tag:blogger.com,1999:blog-4586112903071555610.post6893541609235604273..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: Astrology அன்னை இந்திராகாந்தியின் ஜாதகம்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9044002609113297552011-09-29T04:56:39.562+05:302011-09-29T04:56:39.562+05:30/////Blogger மாணவி தேமொழி said...
///பஞ்சமா பா.../////Blogger மாணவி தேமொழி said...<br /> ///பஞ்சமா பாதகச் செய்ல்களைச் செய்பவனின் ஜாதகத்தில் மூன்றிற்கும் மேற்பட்ட கிரகங்கள் வக்கிரகதியில் இருக்கும். ///<br /> ஐயா, வழக்கமாகவே வக்கிரகதியில் செல்லும் ராகு, கேது ஆகியவற்றையும் இந்த கணக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டுமா? எனக்கு ராகு, கேது அத்துடன் சனியும் வக்கிரகதியில் இருக்கிறது. அதனால் மூன்று வக்கிரம் என்று கொள்வதா? அல்லது ராகு, கேது கிரகங்களில் சேராது என்று தள்ளி விடுவதா? விளக்குவீர்களா ஐயா?நன்றி////////<br /><br />ராகு & கேது அந்தக் கணக்கில் இல்லை!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-6487083810841864412011-09-29T04:56:24.928+05:302011-09-29T04:56:24.928+05:30//////Blogger Uma said...
அடுத்து அஷ்டகவர்க்கப...//////Blogger Uma said...<br /> அடுத்து அஷ்டகவர்க்கப் பாடத்தை முழு வீச்சில் நடத்த உள்ளேன்//<br /> ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.//////<br /><br />நல்லது. உங்களின் ஆர்வத்திற்கு நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-1073562110901357432011-09-29T04:10:38.669+05:302011-09-29T04:10:38.669+05:30///பஞ்சமா பாதகச் செய்ல்களைச் செய்பவனின் ஜாதகத்தில்...///பஞ்சமா பாதகச் செய்ல்களைச் செய்பவனின் ஜாதகத்தில் மூன்றிற்கும் மேற்பட்ட கிரகங்கள் வக்கிரகதியில் இருக்கும். ///<br /><br />ஐயா, வழக்கமாகவே வக்கிரகதியில் செல்லும் ராகு, கேது ஆகியவற்றையும் இந்த கணக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டுமா? எனக்கு ராகு, கேது அத்துடன் சனியும் வக்கிரகதியில் இருக்கிறது. அதனால் மூன்று வக்கிரம் என்று கொள்வதா? அல்லது ராகு, கேது கிரகங்களில் சேராது என்று தள்ளி விடுவதா? விளக்குவீர்களா ஐயா?நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-82408272933024509462011-09-28T17:30:01.525+05:302011-09-28T17:30:01.525+05:30நல்லது..நன்றி சார்..நல்லது..நன்றி சார்..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15646716019349450712011-09-28T16:51:11.170+05:302011-09-28T16:51:11.170+05:30அடுத்து அஷ்டகவர்க்கப் பாடத்தை முழு வீச்சில் நடத்த ...அடுத்து அஷ்டகவர்க்கப் பாடத்தை முழு வீச்சில் நடத்த உள்ளேன்//<br /><br />ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-34189402444883808522011-09-28T16:48:41.618+05:302011-09-28T16:48:41.618+05:30////Blogger Uma said...
'செய்யாத கொலைக்குத...////Blogger Uma said...<br /> 'செய்யாத கொலைக்குத் ஜெயில் தண்டனை வழங்கும் அமைப்பு எது?' என்கிற ரீதியிலான இந்தக் கேள்வி எப்படி?//<br /> நல்ல கேள்வி. ஒருவேளை ஆறாம் இடம் கெட்டதால் இருக்குமோ?/////<br /><br />ஆமாம். ஆறாம் வீடுதான் முக்கியமான காரணம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-72819386091027800252011-09-28T16:48:29.984+05:302011-09-28T16:48:29.984+05:30//////Blogger minorwall said...
