும். பொறுத்திருந்து பார்ப்போம். இல்லை என்றால் ஒரு வழி உள்ளது. பின்னால் அதைச் செய்ய உள்ளேன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.com