/// Uma said.....//////Blogger minorwall said...<br /> /// Uma said...<br /> ஒருவரைக் கொலைகாரன் ஆக்கும் ஜாதக அமைப்பு எது?//<br /> அவ், வரவர வகுப்பறைல தீவிரவாதம் அதிகமாயிடுச்சி போல. ஏற்கனவே ஜெயிலுக்குப் போவதற்கான அமைப்பு எதுன்னு நான் கேட்டதுக்கே மைனர் கமெண்ட் போட்டிருந்தார். இதுக்கு என்ன கமெண்ட் போடுகிறார்னு பார்க்கலாம்.\\\<br /> 'கொலையே செய்யாமல் கொலைப்பழியில் 20 வருஷம் ஜெயிலில் கிடக்கக் காரணம் எது?' என்ற கேள்வி தற்காலத்து 3 பேர் மரணதண்டனை சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய வழக்குக்கு பொருத்தமாக இருக்கும்.. Jagannath , Uma ரெண்டு பேரும் கேட்டிருந்த கேள்விகளை இணைத்து 'செய்யாத கொலைக்குத் ஜெயில் தண்டனை வழங்கும் அமைப்பு எது?' என்கிற ரீதியிலான இந்தக் கேள்வி எப்படி?//////<br /><br />கணவனைப் பிரிந்து வாட வேண்டும் என்ற அமைப்புள்ள பெண், விதவையாகி, அவனைப் பிரிந்து வாழ்வதற்கும் அல்லது விவாகரத்தாகிப் பிரிந்து வாழ்வதற்கும், அவளுடைய மனத்துன்பத்தில் என்ன வேறுபாடு இருக்க முடியும்? பிரிவு பிரிவுதானே. அதுபோல குற்றம் செய்துவிட்டு சிறையில் இருப்பவனுக்கும், பழியால், செய்யாத குற்றத்திற்கு சிறையில் இருப்பவனுக்கும் சிறை வாழ்க்கை வேறாக இருக்காது. மனத்துன்பமும் வேறாக இருக்காது. கர்ம வினைப் பயன்! லக்கினம், ஐந்தாம் வீடு, ஆறாம் வீடு, பன்னிரெண்டாம் வீடு ஆகிய வீடுகள் சம்பந்தப்பட்ட விவகாரம் அது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-35832167715154141502011-09-28T16:47:45.066+05:302011-09-28T16:47:45.066+05:30////////Blogger minorwall said...
///SP.VR. SU...////////Blogger minorwall said...<br /> ///SP.VR. SUBBAIYA said...<br /> ///சிம்மாசன யோகம் என்பது உண்டு. மைனர் இந்தக் குண்டிற்கெல்லாம் பயப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்!///<br /> பெரிய வாத்தியார் சொல்லிட்டா சரிதான்..<br /> எங்களுக்கெல்லாம் அணுகுண்டு அயிட்டமே அல்வா சாப்புடுற மாதிரி..<br /> சாதாரண தீபாவளி குண்டு எல்லாம் ஜுஜுபி மேட்டர்..<br /> ///SP.VR. SUBBAIYA said...<br /> அவருக்குப் பாதி நம்பிக்கை உள்ளது. பாதி நம்பிக்கை இல்லை. அதுதான் பிரச்சினை!////<br /> பெருசா நல்ல விஷயம் எதுவும் எதிர்பாராம, சொந்த முயற்சியில்லாமே நடந்தா<br /> அதுக்கு matter of coincidence /coordination என்று நடைமுறையிலே எதாவுது ஒரு பெயர் வெச்சுக்கலாம்.<br /> சோதிட ரீதியிலே எதாவுது கிரகங்களைக் காரணம் சொல்லலாம். இருக்கமுடியாது..<br /> அப்பிடி நடந்த விஷயங்கள் இருக்கு..<br /> தீவிர முயற்சி எடுத்தும் 'கிளிக்' ஆகாத விஷயங்களும் இருக்கு..<br /> இதுலே என்ன காமெடின்னா 'பாஸிட்டிவ் திங்கிங், மோடிவேஷன்' ன்னு full tempo லே போற ஆளுங்களுக்கும்<br /> எதிர்பார்த்த காரியங்கள் ஊத்திக்குறதுதான்..<br /> அதுனாலே..ஒண்ணும் சொல்றாப்போலே இல்லே..///////<br /><br />அடுத்து அஷ்டகவர்க்கப் பாடத்தை முழு வீச்சில் நடத்த உள்ளேன். அதைத் தொடர்ந்து விடாமல் படியுங்கள். நிறைய விஷயங்கள் உங்களுக்குப் புலப்படும் மைனர். பலன் பார்ப்பதற்கு அதில் நிறையக் குறுக்கு வழிகள் உள்ளன மைனர்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-59785026762521919992011-09-28T16:30:58.668+05:302011-09-28T16:30:58.668+05:30'செய்யாத கொலைக்குத் ஜெயில் தண்டனை வழங்கும் அமை...'செய்யாத கொலைக்குத் ஜெயில் தண்டனை வழங்கும் அமைப்பு எது?' என்கிற ரீதியிலான இந்தக் கேள்வி எப்படி?//<br /><br />நல்ல கேள்வி. ஒருவேளை ஆறாம் இடம் கேட்டதால் இருக்குமோ?Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-35479628006296447802011-09-28T15:18:41.539+05:302011-09-28T15:18:41.539+05:30/// Uma said...
ஒருவரைக் கொலைகாரன் ஆக்கும் ஜாதக அ.../// Uma said... <br />ஒருவரைக் கொலைகாரன் ஆக்கும் ஜாதக அமைப்பு எது?//<br /><br />அவ், வரவர வகுப்பறைல தீவிரவாதம் அதிகமாயிடுச்சி போல. ஏற்கனவே ஜெயிலுக்குப் போவதற்கான அமைப்பு எதுன்னு நான் கேட்டதுக்கே மைனர் கமெண்ட் போட்டிருந்தார். இதுக்கு என்ன கமெண்ட் போடுகிறார்னு பார்க்கலாம்.\\\<br /><br />'கொலையே செய்யாமல் கொலைப்பழியில் 20 வருஷம் ஜெயிலில் கிடக்கக் காரணம் எது?' என்ற கேள்வி தற்காலத்து 3 பேர் மரணதண்டனை சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய வழக்குக்கு பொருத்தமாக இருக்கும்.. Jagannath , Uma ரெண்டு பேரும் கேட்டிருந்த கேள்விகளை இணைத்து 'செய்யாத கொலைக்குத் ஜெயில் தண்டனை வழங்கும் அமைப்பு எது?' என்கிற ரீதியிலான இந்தக் கேள்வி எப்படி?Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76912952260824414052011-09-28T15:00:16.230+05:302011-09-28T15:00:16.230+05:30///SP.VR. SUBBAIYA said...
///சிம்மாசன யோகம் என்ப...///SP.VR. SUBBAIYA said... <br />///சிம்மாசன யோகம் என்பது உண்டு. மைனர் இந்தக் குண்டிற்கெல்லாம் பயப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்!///<br /><br />பெரிய வாத்தியார் சொல்லிட்டா சரிதான்..<br />எங்களுக்கெல்லாம் அணுகுண்டு அயிட்டமே அல்வா சாப்புடுற மாதிரி..<br />சாதாரண தீபாவளி குண்டு எல்லாம் ஜுஜுபி மேட்டர்..<br /><br />///SP.VR. SUBBAIYA said... <br />அவருக்குப் பாதி நம்பிக்கை உள்ளது. பாதி நம்பிக்கை இல்லை. அதுதான் பிரச்சினை!////<br /><br />பெருசா நல்ல விஷயம் எதுவும் எதிர்பாராம, சொந்த முயற்சியில்லாமே நடந்தா <br />அதுக்கு matter of coincidence /coordination என்று நடைமுறையிலே எதாவுது ஒரு பெயர் வெச்சுக்கலாம்.<br />சோதிட ரீதியிலே எதாவுது கிரகங்களைக் காரணம் சொல்லலாம். இருக்கமுடியாது..<br />அப்பிடி நடந்த விஷயங்கள் இருக்கு..<br />தீவிர முயற்சி எடுத்தும் 'கிளிக்' ஆகாத விஷயங்களும் இருக்கு..<br />இதுலே என்ன காமெடின்னா 'பாஸிட்டிவ் திங்கிங், மோடிவேஷன்' ன்னு full tempo லே போற ஆளுங்களுக்கும் <br />எதிர்பார்த்த காரியங்கள் ஊத்திக்குறதுதான்..<br />அதுனாலே..ஒண்ணும் சொல்றாப்போலே இல்லே..Anonymoushttps://www.blogger.com/profile/18093248371425248764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-28566972478243431102011-09-28T13:23:44.286+05:302011-09-28T13:23:44.286+05:30///////Blogger Uma said...
சிம்மாசன யோகம் என்ற...///////Blogger Uma said...<br /> சிம்மாசன யோகம் என்று ஒன்று இருக்கிறதா என்று சந்தேகம்தான் வருகிறது.//<br /> ஐயகோ! மைனர் கண்டுகொண்டிருந்த பகல் கனவை இப்படி ஒரு குண்டைத் தூக்கிப்போட்டு கலைத்துவிட்டீர்களே ஆனந்த்?/////<br /><br />சிம்மாசன யோகம் என்பது உண்டு. மைனர் இந்தக் குண்டிற்கெல்லாம் பயப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-31721901514078831352011-09-28T13:23:26.925+05:302011-09-28T13:23:26.925+05:30/////Blogger Uma said...
ஒருவரைக் கொலைகாரன் ஆக.../////Blogger Uma said...<br /> ஒருவரைக் கொலைகாரன் ஆக்கும் ஜாதக அமைப்பு எது?//<br /> அவ், வரவர வகுப்பறைல தீவிரவாதம் அதிகமாயிடுச்சி போல. ஏற்கனவே ஜெயிலுக்குப் போவதற்கான அமைப்பு எதுன்னு நான் கேட்டதுக்கே மைனர் கமெண்ட் போட்டிருந்தார். இதுக்கு என்ன கமெண்ட் போடுகிறார்னு பார்க்கலாம்.//////<br /><br />பஞ்சமா பாதகச் செய்ல்களைச் செய்பவனின் ஜாதகத்தில் மூன்றிற்கும் மேற்பட்ட கிரகங்கள் வக்கிரகதியில் இருக்கும்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12109360165675217992011-09-28T13:23:11.434+05:302011-09-28T13:23:11.434+05:30//////Blogger Uma said...
ஆமாம். ஆமாம். ஆமாம்....//////Blogger Uma said...<br /> ஆமாம். ஆமாம். ஆமாம். நன்று. தேறிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!//<br /> ரொம்ப நன்றி சார்!/////<br /><br />இதற்கெல்லாமா நன்றி தெரிவிக்க வேண்டும்?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-71575495209094510332011-09-28T13:23:00.148+05:302011-09-28T13:23:00.148+05:30/////Blogger Uma said...
நினைத்தேன்-கேட்டீர்...../////Blogger Uma said...<br /> நினைத்தேன்-கேட்டீர்..நூறு வயது..//<br /> தங்கள் ஆசிகளுக்கு நன்றிகள்!/////<br /><br />உங்கள் வயசு. உங்கள் ஜாதகப்படிதான்:-)))))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-28800835241667411332011-09-28T13:22:46.438+05:302011-09-28T13:22:46.438+05:30/////Blogger Uma said...
போற போக்கைப்பார்த்தா .../////Blogger Uma said...<br /> போற போக்கைப்பார்த்தா கொஞ்சம்கொஞ்சமா ஜோசியத்தை நம்புறாப்போலே<br /> ஆகிப்பூடும் போலே இருக்கே..//<br /> அப்ப இத்தனை நாளா நீங்க நம்பலியா?/////<br /><br />அவருக்குப் பாதி நம்பிக்கை உள்ளது. பாதி நம்பிக்கை இல்லை. அதுதான் பிரச்சினை!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41729854106932081542011-09-28T13:22:32.676+05:302011-09-28T13:22:32.676+05:30/////Blogger Gurumurthy said...
sir - Vanakkam.../////Blogger Gurumurthy said...<br /> sir - Vanakkam. I have been learning a lot thru your blog for the past 1 year. May i also participate and receive lessons in the higher class room.<br /> Thank you./////<br /><br />உங்களுக்கு அழைப்பு அனுப்பியுள்ளது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26447302103127438782011-09-28T13:22:18.202+05:302011-09-28T13:22:18.202+05:30//////Blogger ananth said...
சிம்மாசன யோகம் என...//////Blogger ananth said...<br /> சிம்மாசன யோகம் என்று ஒன்று இருக்கிறதா என்று சந்தேகம்தான் வருகிறது. பி வி ராமன் அவர்கள் தனது 300 Important Combinations என்ற நூலில் 300 யோகங்களைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறர். அதில் இந்த யோகத்தைப் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை.//////<br /><br />யோகங்கள் மொத்தம் ஆயிரம். அவர் 300 யோகங்களை மட்டுமே குறிப்பிட்டு எழுதியுள்ளார்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-85770660030837113162011-09-28T13:22:03.036+05:302011-09-28T13:22:03.036+05:30//////Blogger Nareshkumar said...
Sir vanakam,...//////Blogger Nareshkumar said...<br /> Sir vanakam, good morning. How are you sir. Hope you are fine. After long time I am glad to comment here. Sir I am also glad to inform you that I have completed my b.e successfully this year and got job in wipro via an off campus. "Kamarajar jatakam alasal migavum arumai ,niraya jothida vithigal ore jataka alasalil kidaithathu, migavum payan ullathaga amaithathu "mikka nanri sir. Sir I think that Its my bad time for past 6 months Because I Faced lots of travels and disappointments. I was unable to do anything properly. I missed to follow your blog properly during that time,felt a lot for that. Atlast Sir I request you to invite me for the class room website. I hope you will invite me today . Thank you sir. By your student.love you sir. Take care. God bless you. See you again.you are fine. After long time I am glad to comment here. Sir I am also glad to inform you that I have completed my b.e successfully this year and got job in wipro via an off campus. "Kamarajar jatakam alasal migavum arumai ,niraya jothida vithigal ore jataka alasalil kidaithathu, migavum payan ullathaga amaithathu "mikka nanri sir. Sir I think that Its my bad time for past 6 months Because I Faced lots of travels and disappointments. I was unable to do anything properly. I missed to follow your blog properly during that time,felt a lot for that. Atlast Sir I request you to invite me for the class room website. I hope you will invite me today . Thank you sir. By your student.love you sir. Take care. God bless you. See you again./////<br /><br />பதிவில் உள்ள பாடங்களை எல்லாம் படித்துவிட்டீர்களா? முதலில் அதைச் செய்யுங்கள். அதற்குப் பிறகு மேல் நிலைப் பாடங்களைப் படிக்கலாம்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-41187418709678504062011-09-28T13:21:44.879+05:302011-09-28T13:21:44.879+05:30//////Blogger Jagannath said...
நல்ல அலசல் குர...//////Blogger Jagannath said...<br /> நல்ல அலசல் குருவே. இந்திரா காந்தியைக் கொல்ல வேண்டுமென்று அவருடைய மெய்க்காப்பாளர் ஜாதகத்தில் இருந்திருக்குமா? ஒருவரைக் கொலைகாரன் ஆக்கும் ஜாதக அமைப்பு எது? ஒரு கொலைகாரரன் தனக்கு விதிக்கப்பட்டதைத்தான் செய்கிறான் என்பதால் அவனுக்குப் பாவம் சேராதா? இதைப் பற்றி கர்மவினை சித்தாந்தம் என்ன சொல்கிறது?/////<br /><br />ஜாதகத்தில் மூன்றிற்கும் மேற்பட்ட கிரகங்கள் வக்கிரகதியில் இருந்தால், இது போன்ற செயல்களில் ஜாதகன் ஈடுபடுவான். கர்மவினைகள் அடுத்த பிறவியிலும் ஜாதகனைத் தொடரும்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-50544475901482313922011-09-28T13:21:26.105+05:302011-09-28T13:21:26.105+05:30//////Blogger minorwall said...
////விடிய விடி...//////Blogger minorwall said...<br /> ////விடிய விடிய (அதாவது இரவு முழுவதும்) இராமயண கதை கேட்டவன், ///<br /> நீங்களே 'கதை' ன்னு சொல்லிட்டீங்களே..அதான்.. இதை எப்புடி உண்மைன்னு நம்புறது?<br /> 'நம்புனா நம்புங்கள்..நம்பாட்டி போங்கள்'ன்னும் நீங்களே சொல்லிடுவீங்க..<br /> சுந்தரம் மாதிரி நெத்தியிலே அடிச்சாமாதிரி சொல்ல ஒரு ஆளு இன்னும் வரலையே..<br /> அதான்..இப்பிடி..//////<br /><br />அவராகவா வருவார்? நீங்கள்தான் தேடிப் பிடிக்க வேண்டும் மைனர்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-17208713249141892312011-09-28T13:21:03.940+05:302011-09-28T13:21:03.940+05:30/////Blogger minorwall said...
நூறு வயது வாழ்த.../////Blogger minorwall said...<br /> நூறு வயது வாழ்த்துக்கு நன்றி../////<br /><br /> /////SP.VR. SUBBAIYA said...<br /> தனக்கு கிடைக்கும் யோகத்தில் பாதியை உங்களுக்குத் தருவாரா? அதற்கு வழியிருக்கிறதா பாருங்கள் மைனர்!\\\\\<br /> முழுசாவே தருவார்..ஏன்னா சாட்ஷாத் நம்ம மைனரேதான் அந்த ஆளு..//////<br /><br />எதிர்பார்த்ததுதான்!:-)))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12233653819832759832011-09-28T13:20:45.895+05:302011-09-28T13:20:45.895+05:30/////Blogger kmr.krishnan said...
4ம் அதிபதி ச.../////Blogger kmr.krishnan said...<br /> 4ம் அதிபதி சுக்ரன் ராகு சம்பந்தப்பட்டதாலும் மாத்ரு காரகன் சந்திரன் சனி பார்வை பெற்றதாலும், தாயை சிறுவயதில் இழந்தார். 9ம் அதிபதி குரு 11ல் நின்றதாலும் அவர் தந்தைகாரகனான சூரியனைப் பார்த்ததாலும் தந்தையால் நல்ல பலன்களை அடைந்தார்.பாடம் அருமை நன்றி ஐயா!/////<br /><br />உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12478315267001544552011-09-28T12:20:50.007+05:302011-09-28T12:20:50.007+05:30சிம்மாசன யோகம் என்று ஒன்று இருக்கிறதா என்று சந்தேக...சிம்மாசன யோகம் என்று ஒன்று இருக்கிறதா என்று சந்தேகம்தான் வருகிறது.//<br /><br />ஐயகோ! மைனர் கண்டுகொண்டிருந்த பகல் கனவை இப்படி ஒரு குண்டைத் தூக்கிப்போட்டு கலைத்துவிட்டீர்களே ஆனந்த்?Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-3460745854771472512011-09-28T12:16:43.055+05:302011-09-28T12:16:43.055+05:30ஒருவரைக் கொலைகாரன் ஆக்கும் ஜாதக அமைப்பு எது?//
அவ...ஒருவரைக் கொலைகாரன் ஆக்கும் ஜாதக அமைப்பு எது?//<br /><br />அவ், வரவர வகுப்பறைல தீவிரவாதம் அதிகமாயிடுச்சி போல. ஏற்கனவே ஜெயிலுக்குப் போவதற்கான அமைப்பு எதுன்னு நான் கேட்டதுக்கே மைனர் கமெண்ட் போட்டிருந்தார். இதுக்கு என்ன கமெண்ட் போடுகிறார்னு பார்க்கலாம்.Umahttps://www.blogger.com/profile/18358251589662170696noreply@blogger.com